சிங்கப்பூர் : நூலிழையில் உயிர் தப்பிய ஊழியர்!! என்ன நடந்தது?
சிங்கப்பூர் : நூலிழையில் உயிர் தப்பிய ஊழியர்!! என்ன நடந்தது? பார்ட்லி பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த உலோகத் தூண்களின் பாகங்கள் மார்ச் 11 ஆம் தேதி இடிந்து கீழே விழுந்ததில் அந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள கடையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். இச்சம்பவத்தின் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது. 24 புதிய தொழிலியல் சாலையில் உள்ள ‘இன்ஸ்பேஸ்’ வர்த்தக நிலையத்திற்கு அருகில் சாலை முழுவதும் உலோகத் தூண்களின் பாகங்கள் சிதறிக் கிடப்பதை […]
சிங்கப்பூர் : நூலிழையில் உயிர் தப்பிய ஊழியர்!! என்ன நடந்தது? Read More »










