#worldnews

சிங்கப்பூர் : நூலிழையில் உயிர் தப்பிய ஊழியர்!! என்ன நடந்தது?

சிங்கப்பூர் : நூலிழையில் உயிர் தப்பிய ஊழியர்!! என்ன நடந்தது? பார்ட்லி பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த உலோகத் தூண்களின் பாகங்கள் மார்ச் 11 ஆம் தேதி இடிந்து கீழே விழுந்ததில் அந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள கடையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். இச்சம்பவத்தின் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது. 24 புதிய தொழிலியல் சாலையில் உள்ள ‘இன்ஸ்பேஸ்’ வர்த்தக நிலையத்திற்கு அருகில் சாலை முழுவதும் உலோகத் தூண்களின் பாகங்கள் சிதறிக் கிடப்பதை […]

சிங்கப்பூர் : நூலிழையில் உயிர் தப்பிய ஊழியர்!! என்ன நடந்தது? Read More »

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ்: நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்ற ஜெசிகா பெகுலா..!!!

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ்: நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்ற ஜெசிகா பெகுலா..!!! அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்தியன் வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான ஜெசிகா பெகுலா,சீனாவின் வான் சின்யு உடன் மோதினார். இதில் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடிய ஜெசிகா பெகுலா 6-2 மற்றும் 6-1 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்று

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ்: நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்ற ஜெசிகா பெகுலா..!!! Read More »

ஜப்பானில் பெண்களை குறி வைத்து வீட்டை நோட்டமிடும் சைக்கோ திருடன் கைது..!!!

ஜப்பானில் பெண்களை குறி வைத்து வீட்டை நோட்டமிடும் சைக்கோ திருடன் கைது..!!! ஜப்பானில் ஒரு வீட்டிற்குள் புகுந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டோக்கியோவைச் சேர்ந்த ரியோட்டா மியாஹாரா, பெண் உணவக ஊழியர்களின் வீடுகளைக் கண்காணித்து வந்ததாக நம்பப்படுகிறது. அப்படி கடந்த ஆண்டு மியாஹாரா ஒரு உணவக ஊழியர் வீட்டை கண்காணித்து வந்துள்ளார். அவர் அந்த பெண் ஊழியரின் பையை ரகசியமாக சோதனை செய்ததில் அந்தப் பெண்ணின் ஓட்டுநர் உரிமம் மற்றும் வீட்டு சாவியைக் கண்டுபிடித்ததாக நம்பப்படுகிறது.

ஜப்பானில் பெண்களை குறி வைத்து வீட்டை நோட்டமிடும் சைக்கோ திருடன் கைது..!!! Read More »

பரபரப்பு….நடுக்கடலில் மோதிகொண்ட கப்பல்கள்!! இரண்டாவது நாளாக எரியும் தீ!!

பரபரப்பு….நடுக்கடலில் மோதிகொண்ட கப்பல்கள்!! இரண்டாவது நாளாக எரியும் தீ!! ஐரோப்பாவின் இங்கிலாந்து கடற்கரையில் அமெரிக்க இராணுவத்திற்கு எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பலும்,சரக்குக் கப்பலும் மோதிக்கொண்டன. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கப்பல் ஊழியர்களை தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் இங்கிலாந்து கடற்கரையிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் நிகழ்ந்தது. சிங்கப்பூரில் S- Pass இல் வேலை வாய்ப்பு!! இந்தச் சம்பவம் “மிகவும் கவலையளிக்கிறது” என்று பிரிட்டிஷ் பிரதமர்

பரபரப்பு….நடுக்கடலில் மோதிகொண்ட கப்பல்கள்!! இரண்டாவது நாளாக எரியும் தீ!! Read More »

சாம்பியன்ஸ் டிராபி பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கலந்து கொள்ளாதது வருத்தம்- சோயிப் அக்தர்

சாம்பியன்ஸ் டிராபி பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கலந்து கொள்ளாதது வருத்தம்- சோயிப் அக்தர் சாம்பியன் டிராபியின் இறுதி போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 252 ரண்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்தியா 49 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி 76

சாம்பியன்ஸ் டிராபி பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கலந்து கொள்ளாதது வருத்தம்- சோயிப் அக்தர் Read More »

இந்தியா மீது எழுந்த புகாருக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்…!!!

