அனைத்து செய்திகள்

சிங்கப்பூர் சோதனைச் சாவடிகளில் அமலாக நடவடிக்கை தீவிரம்..!!

சிங்கப்பூர் சோதனைச் சாவடிகளில் அமலாக நடவடிக்கை தீவிரம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் இ‑சிகரெட்டுகள் தொடர்பான அமலாக்க நடவடிக்கைகளை குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. மே 5 முதல் 8 வரை நடந்த சோதனைகளில், இ‑சிகரெட்டுகளை வைத்திருந்ததாகவோ அல்லது தன்னார்வமாக ஒப்படைத்ததாகவோ 57 பயணிகளின் வழக்குகள் கண்டறியப்பட்டதாக ICA இன்று(10.01.26) ஃபேஸ்புக்கில் தெரிவித்தது. CLICK HERE👉👉டிகிரி/டிப்ளோமா படித்தவர்கள் சிங்கப்பூர் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்த நடவடிக்கைகளில் 341க்கும் […]

சிங்கப்பூர் சோதனைச் சாவடிகளில் அமலாக நடவடிக்கை தீவிரம்..!! Read More »

RMI தேவை இல்லை..!! படிப்பு தேவை இல்லை..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!!

RMI தேவை இல்லை..!! படிப்பு தேவை இல்லை..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

RMI தேவை இல்லை..!! படிப்பு தேவை இல்லை..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! Read More »

வாங்குவோடோங் சந்திப்பில் விபத்து..!!!லாரி ஓட்டுநர் தப்பி ஓட்டம்..!!

வாங்குவோடோங் சந்திப்பில் விபத்து..!!!லாரி ஓட்டுநர் தப்பி ஓட்டம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நேற்று (09.01.26) பிற்பகல் 1:10 மணியளவில் யாங்குவோகாங் சாலை மற்றும் வாங்குவோடோங் சாலை சந்திப்பில் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் உறுதிப்படுத்தினர். இச்சம்பவத்தை சுட்டிக்காட்டும் புகைப்படங்கள் Xiaohongshu பயனர் “Belief” மூலம் வெளியிடப்பட்டு உள்ளன. CLICK HERE👉👉வெளிநாட்டில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! அந்த புகைப்படங்களில், வாங்குவோ பாதையின் புல்வெளிப் பக்கத்தில் ஓடிய வெள்ளை லாரி, ஒரு

வாங்குவோடோங் சந்திப்பில் விபத்து..!!!லாரி ஓட்டுநர் தப்பி ஓட்டம்..!! Read More »

டிகிரி/டிப்ளோமா படித்தவர்கள் சிங்கப்பூர் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!!

டிகிரி/டிப்ளோமா படித்தவர்கள் சிங்கப்பூர் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

டிகிரி/டிப்ளோமா படித்தவர்கள் சிங்கப்பூர் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! Read More »

லிட்டில் இந்தியாவில் கலைக்கட்டும் பொங்கல் திருவிழா..!!!

லிட்டில் இந்தியாவில் கலைக்கட்டும் பொங்கல் திருவிழா..!!! சிங்கப்பூர்:லிட்டில் இந்தியாவில் இன்று(10.01.26) பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஒளியூட்டு விழா நடைபெறவுள்ளது.இந்த நிகழ்வு,சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் மற்றும் இந்திய சமூகத்தினரிடையே விழாக்கோலத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் ஒளியூட்டின் ஒரு பகுதியாக, சிராங்கூன் சாலை முழுவதும் இன்று மாலை 7.30 மணிக்கு அலங்கார விளக்குகள் ஏற்றப்படவுள்ளன.பாரம்பரியமும் நவீனத்தன்மையும் கலந்த ஒளி அலங்காரங்கள் லிட்டில் இந்தியா பகுதியை விழாக்கோலமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! இந்த

லிட்டில் இந்தியாவில் கலைக்கட்டும் பொங்கல் திருவிழா..!!! Read More »

வெளிநாட்டில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை..!!

வெளிநாட்டில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

வெளிநாட்டில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! Read More »

பாசிர் பாஞ்சாங்கில் கைப்பற்றப்பட்ட 902 பொட்டலங்கள்..!!

பாசிர் பாஞ்சாங்கில் கைப்பற்றப்பட்ட 902 பொட்டலங்கள்..!! சிங்கப்பூர்:பாசிர் பாஞ்சாங் சோதனை நிலையத்தில் 509 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் ஜனவரி 3ஆம் தேதி நடந்துள்ளது. கஞ்சா இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட ஒரு கொள்கலன் குறித்து சிங்கப்பூர் சுங்கத்துறைக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அந்த கொள்கலன் விரிவான சோதனைக்கு அனுப்பப்பட்டது. CLICK HERE👉👉இந்தியாவில் அனுபவம் இருந்தால் வெளிநாட்டு வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!! மத்தியப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள்

பாசிர் பாஞ்சாங்கில் கைப்பற்றப்பட்ட 902 பொட்டலங்கள்..!! Read More »

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! 20 வயது முதல் அப்ளை செய்யலாம்..!!

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! 20 வயது முதல் அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும் முதலீட்டு வாய்ப்பு    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! 20 வயது முதல் அப்ளை செய்யலாம்..!! Read More »

காசியா கிரசென்ட்-குப்பைத் தொட்டியில் பரவிய தீயால் பரபரப்பு..!!!

காசியா கிரசென்ட்-குப்பைத் தொட்டியில் பரவிய தீயால் பரபரப்பு..!!! சிங்கப்பூர்: காசியா கிரசென்ட்டில் உள்ள 56-வது HDB தொகுதியின் அருகே, தரை தளத்தில் வைக்கப்பட்டிருந்த கழிவு சேமிப்பு தொட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் நேற்று(09.01.26)பிற்பகல் 2:30 மணியளவில் நடந்தது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு தீயணைப்பு குழாய்களின் உதவியுடன் தீயை அணைத்தது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!!

காசியா கிரசென்ட்-குப்பைத் தொட்டியில் பரவிய தீயால் பரபரப்பு..!!! Read More »

இந்தியாவில் அனுபவம் இருந்தால் வெளிநாட்டு வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!!

இந்தியாவில் அனுபவம் இருந்தால் வெளிநாட்டு வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும் முதலீட்டு வாய்ப்பு    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும்

இந்தியாவில் அனுபவம் இருந்தால் வெளிநாட்டு வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!! Read More »