அனைத்து செய்திகள்

காசியா கிரசென்ட்-குப்பைத் தொட்டியில் பரவிய தீயால் பரபரப்பு..!!!

காசியா கிரசென்ட்-குப்பைத் தொட்டியில் பரவிய தீயால் பரபரப்பு..!!! சிங்கப்பூர்: காசியா கிரசென்ட்டில் உள்ள 56-வது HDB தொகுதியின் அருகே, தரை தளத்தில் வைக்கப்பட்டிருந்த கழிவு சேமிப்பு தொட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் நேற்று(09.01.26)பிற்பகல் 2:30 மணியளவில் நடந்தது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு தீயணைப்பு குழாய்களின் உதவியுடன் தீயை அணைத்தது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! […]

காசியா கிரசென்ட்-குப்பைத் தொட்டியில் பரவிய தீயால் பரபரப்பு..!!! Read More »

இந்தியாவில் அனுபவம் இருந்தால் வெளிநாட்டு வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!!

இந்தியாவில் அனுபவம் இருந்தால் வெளிநாட்டு வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும் முதலீட்டு வாய்ப்பு    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும்

இந்தியாவில் அனுபவம் இருந்தால் வெளிநாட்டு வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!! Read More »

பொது இடத்தில் பயங்கரமான ஆயுதம் ஏந்திய நபர் கைது.!!

பொது இடத்தில் பயங்கரமான ஆயுதம் ஏந்திய நபர் கைது.!! சிங்கப்பூர்:சைனாடவுனில் உள்ள ஃபோங் லாம் சந்தை மற்றும் உணவு மையத்தில் கத்தியை ஏந்தி நடந்துச் சென்றதாகக் கூறப்படும் 60 வயதுடைய ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் வியாழக்கிழமை காலை 10:30 மணியளவில், மேல் குறுக்கு தெருவின் பிளாக் 531A-இல் உள்ள ஃபோங் லாம் சந்தை மற்றும் உணவு மையத்தில் நடைபெற்றது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! புகார் கிடைத்ததைத் தொடர்ந்து,

பொது இடத்தில் பயங்கரமான ஆயுதம் ஏந்திய நபர் கைது.!! Read More »

சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! Read More »

கவனக்குறைவால் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவத்தால் 20 மாத சிறை தண்டனை..!!

கவனக்குறைவால் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவத்தால் 20 மாத சிறை தண்டனை..!! பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 32 வயதான ஷமீம் என்ற நபர் அவரது பாஸ்போர்ட் காலாவதி ஆகிவிட்டது என்று தவறுதலாக புரிந்து கொண்டுள்ளார். இந்த சம்பவமானது சிங்கப்பூரின் கெப்பல் சாலையில் உள்ள Jit Poh எனும் கட்டிடத்தில் இருக்கும் வங்கதேசத்தின் தூதரகத்திற்கு வெளியே கடந்த ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி நடந்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் Construction கம்பெனியில் வேலை வாய்ப்பு..!! இந்தக் குழப்பத்தால் இவர் தனது

கவனக்குறைவால் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவத்தால் 20 மாத சிறை தண்டனை..!! Read More »

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! Read More »

புக்கிட் திமா இயற்கை காப்பகத்தில் விதிமீறல்..!! என்ன நடந்தது..??

புக்கிட் திமா இயற்கை காப்பகத்தில் விதிமீறல்..!! என்ன நடந்தது..?? சிங்கப்பூர்: புக்கிட் திமா இயற்கை காப்பகத்தில் மூடப்பட்ட பாதையில் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது தேசிய பூங்கா வாரிய (NParks) அமலாக்க அதிகாரிகளிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஒருவருக்கு நீதிமன்றம் ஏழு நாட்கள் சிறைத்தண்டனை விதித்தது. இந்தச் சம்பவத்தில் ஒரு அமலாக்க அதிகாரி காயமடைந்தார். மேலும், அங்கீகரிக்கப்படாத வெளியேறும் வழியை பயன்படுத்தியதற்காக அந்த நபருக்கு S$1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. CLICK HERE👉👉சிங்கப்பூர் அனுபவம் தேவை..!! வேலை பற்றிய தகவலை

புக்கிட் திமா இயற்கை காப்பகத்தில் விதிமீறல்..!! என்ன நடந்தது..?? Read More »

உங்களுக்கு இந்த வேலையில் அனுபவம் இருந்தால் வெளிநாட்டு வேலைக்கு அப்ளை செய்ய ஓர் அரிய வாய்ப்பு..!!

உங்களுக்கு இந்த வேலையில் அனுபவம் இருந்தால் வெளிநாட்டு வேலைக்கு அப்ளை செய்ய ஓர் அரிய வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும் வேலை வாய்ப்பு    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால்

உங்களுக்கு இந்த வேலையில் அனுபவம் இருந்தால் வெளிநாட்டு வேலைக்கு அப்ளை செய்ய ஓர் அரிய வாய்ப்பு..!! Read More »

2026 டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் செல்ல புதிய விதிமுறை..!! வயது வரம்பு என்ன? எவ்வளவு செலவாகும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்..!!

2026 டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் செல்ல புதிய விதிமுறை..!! வயது வரம்பு என்ன? எவ்வளவு செலவாகும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்..!! தற்பொழுது தமிழ்நாட்டில் உள்ள பல இன்ஸ்டிடியூட்டுகளில் டெஸ்ட் அடிப்பது சம்பந்தமான அட்மிஷன்களை தொடங்கி விட்டார்கள். நமது Sgtamilan மூலம் சென்னையில் உள்ள இன்ஸ்டிடியூட்டுகளை தொடர்பு கொண்ட பொழுது அவர்கள் நம்மிடம் தெரிவித்தது என்னவென்றால், டெஸ்ட் அடிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சிங்கப்பூரிலிருந்து வரவில்லை என்றாலும் அவர்களுக்கு ட்ரெயினிங் கொடுப்பதற்கு கட்டாயம் NSTC சர்டிபிகேட் அவசியம். இந்த

2026 டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் செல்ல புதிய விதிமுறை..!! வயது வரம்பு என்ன? எவ்வளவு செலவாகும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்..!! Read More »

மக்களே… அரிய வகை தாவரங்களை காணும் வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..!!

மக்களே… அரிய வகை தாவரங்களை காணும் வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவின் 150வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், பொதுமக்களுக்கு இதுவரை வெளிப்படுத்தப்படாத அரிய வகை தாவர பாரம்பரியங்களை அறிமுகப்படுத்தும் சிறப்பு கண்காட்சி தொடங்கியுள்ளது. நேற்று(08.01.26) தொடங்கிய இந்தக் கண்காட்சி, இந்த ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. CLICK HERE👉👉சிங்கப்பூர் அனுபவம் தேவை..!! வேலை பற்றிய தகவலை லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! இந்தக் கண்காட்சியில், கடந்த கால தாவரவியல்

மக்களே… அரிய வகை தாவரங்களை காணும் வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..!! Read More »