அனைத்து செய்திகள்

வீடு தேடுபவர்களுக்கு நிம்மதி..!சிங்கப்பூர் அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு..!!

வீடு தேடுபவர்களுக்கு நிம்மதி..! சிங்கப்பூர் அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அரசாங்க நில விற்பனைத் திட்டத்தின் கீழ், சிங்கப்பூர் அரசு மூன்று குடியிருப்பு தளங்களைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மூன்று தளங்களும் மொத்தம் 1,630 புதிய குடியிருப்பு அலகுகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகர்ப்புற மறுசீரமைப்பு ஆணையம் (URA) வெளியிட்ட அறிக்கையில், 99 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்ட இந்த குடியிருப்பு நிலங்கள் டெய்ரி ஃபார்ம் வாக், டான்ஜோங் ரு சாலை […]

வீடு தேடுபவர்களுக்கு நிம்மதி..!சிங்கப்பூர் அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் PCM PERMIT இல் சென்று பணிபுரிய விருப்பமா? லிங்கை கிளிக் செய்து அப்ளை செய்யலாம்..!!

சிங்கப்பூரில் PCM PERMIT இல் சென்று பணிபுரிய விருப்பமா? லிங்கை கிளிக் செய்து அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும்

சிங்கப்பூரில் PCM PERMIT இல் சென்று பணிபுரிய விருப்பமா? லிங்கை கிளிக் செய்து அப்ளை செய்யலாம்..!! Read More »

சிங்கப்பூரில் ஸ்மார்ட் டிரைவிங் சிஸ்டம் அறிமுகம்..!!

சிங்கப்பூரில் ஸ்மார்ட் டிரைவிங் சிஸ்டம் அறிமுகம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இன்று(2611.25) முதல் அனைத்து வாகனங்களிலும் நிறுவப்படும் புதிய On-Board Unit (OBU) மூலம், ஓட்டுநர்கள் சாலையில் நடக்கும் நிகழ்நேர தகவல்களை நேரடியாக கேட்க முடியும். நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்ததாவது, இந்த “Smart Driving System” வசதி மூலம் விரைவுச் சாலைகளில் அல்லது பக்கவாட்டுச் சாலைகளில் நிகழும் விபத்துகள், வாகனப் பழுதுகள், சாலைப் பணிகள், பாதை மூடல்கள், போக்குவரத்து நெரிசல்கள் உள்ளிட்ட தகவல்கள் உடனுக்குடன் காட்சியளிக்கப்படும். CLICK

சிங்கப்பூரில் ஸ்மார்ட் டிரைவிங் சிஸ்டம் அறிமுகம்..!! Read More »

டெக்னீசியன் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் NTS PERMIT இல் பணிபுரியும் வாய்ப்பு..!!

டெக்னீசியன் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் NTS PERMIT இல் பணிபுரியும் வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

டெக்னீசியன் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் NTS PERMIT இல் பணிபுரியும் வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட தென் கொரியப் பெண்..!!

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட தென் கொரியப் பெண்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தென் கொரியப் பெண் ஒருவர், இ-சிகரெட்டுகள் மற்றும் தொடர்புடைய பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வந்ததாகக் கூறி சாங்கி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். சிங்கப்பூர் வேலைவாய்ப்பு அட்டை வைத்திருந்த 39 வயது பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை (22.11.25) நாட்டிற்குள் நுழைந்தபோது தன்னிடம் அறிவிக்க எதுவும் இல்லை என்று தெரிவித்ததாக குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டில்

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட தென் கொரியப் பெண்..!! Read More »

இந்த குறும்படம் ஏன் 1.2 மில்லியன் பார்வைகளை ஈர்த்தது தெரியுமா..?

