சிங்கப்பூரை அதிர வைத்த மோசடி..!!! யார் அந்த போலி SAF அதிகாரி.!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஆயுதப் படை அதிகாரிகளாக நடித்து உணவகம் மற்றும் கடைகளில் போலியான பெரிய அளவுக் கொள்முதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இரு ஆண் உட்பட ஒரு பெண்ணும் அடங்குவர். அவர்கள் மூவரும் 17 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.