உலக செய்திகள்

மலேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!! ரிட்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு..!!!

மலேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!! ரிட்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு..!!! மலேசியா:மலேசியாவின் சபா கடற்கரை பகுதியில் இன்று (23.02.26)அதிகாலை 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், நிலநடுக்கத்தின் மையம் மிக ஆழத்தில் இருந்ததால் சுனாமி அபாயம் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட தகவலின்படி, அதிகாலை 1 மணியளவில் நிலநடுக்கம் பதிவானது. சபாவின் தலைநகரான கோட்டா கினாபாலுவிலிருந்து வடகிழக்கே 100 கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில், சுமார் […]

மலேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!! ரிட்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு..!!! Read More »

மலேசியாவின் சபாவில் கடும் வெள்ளம் – 5,000 மக்கள் அவதி..!

மலேசியாவின் சபாவில் கடும் வெள்ளம் – 5,000 மக்கள் அவதி..! மலேசியா: மலேசியா நாட்டின் சபா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பல கிராமங்கள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலைமை தொடர்பாக மலேசியத் துணைப் பிரதமர் அஹமது ஸாஹித் ஹமிடி அவசர ஆலோசனை நடத்தினார். அரசாங்கத்தின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட

மலேசியாவின் சபாவில் கடும் வெள்ளம் – 5,000 மக்கள் அவதி..! Read More »

அமெரிக்காவின் புதிய வரித்திட்டத்தால் சிங்கப்பூருக்கு ஏற்படும் விளைவு..?

அமெரிக்காவின் புதிய வரித்திட்டத்தால் சிங்கப்பூருக்கு ஏற்படும் விளைவு..? அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ள 10 விழுக்காடு உலகளாவிய வரி விதிப்பால், சிங்கப்பூர் மீது அமெரிக்கா விதிக்கும் வரிகளில் பெரிதான மாற்றம் இருக்காது எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே சிங்கப்பூர் 10 விழுக்காடு அடிப்படை வரிக்குள் உள்ளதால் நிலைமை தொடர்ந்து நிலையானதாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. வெள்ளிக்கிழமை (20.02.26) அமெரிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில்,அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் அதிபர் தனிப்பட்ட முறையில் வரிகளை விதிக்கும்

அமெரிக்காவின் புதிய வரித்திட்டத்தால் சிங்கப்பூருக்கு ஏற்படும் விளைவு..? Read More »

கவலை தெரிவித்த மலேசிய மருத்துவ சங்கம்..!! காரணம் என்ன..??

கவலை தெரிவித்த மலேசிய மருத்துவ சங்கம்..!! காரணம் என்ன..?? மலேசியாவில் அண்மையில் நடந்த ஆள்மாறாட்ட மோசடி குறித்து மலேசியா மருத்துவ சங்கம் ஆனது கவலை தெரிவித்துள்ளது. வெளிநாட்டவர்கள் முறையான தகுதி சான்று அல்லது பதிவுகள் இல்லாமல் மருத்துவர்களாக ஆள்மாறாட்டம் செய்த முறையற்ற மருந்துகளை வழங்கி வந்ததாக அண்மை செய்திகள் மூலம் தெரியவந்தது. இது நோயாளியின் பாதுகாப்பு ஒழுங்கு முறையில் கவனக் கறைவு ஆகியவற்றின் தொடர்பில் முக்கிய கவலைகளை எழுப்புவதன் மூலமாக இருப்பதால் இது குறித்து மலேசிய சங்கத்தின்

கவலை தெரிவித்த மலேசிய மருத்துவ சங்கம்..!! காரணம் என்ன..?? Read More »

மலேசியாவில் 12 காவல் அதிகாரிகள் கைது..!! காரணம்..??

மலேசியாவில் 12 காவல் அதிகாரிகள் கைது..!! காரணம்..?? மலேசியா: மலேசியாவில் ஒரு கொள்ளை சம்பவம் தொடர்பாக சீன நாட்டினரிடமிருந்து சுமார் 2 இலட்சம் ரிங்கிட் (S$58,000) அளவிலான குறியீட்டு நாணயத்தை மிரட்டி பறித்ததாக 12 மலேசிய காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் மலேசிய காவல் படையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 24 முதல் 47 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களில் ஒருவராக உதவி காவல் ஆணையர் பதவியில் உள்ள அதிகாரியும் அடங்குகிறார். CLICK HERE👉👉சிங்கப்பூரில்

மலேசியாவில் 12 காவல் அதிகாரிகள் கைது..!! காரணம்..?? Read More »

அமெரிக்காவில் ஏற்பட்ட விமான விபத்து..!! பயணிகள் நிலை என்ன..??

