உலக செய்திகள்

இந்தியாவில் ஹெலிகாப்டர் விபத்து!! 10 வயது சிறுவன் உட்பட ஏழு பேர் மரணம்!!

இந்தியாவில் ஹெலிகாப்டர் விபத்து!! 10 வயது சிறுவன் உட்பட ஏழு பேர் மரணம்!! இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவில் தலத்தில் அருகே ஹெலிகாப்டர் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் பத்து வயது சிறுவன் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை இந்தியா ஊடகங்கள் தெரிவித்தன. கடந்த 40 நாட்களில் மட்டும் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த ஐந்தாவது ஹெலிகாப்டர் விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! Follow us […]

இந்தியாவில் ஹெலிகாப்டர் விபத்து!! 10 வயது சிறுவன் உட்பட ஏழு பேர் மரணம்!! Read More »

ஏர் இந்தியா விமான விபத்து!! துக்கத்தில் இருக்கும் உறவினர்களுக்கு பதிலளிக்குமா கருப்புப்பெட்டி?

ஏர் இந்தியா விமான விபத்து!! துக்கத்தில் இருக்கும் உறவினர்களுக்கு பதிலளிக்குமா கருப்புப்பெட்டி? இந்தியாவின் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்துக்குள்ளானது.இந்த விமான விபத்தில் பயணித்த 242 பேரில் ஒருவரைத் தவிர 241 பேர் உயிரிழந்துள்ளனர்.ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து கருப்புப் பெட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்தியாவின் சிவில் போக்குவரத்து அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளதாக பிபிசி தெரிவித்தது. விபத்து நடந்த 28 மணி நேரத்துக்குள் விமானத்தின் தகவல் பெட்டி மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஏர்

ஏர் இந்தியா விமான விபத்து!! துக்கத்தில் இருக்கும் உறவினர்களுக்கு பதிலளிக்குமா கருப்புப்பெட்டி? Read More »

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த ஒருவரின் சோகக் கதை…!!

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த ஒருவரின் சோகக் கதை…!! அனைவருக்கும் நம் வாழ்வில் ஏதோ ஒரு இடத்தில் சாதித்து விட மாட்டோமா என்ற எண்ணம் உள்ளது. அப்படி தனது வாழ்வில் ஒரு முக்கியமான தருணத்தை நோக்கி எதிர்கொண்டு இருந்தவர்தான் ப்ரதிக் ஜோஷி. ப்ரதிக் ஜோஷி தன்னோட மனைவி மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக கடந்த 6 வருசமா லண்டனில் வேலை பார்த்து PR கிடைத்தால் குடும்பத்தையே அழைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக லண்டனில் செட்டில் ஆக வேண்டும் என்று

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த ஒருவரின் சோகக் கதை…!! Read More »

ஏர் இந்தியா விமான விபத்து!! பயணித்தவர்களில் ஒருவர் மட்டும் உயிர் பிழைப்பு!!

ஏர் இந்தியா விமான விபத்து!! பயணித்தவர்களில் ஒருவர் மட்டும் உயிர் பிழைப்பு!! இந்தியாவில் உள்ள அகமதாபாத்தில் 242 பேருடன் லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.அந்த விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த துயரச் சம்பவத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உயிரிழந்து விட்டதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளதாகவும் அவர் பிரிட்டிஷ் நாட்டவரான ஒரு பயணி என்றும் தெரிவித்தது. ஏர் இந்தியா விமான விபத்து பற்றி

ஏர் இந்தியா விமான விபத்து!! பயணித்தவர்களில் ஒருவர் மட்டும் உயிர் பிழைப்பு!! Read More »

ஏர் இந்தியா விமான விபத்து பற்றி சிங்கப்பூர் பிரதமர் என்ன கூறியுள்ளார் என்று பார்க்கலாம்!!

ஏர் இந்தியா விமான விபத்து பற்றி சிங்கப்பூர் பிரதமர் என்ன கூறியுள்ளார் என்று பார்க்கலாம்!! அகமதாபாத்தில் இருந்து 230 பயணிகளுடன் (இந்தியர்கள்-163 , பிரிட்டிஷ்-53 , கனேடியர்-01 , போர்த்துக்கீஷியர்கள்-07 , இதில் 2 கை குழந்தைகள் மற்றும் 11 சிரார்கள் அடங்குவர்) லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து பல்வேறு நாட்டின் தலைவர்கள் இந்தியாவிற்கு இரங்கல் அனுசரித்து வருகின்றனர். அதில் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் வண்ணம் சிங்கப்பூர் பிரதமர் திரு லாரன்ஸ்

ஏர் இந்தியா விமான விபத்து பற்றி சிங்கப்பூர் பிரதமர் என்ன கூறியுள்ளார் என்று பார்க்கலாம்!! Read More »

மலேசியாவின் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மகனின் கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம்!!

