உலக செய்திகள்

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கலில் படிப்படியாக வழக்க நிலைக்கு திரும்பும் மின்சாரம்..!!!

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கலில் படிப்படியாக வழக்க நிலைக்கு திரும்பும் மின்சாரம்..!!! ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலில் மின்சாரம் படிப்படியாக வழக்க நிலைக்கு திரும்புகிறது. நேற்று (ஏப்ரல் 28) இரு நாடுகளும் பெரும் மின் தடையை சந்தித்தன. இதனால் பொது போக்குவரத்து, மின் படிக்கட்டுகள் உள்ளிட்ட பல சேவைகள் பாதிக்கப்பட்டன. அப்பகுதியில் தொலைபேசி மற்றும் இணைய தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. இன்று அதிகாலை ஸ்பெயினின் பிரதான பகுதிகளில் கிட்டத்தட்ட 90 சதவீத மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டதாக REE மின்சார ஆபரேட்டர் தெரிவித்தார். மின் […]

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கலில் படிப்படியாக வழக்க நிலைக்கு திரும்பும் மின்சாரம்..!!! Read More »

திருடிய நகைப் பெட்டியை விளையாட்டு மைதானத்தில் விட்டு சென்ற நபர்..!!!

திருடிய நகைப் பெட்டியை விளையாட்டு மைதானத்தில் விட்டு சென்ற நபர்..!!! ஹாங்காங் டாலர் 200,000 (S$33,870) மதிப்புள்ள நகைகள் அடங்கிய பாதுகாப்புப் பெட்டியைத் திருடியதாகக் கருதப்படும் நபரை ஹாங்காங் போலீசார் தேடி வருகின்றனர். திருடிய நபரிடம் அந்த பெட்டி தற்போது இல்லை. அவர் அந்தப் பெட்டியை விளையாட்டு மைதானத்திலேயே விட்டுச் சென்றார். ஹேப்பி வேலி எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நபர் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் அளித்தார். ஷியு ஃபாய் டெரஸில் உள்ள வீட்டில் திருட்டுச்

திருடிய நகைப் பெட்டியை விளையாட்டு மைதானத்தில் விட்டு சென்ற நபர்..!!! Read More »

விமானப் பயணியின் ipad செய்த சம்பவத்தால் திருப்பிவிடப்பட்ட விமானம்…!!!

விமானப் பயணியின் ipad செய்த சம்பவத்தால் திருப்பிவிடப்பட்ட விமானம்…!!! அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து புறப்பட்ட லுஃப்தான்சா விமானம் எதிர்பாராத விதமாக போஸ்ட்டனுக்கு திருப்பி விடப்பட்டது. Business Class எனும் சொகுசுப் பிரிவில் பயணித்த பயணியின் ipad அவரது இருக்கைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டது. 461 பயணிகளை ஏற்றிச் சென்ற அந்த விமானம் ஜெர்மனியின் மியூனிக் நகரில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஏமனில் பல மில்லியன் டாலர் மதிப்புடைய ஆளில்லா ட்ரோன்களை அமெரிக்கா தொலைத்தது!! இருப்பினும், இருக்கையில் சிக்கிய ipad

விமானப் பயணியின் ipad செய்த சம்பவத்தால் திருப்பிவிடப்பட்ட விமானம்…!!! Read More »

ஏமனில் பல மில்லியன் டாலர் மதிப்புடைய ஆளில்லா ட்ரோன்களை அமெரிக்கா தொலைத்தது!!

ஏமனில் பல மில்லியன் டாலர் மதிப்புடைய ஆளில்லா ட்ரோன்களை அமெரிக்கா தொலைத்தது!! அமெரிக்கா பல மில்லியன் டாலர் மதிப்புடைய MQ-9 Reaper ரக ஆளில்லா ட்ரோன்களை ஏமன் சுற்றுவட்டாரத்தில் தொலைத்துள்ளது. கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் இது போன்ற 7 ஆளில்லா ட்ரோன்கள் காணாமல் போனதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதே காலகட்டத்தில் தான் அமெரிக்கா ஏமனில் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது. ஒரு MQ-9 யின் விலை சுமார் 30 மில்லியன் டாலர்

ஏமனில் பல மில்லியன் டாலர் மதிப்புடைய ஆளில்லா ட்ரோன்களை அமெரிக்கா தொலைத்தது!! Read More »

ஐஸ்லாந்து மக்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கான காரணம் தெரியுமா..???