இந்த குறும்படம் ஏன் 1.2 மில்லியன் பார்வைகளை ஈர்த்தது தெரியுமா..? சிங்கப்பூர்: பொது மக்களுக்கு வீக் எண்டு வந்து விட்டாலே எந்த திரைப்படத்தை பார்க்கலாம் என்று ஆவல் இருக்கும். அது திரைப்படமோ அல்லது குறும்படமோ எதுவாக இருந்தாலும் மக்களின் ரசனைக்கு ஏற்ப இருந்தால் அதற்கு கண்டிப்பாக நல்ல வரவேற்பு இருக்கும்.அதேபோல இந்த தொகுப்பில் சிங்கப்பூரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு குறும்படத்தை பற்றி பார்க்கலாம்.. சிங்கப்பூரில் “நமது சிங்கப்பூர், நமது கதை” என்ற குறும்படத் திட்டம் எதிர்பார்த்ததை

இந்த குறும்படம் ஏன் 1.2 மில்லியன் பார்வைகளை ஈர்த்தது தெரியுமா..? Read More »

வெளிநாட்டில் வேலை பார்த்த அனுபவம் உள்ளவர்களுக்கு சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!!

வெளிநாட்டில் வேலை பார்த்த அனுபவம் உள்ளவர்களுக்கு சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

வெளிநாட்டில் வேலை பார்த்த அனுபவம் உள்ளவர்களுக்கு சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! Read More »

புதிய திட்டம் விவசாயிகளுக்கு நிம்மதி தருமா..?? சிங்கப்பூர் அறிமுகப்படுத்திய புதிய திட்டம்..!!!

புதிய திட்டம் விவசாயிகளுக்கு நிம்மதி தருமா..?? சிங்கப்பூர் அறிமுகப்படுத்திய புதிய திட்டம்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் போக்குவரத்து செலவுகளைக் குறைக்கும் நோக்கில்,புதிய விவசாயிகள் சங்கம் தளவாடப் பகிர்வு முன்னோடித் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டம் மூலம், விவசாயிகளின் தளவாடத் தேவைகளை ஒருங்கிணைத்து பகிர்ந்து கொள்வதன் மூலம், உள்ளூர் பண்ணை பொருட்களின் விலையில் 10% அல்லது அதற்கும் குறைவாக போக்குவரத்து செலவுகளை குறைப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் நீங்கள் தேடிய ஒர்க் பெர்மிடில் தங்குமிடம் இலவசத்துடன் பணிபுரியும் வாய்ப்பு..!! முதற்கட்டமாக,

புதிய திட்டம் விவசாயிகளுக்கு நிம்மதி தருமா..?? சிங்கப்பூர் அறிமுகப்படுத்திய புதிய திட்டம்..!!! Read More »

சிங்கப்பூரில் நீங்கள் தேடிய ஒர்க் பெர்மிடில் தங்குமிடம் இலவசத்துடன் பணிபுரியும் வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் நீங்கள் தேடிய ஒர்க் பெர்மிடில் தங்குமிடம் இலவசத்துடன் பணிபுரியும் வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சிங்கப்பூரில் நீங்கள் தேடிய ஒர்க் பெர்மிடில் தங்குமிடம் இலவசத்துடன் பணிபுரியும் வாய்ப்பு..!! Read More »

மின் சிகரெட் விற்பனையில் சிக்கிய இளம்பெண்..!!

மின் சிகரெட் விற்பனையில் சிக்கிய இளம்பெண்..!! சிங்கப்பூரில் மின் சிகரெட் விற்பனையில் இளம் பெண் சிக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 20 வயதைச் சேர்ந்த அல்பி சாய் புவோ இன் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் whatsapp செயலி மூலமாக மின் சிகரெட் களை விற்பதற்காக விற்பனையை விளம்பரம் செய்துள்ளார். CLICK HERE👉👉வெளிநாட்டில் மினிமார்ட் வேலைக்கு இரண்டு பேர் தேவை..!! பின்னர் இதை கண்டறிந்த சுகாதார அறிவியல் ஆணை அதிகாரிகள் ஜுரம் வெஸ்டில் இருக்கக்கூடிய கல்வியின்

மின் சிகரெட் விற்பனையில் சிக்கிய இளம்பெண்..!! Read More »