மலேசியாவின் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மகனின் கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம்!! மலேசியாவின் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மகனின் கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம்!! மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மூத்த மகன் இருவரும் வீட்டில் கொல்லப்பட்ட வழக்கில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளது. முதற்கட்ட போலீஸ் விசாரணையில் சம்பவம் நடந்த நேரத்தில் மூத்த மகனும் ஆசிரியரின் 13 வயது இளைய மகனும் வீட்டில் இருந்தனர் .

மலேசியாவின் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மகனின் கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம்!! Read More »

சீனாவில் இன்று அதிகாலை உணரப்பட்ட நில அதிர்வு…!!! ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு..!!

சீனாவில் இன்று அதிகாலை உணரப்பட்ட நில அதிர்வு…!!! ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு..!! சீனாவின் யுனான் மாகாணத்தில் இன்று 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக சீன பூகம்ப வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது. சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலநடுக்கம் அதிகாலை 4:13 மணிக்கு சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. விமானத்தில்

சீனாவில் இன்று அதிகாலை உணரப்பட்ட நில அதிர்வு…!!! ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு..!! Read More »

ஜெர்மனிக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!!

ஜெர்மனிக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!! சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ஜெர்மனிக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்கிறார். அவரது அதிகாரபூர்வப் பயணம் இன்று முதல் வரும் 8 ஆம் தேதி வரை மேற்கொள்வார். சிங்கப்பூரும் ஜெர்மனியும் அரசதந்திர உறவுகளின் 60 ஆண்டுகளைக் கொண்டாடுகின்றன. Bellevue அரண்மையில் இன்று அதிபர் தர்மனுக்கு சடங்குபூர்வ வரவேற்பு அளிக்கப்படும். சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!!ஆண்,பெண் முயற்சிக்கலாம்!! RMI தேவையில்லை!! அதிபர் தர்மன் ,ஜெர்மனிய அதிபர் Frank-Walter Steinmeier

ஜெர்மனிக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!! Read More »

துருக்கியேவை உலுக்கிய நிலநடுக்கம்!! ஒருவர் பலி!!

துருக்கியேவை உலுக்கிய நிலநடுக்கம்!! ஒருவர் பலி!! துருக்கியேவில் தென்மேற்கு பகுதியில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பலர் காயமடைந்துள்ளனர். கட்டிடங்கள் சேதமடைந்தது குறித்த தகவல்கள் ஏதும் இல்லை. துருக்கியே நேரப்படி நேற்று அதிகாலை 2 மணியளவில் Marmaris பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 14 வயது சிறுமி பீதி மற்றும் அதிர்ச்சியால் உயிரிழந்தார். பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் சென்ற போது 70 பேர் காயமுற்றனர். சில மணி நேரத்திற்கு முன்னதாக 6.2 ரிக்டர் அளவில்

துருக்கியேவை உலுக்கிய நிலநடுக்கம்!! ஒருவர் பலி!! Read More »

நடுவானில் நடந்த சோகம்!!

நடுவானில் நடந்த சோகம்!! மொரிஷியஸ் இலிருந்து பிறந்து எட்டு நாளே ஆன பெண் குழந்தை இதய சிகிச்சைக்காக சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்த போது நடுவானில் குழந்தைக்கு உடல்நிலை மோசமானதால் உயிரிழந்தது.இந்த துயரச் சம்பவம் திங்கட்கிழமை மாலை நடந்தது. மொரிஷியஸில் மோனிஷ் குமார் மற்றும் பூஜா தம்பதியருக்கு மே 26 ஆம் தேதி அன்று குழந்தை லெஷ்னா பிறந்தார்.சிறப்பு இருதய சிகிச்சைக்காக சென்னையில் நந்தம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்காக ஒரு மருத்துவ உதவியாளருடன்

நடுவானில் நடந்த சோகம்!! Read More »