அனைத்து செய்திகள்

மே தின உரையில் NTUCக்கு நன்றி தெரிவித்த பிரதமர் லாரன்ஸ் வோங்..!!!

மே தின உரையில் NTUCக்கு நன்றி தெரிவித்த பிரதமர் லாரன்ஸ் வோங்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் COVID-19 நோய் பரவலின் போது வேலைகளைப் பாதுகாப்பதில் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ஆற்றிய பங்கை பிரதமர் லாரன்ஸ் வோங் நினைவு கூர்ந்தார். அவர் தனது முதல் மே தின உரையை நிகழ்த்துகிறார். மே தினக் கூட்டம் டவுன்டவுன் கிழக்கில் புதுப்பிக்கப்பட்ட டி’மார்கியில் நடைபெறுகிறது. நாட்டின் நிர்வாகத்திற்கு தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் பங்களிப்பு குறித்தும் அவர் பேசினார். “கடினமான காலங்களில் நீங்கள் உறுதியுடன் செயல்பட்டீர்கள்” […]

மே தின உரையில் NTUCக்கு நன்றி தெரிவித்த பிரதமர் லாரன்ஸ் வோங்..!!! Read More »

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம்..!!

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம்..!! அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 131 மத்திய ஆசிய குடியேறிகள் உஸ்பெகிஸ்தானுக்கு நாடு கடத்தப்படுவதாக அமெரிக்க உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடுகடத்தப்பட்டவர்கள் உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று அமைச்சகம் புதன்கிழமை (ஏப்ரல் 30) ​​தெரிவித்தது. அவர்கள் புதன்கிழமை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டதாகக் கூறியது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள மில்லியன் கணக்கான குடியேறிகளை நாடு கடத்துவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்ததையடுத்து இந்த

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம்..!! Read More »

வாக்காளர்கள் மூன்று முக்கிய அம்சங்களை கருத்தில் கொள்ளுமாறு பிரதமர் வோங் அறிவுரை..!!!

வாக்காளர்கள் மூன்று முக்கிய அம்சங்களை கருத்தில் கொள்ளுமாறு பிரதமர் வோங் அறிவுரை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிக் கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் பிரதமர் லாரன்ஸ் வோங் தெம்பனிஸ் குடியிருப்பாளர்களைச் சந்தித்து உரையாடினார். அவருடன் மாசெக் தெம்பனிஸ் குழுத் தொகுதி மற்றும் தெம்பனிஸ் சங்க தனித் தொகுதி வேட்பாளர்களும் சென்றிருந்தனர். பிரதமர் லாரன்ஸ் வோங், வாக்காளர்களிடம் மூன்று அம்சங்களைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். ஏப்ரல் 30 ஆம் தேதி மாலை ‘தெம்பனிஸ் கிரீன்கார்டு’ வளாகத்தில் குடியிருப்பாளர்களைச் சந்தித்த

வாக்காளர்கள் மூன்று முக்கிய அம்சங்களை கருத்தில் கொள்ளுமாறு பிரதமர் வோங் அறிவுரை..!!! Read More »

RMI தேவை இல்லை!! சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!!

RMI தேவை இல்லை!! சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். Singapore Wanted:E Pass Gender:Female Beautician (North Indians Can) Salary : 2000$+Tips+ Commission(Beauty

RMI தேவை இல்லை!! சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓவியத்தை சேதப்படுத்திய குழந்தை..!!!

அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓவியத்தை சேதப்படுத்திய குழந்தை..!!! நெதர்லாந்தின் அருங்காட்சியகத்தில் இருந்த 50 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள ஓவியத்தை ஒரு குழந்தை சேதப்படுத்தியுள்ளது. அமெரிக்க கலைஞர் மார்க் ரோத்கோவின் இந்த கலைப்படைப்பு, போயிஜ்மான்ஸ் வான் பியூனிங்கன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. “Grey, Orange on Maroon, No. 8” என்ற அந்த ஓவியத்தில் சிறிய கீறல்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அருங்காட்சியகம் தெரிவித்தது. சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! 1960 ஆம்

அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓவியத்தை சேதப்படுத்திய குழந்தை..!!! Read More »

இறந்த தன் மகனின் காதலியையே திருமணம் செய்து கொண்ட தந்தை..!!!

இறந்த தன் மகனின் காதலியையே திருமணம் செய்து கொண்ட தந்தை..!!! சீனாவைச் சேர்ந்த 86 வயது முதியவர் ஒருவர் இறந்த தனது மகனின் மனைவியை திருமணம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மகள்,வீட்டில் உள்ள பொருட்களை உடைத்துள்ளார். அந்த முதியவரின் மனைவி 2022 இல் காலமானார். பின்னர் கடந்த ஆண்டு, அவரது மகன் 53 வயது காதலி வாங்கை தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். அவர்கள் மூவரும் ஒன்றாக வசித்து வந்தனர். வாங் முதியவரையும் அவரது மகனையும்

இறந்த தன் மகனின் காதலியையே திருமணம் செய்து கொண்ட தந்தை..!!! Read More »

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   Singapore Wanted:E PASS FRESH TO SINGAPORE CAN APPLY JOB IN HOTEL GENERAL WORK CUM

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! Read More »

வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன..???

வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன..??? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நாளை மறுநாள் (மே 3) வாக்களிப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் வாக்குச் சாவடியில் கடைபிடிக்கும் நடைமுறைகள் பற்றி தெரிந்து கொள்வோம். வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும்..?? ✅️ வாக்குச்சீட்டில் உள்ள விவரங்களை சரிபார்க்க வேண்டும். ✅️ வாக்குச் சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க வேண்டும். ✅️ வாக்குச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு மட்டுமே செல்ல வேண்டும். ✅️ வாக்காளர்கள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை உடன்

வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன..??? Read More »

பெண்களுக்கான சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!!

பெண்களுக்கான சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். Singapore Wanted: E PASS CANDIDATE FOR FEMALE JOB IN RESTAURANT SIDE Work-Billing & Casher

பெண்களுக்கான சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூர் வானிலை நிலவரம்!! அடுத்த இரண்டு வாரங்களுக்கு எப்படி இருக்கும்?

சிங்கப்பூர் வானிலை நிலவரம்!! அடுத்த இரண்டு வாரங்களுக்கு எப்படி இருக்கும்? சிங்கப்பூர் : இம்மாதமான மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் சில நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. தீவின் சில பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை பெய்யும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் கணித்துள்ளது.சில நாட்களில் மழை மாலை வரை நீடிக்கக்கூடும். சில நாட்களில் காலை நேரத்தில் பலத்த காற்று வீசி இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. முதல் இரண்டு வாரங்களுக்கு

சிங்கப்பூர் வானிலை நிலவரம்!! அடுத்த இரண்டு வாரங்களுக்கு எப்படி இருக்கும்? Read More »

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.