அமெரிக்காவில் ஏற்பட்ட விமான விபத்து..!! பயணிகள் நிலை என்ன..?? அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தில் திடீரென விமானம் விபத்துக்குள்ளானது. ரொன், பார்பரா டிமர்மென்ஸ் என்ற தம்பதியினர் ஃப்ளோரிடாவில் விமானம் தொடர்புடைய வர்த்தக சேவையை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் (பிப்ரவரி 17) இந்த தம்பதியினர் இவர்களுடைய சொந்த விமானமான பீச்கிராஃப்ட் A3 ரக விமானத்தில் சென்று கொண்டிருந்தனர். திடீரென விமானத்தின் கண்ணாடியில் என்னை படர்ந்ததால் விமானம் விபத்தில் சிக்கியது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் நீங்கள் தேடிய

அமெரிக்காவில் ஏற்பட்ட விமான விபத்து..!! பயணிகள் நிலை என்ன..?? Read More »

ரமலான் தொடக்கமாக சிங்கப்பூரில் முன்னேற்பாடுகள் தீவிரம்..!!

ரமலான் தொடக்கமாக சிங்கப்பூரில் முன்னேற்பாடுகள் தீவிரம்..!! புனித ரமலான் நாளை (பிப்ரவரி 19) முதல் தொடங்க உள்ள நிலையில், சிங்கப்பூரில் உள்ள தமிழ் பள்ளிவாசல்களில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம்கள் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்கலாம் என்பதை முஃப்தி அறிவித்திருக்கிறார். வானியல் கணக்கீடுகளின் படி பிப்ரவரி 17ஆம் தேதி சூரியன் மறைவதற்கு நான்கு நிமிடங்களுக்கு முன்னதாகவே பிறை மறைந்து விட்டது என்பதையும் சிங்கப்பூர் முப்தி டாக்டர் நஸ்ருதீன்

ரமலான் தொடக்கமாக சிங்கப்பூரில் முன்னேற்பாடுகள் தீவிரம்..!! Read More »

மலேசியாவில் 18 வெளிநாட்டவர்கள் கைது..!! காரணம் என்ன..??

மலேசியாவில் 18 வெளிநாட்டவர்கள் கைது..!! காரணம் என்ன..?? மலேசியாவில் ஜாலான் துன் டான் சியூ வட்டாரங்களில் உள்ள ஒன்பது இடங்களில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (13.02.26) அன்று குடிநுழைவுத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் புடு என்ற பகுதியில் அனுமதி இல்லாமல் மருத்துவ சேவைகள் வழங்கி வந்த 18 வெளிநாட்டு ஆடவர்களை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அவர்களில் 17 பேர் பங்களாதேஷ் சேர்ந்தவர்கள். ஒருவர் மியான்மரச் சேர்ந்தவர். 24 முதல்

மலேசியாவில் 18 வெளிநாட்டவர்கள் கைது..!! காரணம் என்ன..?? Read More »

ரமலான் பண்டிகை: 2026 எப்போது தொடங்க உள்ளது?

ரமலான் பண்டிகை: 2026 எப்போது தொடங்க உள்ளது? 2026 ஆம் ஆண்டு ரமலான் எப்போது தொடங்க உள்ளது என்பதை குறித்த தகவலை இந்த செய்தியில் தெரிந்து கொள்ளலாம். ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது என்பது ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் கட்டாயமான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே இந்த ஆண்டும் இந்த புனித மாதம் தற்போது வர உள்ள நிலையில் அதன் தேதி எப்போது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். ஷாபான் மாதம் 29ஆம் தேதி சந்திரனை பார்ப்பதன் அடிப்படையாக

ரமலான் பண்டிகை: 2026 எப்போது தொடங்க உள்ளது? Read More »

50 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் தாவரம்? எங்கு உள்ளது? தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!!

50 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் தாவரம்? எங்கு உள்ளது? தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!! ஹவாய் தீவின் மவுயில் இந்த தாவரமானது ஹலியாகலா எரிமலையின் உயரமான சரிவுகளில் மட்டுமே அமைந்துள்ளது. இந்த தாவரத்தின் சிறப்பம்சம் என்ன? தனது வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டும் பூக்கும் அரிய வகை தாவரமாகும். இந்த மாற்றம் எப்போது நிகழும்? 20 முதல் 50 ஆண்டுகள் வளர்ந்த பிறகு இந்த தாவரமானது பூக்கும். CLICK HERE👉👉இன்ஜினியர் படித்தவர்களுக்கு ஜாக்பாட்

50 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் தாவரம்? எங்கு உள்ளது? தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!! Read More »