இந்தியா மீது எழுந்த புகாருக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்…!!! துபாயில் இன்று நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன. இந்தியா அணி தான் விளையாடும் அனைத்து போட்டியையும் துபாயில் ஹைபிரிட் மாடலில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், மற்ற அணிகள் அனைத்தும் நீண்ட தூரம் பயணிக்கும் போது, ​​இந்தியா மட்டும் ஒரே மைதானத்தில் விளையாடியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதற்கு தமிழக கிரிக்கெட் வீரர் அஷ்வின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

இந்தியா மீது எழுந்த புகாருக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்…!!! Read More »

இடுப்பு வலியை போக்கும் பிரண்டை தைலம்…!!!

இடுப்பு வலியை போக்கும் பிரண்டை தைலம்…!!! வேலி மற்றும் புதர்களில் வளரும் இந்த தாவரம், சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு உயர் மருத்துவ மூலிகையாகும். இந்த தாவரம் எலும்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாகும்.மேலும் பிரண்டையை வைத்து மூலிகை தைலம் தயாரிக்கலாம். இந்த தைலம் இடுப்பு வலியை போக்கவல்லது. இங்கு பிரண்டை மூலிகை தைலம் எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்க்கலாம். பிரண்டையில் காணப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்:- ✨️ வைட்டமின் சி ✨️ வைட்டமின் ஈ ✨️

இடுப்பு வலியை போக்கும் பிரண்டை தைலம்…!!! Read More »

முகத்தை பொலிவாக்கும் தேங்காய் எண்ணெயின் அற்புதங்கள்…!!

முகத்தை பொலிவாக்கும் தேங்காய் எண்ணெயின் அற்புதங்கள்…!! தேங்காய் எண்ணெய் என்பது பல வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு அத்தியாவசிய எண்ணெய்.தேங்காய் எண்ணெய் சமையலுக்கு மட்டுமின்றி முடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் ஒரு முக்கியமான அழகுப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெயால் சருமத்தில் நிகழும் அற்புதங்கள்… 👉 தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவுவது வெடிப்புகளையும், சரும வறட்சியையும் கட்டுப்படுத்த உதவும். 👉 தேங்காய் எண்ணெயை தயிருடன் கலந்து சருமத்தில் தடவுவது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 👉 முகத்தைப் பளபளப்பாக்க

முகத்தை பொலிவாக்கும் தேங்காய் எண்ணெயின் அற்புதங்கள்…!! Read More »

அட்லீக்கு அடித்த ஜாக்பாட்…!!! சூப்பர் காம்பினேஷனில் உருவாகவுள்ள A6 படம்…!!

அட்லீக்கு அடித்த ஜாக்பாட்…!!! சூப்பர் காம்பினேஷனில் உருவாகவுள்ள A6 படம்…!! அட்லீயின் ஆறாவது படம் குறித்த ஆச்சரியமான தகவல் ஒன்று தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அட்லீ தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து மேலும் மூன்று படங்களை தயாரித்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டது.வசூலிலும் சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து, அட்லீ பாலிவுட்டுக்குச் சென்று ஜவான் படத்தை இயக்கினார். ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி

அட்லீக்கு அடித்த ஜாக்பாட்…!!! சூப்பர் காம்பினேஷனில் உருவாகவுள்ள A6 படம்…!! Read More »

ஆஸ்திரேலியாவில் கிடு கிடுவென உயரும் மளிகை பொருட்களின் விலை..!! சாமர்த்தியமாக கையாளும் மக்கள்..!!!

ஆஸ்திரேலியாவில் கிடு கிடுவென உயரும் மளிகை பொருட்களின் விலை..!! சாமர்த்தியமாக கையாளும் மக்கள்..!!! ஆஸ்திரேலியாவில் உள்ள குடும்பங்கள் மளிகைப் பொருட்களுக்கு நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இருப்பினும், விலைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். எனவே மக்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த பல வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர். ஒரு நுகர்வோர் குழு மாநிலம் மற்றும் பிரதேசம் முழுவதும் மளிகைப் பொருட்களின் விலைகளை ஒப்பிட்டுப் பார்த்தது. மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் வடக்குப் பகுதியில் மளிகைப் பொருட்கள் அதிக விலைக்கு

ஆஸ்திரேலியாவில் கிடு கிடுவென உயரும் மளிகை பொருட்களின் விலை..!! சாமர்த்தியமாக கையாளும் மக்கள்..!!! Read More »