சிங்கப்பூரில் தேசிய கலை மன்றம், SMRT மற்றும் ஸ்டெல்லர் ஏஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து Sing Lit Station என்ற லாப நோக்கம் இல்லாத நிறுவனம் ஒன்று இந்த புதிய முயற்சியை நடத்தி வருகின்றது.
நேற்று நவம்பர் 6, 2025 ஆம் தேதி 50 புதிய கவிஞர்களின் கவிதைகள் ஆனது MRT இல் இடம்பெற்றுள்ளது.