ஐஸ்லாந்து மக்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கான காரணம் தெரியுமா..??? உலகில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் இடங்களில் ஐரோப்பாவில் உள்ள ஐஸ்லாந்து தீவும் ஒன்றாகும்.இங்குள்ள ரகசியம் இயற்கை, பாலின சமத்துவம் மற்றும் ஆழமாக வேரூன்றிய மீள்தன்மை உணர்வு ஆகியவற்றில் இருப்பதாக உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள். 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மகிழ்ச்சியாக இருக்கும் இடமாக பின்லாந்து தேர்வு செய்யப்பட்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பெருமை தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக பின்லாந்திற்கு கிடைக்கிறது. மேலும் பாரம்பரியமாக நோர்டிக் நாடுகள் தரவரிசையில் சிறப்பாக

ஐஸ்லாந்து மக்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கான காரணம் தெரியுமா..??? Read More »

பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளும் ஜப்பானிய பிரதமர்..!!

பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளும் ஜப்பானிய பிரதமர்..!! ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸுக்கு 4 நாள் அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்கிறார். அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் வரிகளுக்குப் பிறகு பிராந்திய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தோக்கியோவின் பயணம் அமைந்துள்ளது. அதிபர் டிரம்பின் வரிகளை எதிர்கொள்ள தலைவர்கள் போராடி வரும் நிலையில், அமெரிக்காவிற்கு மாற்றாக பெய்ஜிங்கை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு சீன அதிபர் சி சின்பிங் தென்கிழக்கு ஆசியாவிற்கு

பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளும் ஜப்பானிய பிரதமர்..!! Read More »

இறந்த தந்தையின் உடலை 2 ஆண்டுகளாக அலமாரியில் ஒளித்து வைத்த மகன்…!!!

இறந்த தந்தையின் உடலை 2 ஆண்டுகளாக அலமாரியில் ஒளித்து வைத்த மகன்…!!! ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தனது தந்தையின் உடலை ஒரு அலமாரியில் மறைத்து வைத்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறுதிச் சடங்கு செலவுகளை சமாளிக்க முடியாது என்பதால் அவர் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. நோபுஹிக்கோ சுஸுக்கி எனும் 56 வயது நபர் தோக்கியோவில் ஒரு சீன உணவகத்தை நடத்தி வருகிறார். ஆனால் அவர் ஒரு வாரமாக உணவகத்தைத் திறக்கவில்லை. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர்

இறந்த தந்தையின் உடலை 2 ஆண்டுகளாக அலமாரியில் ஒளித்து வைத்த மகன்…!!! Read More »

ஈரான் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிப்பால் 14 பேர் உயிரிழப்பு…!!!

ஈரான் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிப்பால் 14 பேர் உயிரிழப்பு…!!! ஈரான் துறைமுகத்தில் ஏற்பட்ட பெரிய வெடிப்பில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் 750 பேர் காயமடைந்துள்ளனர். தெற்கில் பாண்டார் அபாஸ் அருகே உள்ள ஒரு துறைமுகத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்தது. இது ஈரானின் மிகப்பெரிய துறைமுகமாகும். வெடிப்பில் அருகிலுள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் மற்றும் கூரைகள் தெறித்து உடைந்தன. அருகிலிருந்த கார்கள் சேதமடைந்தன. ஐம்பது கிலோமீட்டர் தூரம் வரை தாக்கத்தை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்தனர். நல்லடக்கம்

ஈரான் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிப்பால் 14 பேர் உயிரிழப்பு…!!! Read More »

நல்லடக்கம் செய்யப்பட்டார் போப் ஆண்டவர்..!!!வத்திகனில் திரண்ட 400,000 மக்கள் கூட்டம்…!!

நல்லடக்கம் செய்யப்பட்டார் போப் ஆண்டவர்..!!!வத்திகனில் திரண்ட 400,000 மக்கள் கூட்டம்…!! வத்திகனில் போப் ஆண்டவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். 1.4 பில்லியன் கத்தோலிக்கர்களை வழிநடத்தும் லத்தீன் அமெரிக்காவிலிருந்து வந்த முதல் போப் இவர்தான். 88 வயதான போப் இந்த மாதம் 21 ஆம் தேதி காலமானார். செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்திலும் ரோம்

நல்லடக்கம் செய்யப்பட்டார் போப் ஆண்டவர்..!!!வத்திகனில் திரண்ட 400,000 மக்கள் கூட்டம்…!! Read More »

பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் விசாவை இன்று முதல் ரத்து செய்கிறது இந்தியா!!

பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் விசாவை இன்று முதல் ரத்து செய்கிறது இந்தியா!! பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் விசாவை இன்று முதல் ரத்து செய்கிறது இந்தியா.பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா எடுத்திருக்கும் பதில் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. காஷ்மீர் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. காஷ்மீரில் வீடுகள் மற்றும் காட்டுப்பகுதிகளில் இந்திய ராணுவம் சோதனையிட்டது.சுமார் 175 பேரைக் கைது செய்துள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. காஷ்மீர் தாக்குதல் : இந்தியா எடுத்துள்ள அதிரடி

பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் விசாவை இன்று முதல் ரத்து செய்கிறது இந்தியா!! Read More »