சிங்கப்பூரில் அமலாக்க நடவடிக்கையின் போது சிக்கிய மூன்று பேர் கைது..!!
சிங்கப்பூரில் அமலாக்க நடவடிக்கையின் போது சிக்கிய மூன்று பேர் கைது..!! சிங்கப்பூர் குடிநுழைவு சோதனை சாவடிகள் ஆணையம் இன்று(18/12/2025) சமூக வலைதளமான பேஸ்புக்கில் ஒரு தகவலை வெளியிட்டது. சிங்கப்பூரில் 26 வயது முதல் 35 வரையிலான வயதை உடைய ஒரு இந்திய நாட்டவர், ஒரு நேபாள பெண் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என மூன்று பேரும் சமூக வருகை விசாவின் மூலமாக சிங்கப்பூருக்கு வந்திருந்தனர். CLICK HERE👉👉சிங்கப்பூரில் இன்ஜினியர் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு..!! தற்போது […]
சிங்கப்பூரில் அமலாக்க நடவடிக்கையின் போது சிக்கிய மூன்று பேர் கைது..!! Read More »










