அனைத்து செய்திகள்

இந்தியா டிரைவிங் லைசன்ஸ் இருந்தால் போதும்!! சிங்கப்பூரில் E- PASS இல் வேலை வாய்ப்பு!!

இந்தியா டிரைவிங் லைசன்ஸ் இருந்தால் போதும்!! சிங்கப்பூரில் E- PASS இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய […]

இந்தியா டிரைவிங் லைசன்ஸ் இருந்தால் போதும்!! சிங்கப்பூரில் E- PASS இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் இ-சிகரெட் பதுக்கல்…!!! இளைஞர் மீது பாயும் 6 குற்றச்சாட்டுகள்…!!!

சிங்கப்பூரில் இ-சிகரெட் பதுக்கல்…!!! இளைஞர் மீது பாயும் 6 குற்றச்சாட்டுகள்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அதிக எண்ணிக்கையிலான இ-சிகரெட் பொருட்களை விற்பனை செய்து பதுக்கி வைத்திருந்ததாக 27 வயது உள்ளூர் நபர் சின் வெய் லியாங் மீது இன்று (18.07.2025) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. குற்றப்பத்திரிகையின்படி, புகையிலை விளம்பரம் மற்றும் விற்பனைத் தடைக் சட்டத்தை மீறியதாக மொத்தம் ஆறு குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்கிறார். இந்த மாதம் ஜூலை 10 ஆம் தேதி பிற்பகல் 3.50 மணியளவில் பிஷான் தெரு 13,

சிங்கப்பூரில் இ-சிகரெட் பதுக்கல்…!!! இளைஞர் மீது பாயும் 6 குற்றச்சாட்டுகள்…!!! Read More »

சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக

சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூர் விமானத் துறையில் திறமையான மனித வளத்தை உருவாக்க புதிய நிதி திட்டம்..!!!

சிங்கப்பூர் விமானத் துறையில் திறமையான மனித வளத்தை உருவாக்க புதிய நிதி திட்டம்..!!! சிங்கப்பூர்:விமானப் பணியாளர்களை ஈர்ப்பதற்கும், மேம்படுத்துவதற்கும், தக்கவைத்துக்கொள்வதற்கும் சீனாவின் சிவில் விமானப் போக்குவரத்து நிர்வாகம் (CAAS) $200 மில்லியன் மதிப்புள்ள ஒன் ஏவியேஷன் மனிதவள நிதியை உருவாக்குவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டம், வேலை மாற்றங்களை ஊக்குவிக்கும் வகையில், தொழிலாளர்களின் வளர்ச்சியை ஆதரிப்பதற்கும், விமான போக்குவரத்து துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கு வலுவான மற்றும் அதிக இலக்கு ஆதரவை வழங்குவதற்கும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிதியை பயனுள்ளதாக பயன்படுத்த தொழிற்சங்கங்கள்,

சிங்கப்பூர் விமானத் துறையில் திறமையான மனித வளத்தை உருவாக்க புதிய நிதி திட்டம்..!!! Read More »

சிங்கப்பூரில் E- PASS இல் Waiter வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் E- PASS இல் Waiter வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் E- PASS இல் Waiter வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் சிகரெட் கடத்தல்…!!துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!!

சிங்கப்பூரில் சிகரெட் கடத்தல்…!!துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் துவாஸ் சோதனைச் சாவடியில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில் 5,900க்கும் மேற்பட்ட அட்டைப் பெட்டிகளில் இருந்த கடத்தப்பட்ட சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 11) மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு லாரி, துவாஸ் சோதனைச் சாவடி வழியாக நாட்டிற்குள் நுழைந்தது. அதை ஸ்கேன் செய்த அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான விஷயங்களை கண்டுபிடித்து, லாரியைச் சோதனை செய்தனர். CLICK

சிங்கப்பூரில் சிகரெட் கடத்தல்…!!துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!! Read More »

சிங்கப்பூரில் S- Pass இல் வேலை பார்த்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!!

சிங்கப்பூரில் S- Pass இல் வேலை பார்த்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சிங்கப்பூரில் S- Pass இல் வேலை பார்த்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!! Read More »

விமான விபத்து பற்றி ஏர் இந்தியா தற்பொழுது கூறுவது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

விமான விபத்து பற்றி ஏர் இந்தியா தற்பொழுது கூறுவது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! விமான விபத்து பற்றி ஏர் இந்தியா தற்பொழுது கூறுவது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! கடந்த மாதம் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக எரிபொருள் விசைகளில் கோளாறு ஏற்பட்டதாலே விபத்து நேர்ந்தது என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருந்தது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திற்குள்ளே எரிபொருள் விசைகள் மூடப்பட்டிருப்பதாக

விமான விபத்து பற்றி ஏர் இந்தியா தற்பொழுது கூறுவது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! Read More »

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் நீரிழிவு நோயாளிகளுக்கான பரிசோதனை சேவை விரிவாக்கம்…!!!

சிங்கப்பூரில் நீரிழிவு நோயாளிகளுக்கான பரிசோதனை சேவை விரிவாக்கம்…!!! சிங்கப்பூர்: இன்றைய காலகட்டத்தில் நீரழிவு நோய் என்பது சர்வ சாதாரணமாக அனைவருக்கும் காணப்படுகிறது. இதன் காரணமாக சிங்கப்பூரில் நீரிழிவு நோயால் கால் மற்றும் கண்களில் ஏற்படும் சிக்கல்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தவிர்ப்பதற்காக, “நீரிழிவு பரிசோதனை சேவை திட்டம்” சமூகத் தோழர்களுடன் இணைந்து செயல்படுகிறது. NHG ஹெல்த் வடமத்திய முதன்மை பராமரிப்பு வலையமைப்பு, சமூகக் கூட்டாளர்களுடன் இணைந்து இந்த திட்டத்தின் சமூகப் பயன்பாட்டைப் பெரிதும் விரிவுபடுத்தி வருகிறது. 2023ஆம் ஆண்டு

சிங்கப்பூரில் நீரிழிவு நோயாளிகளுக்கான பரிசோதனை சேவை விரிவாக்கம்…!!! Read More »