ஆடம்பர வாழ்க்கைக்காக எல்லை மீறிய கடிகார விற்பனையாளர்..!!
ஆடம்பர வாழ்க்கைக்காக எல்லை மீறிய கடிகார விற்பனையாளர்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் புகழ்பெற்ற கைக்கடிகார சில்லறை விற்பனையாளரான கோர்டினா வாட்ச்சின் முன்னாள் விற்பனையாளர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கடனில் சிக்கினார். அவர் கிரெடிட் கார்டு கடனை அடைக்க ஆடம்பர கைக்கடிகாரங்களை வாங்குவதாக பொய்யாகக் கூறி, கிட்டத்தட்ட S$500,000 மோசடி செய்த குற்றச்சாட்டில் நீதிமன்றம் நேற்று(03.02.26) சிறைத்தண்டனை விதித்துள்ளது. 33 வயதுடைய சோ ஜியான் குன், நான்கு கூட்டு மோசடி குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் தொடர்புடைய 13 குற்றச்சாட்டுகள் நீதிபதியின் […]
ஆடம்பர வாழ்க்கைக்காக எல்லை மீறிய கடிகார விற்பனையாளர்..!! Read More »










