இது போன்ற தீங்கு விளைவிக்க கூடிய விஷயம் குறித்து பொய்யான தகவலை பரப்பிய குற்றத்திற்காக (Section 268A) அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் செய்த ஒவ்வொரு குற்றத்திற்காகவும் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை S$50,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தெரியவந்துள்ளது.