திருடிய பொருளின் மதிப்பானது சுமார் 500 வெள்ளி ஆகும். காவல்துறையினர் திருடிய பெண்ணின் அடையாளத்தை வைத்து தேடிய போது அவர் சிங்கப்பூரிலிருந்து சென்று விட்டார் என தெரியவந்தது.
51 வயது நிரம்பிய அந்தப் பெண் இந்த மாதம் நவம்பர் 2ஆம் தேதி சிங்கப்பூருக்கு திரும்பினார்.