உலக செய்திகள்

குற்றவாளி ஞானசேகரனுக்கு என்ன தண்டனை?

குற்றவாளி ஞானசேகரனுக்கு என்ன தண்டனை? அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியான ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையில்லாத ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று (ஜூன் 2) தீர்ப்பளித்துள்ளது.அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது மொத்தம் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 11 வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் ஞானசேகரனை குற்றவாளி என சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி கடந்த மே 28ஆம் தேதி […]

குற்றவாளி ஞானசேகரனுக்கு என்ன தண்டனை? Read More »

சவூதி அரேபியாவில் இந்தியர் சுட்டுக் கொலை!! பின்னணி என்ன?

சவூதி அரேபியாவில் இந்தியர் சுட்டுக் கொலை!! பின்னணி என்ன? சவூதி அரேபியாவின் தெற்கு பகுதியான பிஷா அருகே ரகியாவில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த முகம்மது பஷீர் (41) அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.அவர் தங்கியிருந்த இடத்தில் தனது வாகனத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டு கொன்றனர். அவர் 13 ஆண்டுகளாக சவூதி அரேபியாவில் வீட்டு ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இச்சம்பவம் சனிக்கிழமை இரவு நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார்

சவூதி அரேபியாவில் இந்தியர் சுட்டுக் கொலை!! பின்னணி என்ன? Read More »

மேம்பாலம் இடிந்து ரயில் மீது விழுந்ததில் ஏழு பேர் உயிரிழப்பு…!!

மேம்பாலம் இடிந்து ரயில் மீது விழுந்ததில் ஏழு பேர் உயிரிழப்பு…!! ரஷ்யாவில் நெடுஞ்சாலை மேம்பாலம் ஒன்று திடீரென இடிந்து ரயில் மீது விழுந்ததில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இச்சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பிரையன்ஸ் பகுதியில் உள்ள மேம்பாலம் இடிந்து விழுந்ததால் அதில் பயணம் செய்த சில கனரக வாகனங்கள் ரயில் மீது விழுந்தன. ரயிலில் இருந்தவர்களை தீயணைப்புத் துறையினர் அடையாளம் கண்டு வருவதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேம்பாலம் இடிந்து ரயில் மீது விழுந்ததில் ஏழு பேர் உயிரிழப்பு…!! Read More »

குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயர் வைக்க தடை…!!! எங்கு…???

குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயர் வைக்க தடை…!!! எங்கு…??? பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு வேறு யாரும் நினைத்துப் பார்க்காத ஒரு தனித்துவமான பெயரை வைக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. அதற்காக பெற்றோர்கள் சரியாக உச்சரிக்க கூட முடியாத அளவிற்கு ஒரு தனித்துவமான பெயரை வைப்பார்கள். இம்மாதிரியான யோசனைகளுக்கு ஜப்பான் அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஜப்பானிய அரசு குழந்தைகளுக்கு அசாதாரண பெயர்களை வைப்பதை தடை செய்துள்ளது. சமீப காலமாக, ஜப்பானிய இலக்கணத்தின்படி உச்சரிக்க முடியாத பெயர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயர் வைக்க தடை…!!! எங்கு…??? Read More »

நைஜீரியாவில் நெடுஞ்சாலை விபத்து…!! 21 விளையாட்டு வீரர்கள் மரணம்…!!!

நைஜீரியாவில் நெடுஞ்சாலை விபத்து…!! 21 விளையாட்டு வீரர்கள் மரணம்…!!! நைஜீரியாவில் நடந்த நெடுஞ்சாலை விபத்தில் 21 விளையாட்டு வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்கள் ஒரு தேசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் என்று கூறப்படுகிறது. நேற்று நடந்த விபத்தில் வேறு எந்த வாகனங்களும் சம்பந்தப்படவில்லை. பேருந்து ஓட்டுநர் அதிக களைப்பு அல்லது வேகமாக ஓட்டியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பேருந்து சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. நைஜீரியாவில் சாலை விபத்துகள் சர்வசாதாரணமாக

நைஜீரியாவில் நெடுஞ்சாலை விபத்து…!! 21 விளையாட்டு வீரர்கள் மரணம்…!!! Read More »

ஆன்லைனில் ஆர்டர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த கதி..!!!

ஆன்லைனில் ஆர்டர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த கதி..!!! டெமு என்கிற ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிய ஒரு இந்தியப் பெண்,அந்தப் பொருட்களுக்கு ஸ்டிக்கர்களை மட்டுமே பெற்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இச்சம்பவத்தை பற்றி அந்தப் பெண்ணின் மகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். டெமு என்ற சீன ஷாப்பிங் தளத்தில் ஷாப்பிங் செய்யும்போது அந்தப் பெண் சற்று கவனமாக இருக்காதால் ஸ்டிக்கர்களை வாங்கிவிட்டார். அவர் மலிவான விலையில் ஒரு வெற்றிட சுத்திகரிப்பான்

ஆன்லைனில் ஆர்டர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த கதி..!!! Read More »

2025 உலகின் மகிழ்ச்சியாக இருக்கும் 5 நாடுகளின் பட்டியல்..!!

2025 உலகின் மகிழ்ச்சியாக இருக்கும் 5 நாடுகளின் பட்டியல்..!! நாம் பெரும்பாலும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் பொழுது ஒரு மகிழ்ச்சியான தருணத்தை உணர்கிறோம். அதுபோல நாம் வாழும் சூழலும் நம் வாழ்வில் ஒரு மகிழ்ச்சியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றால் நம்ப முடிகிறதா..?? ஆம் அப்படி உலகில் மகிழ்ச்சியாக இருக்கும் நகரங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வாழ்க்கைத் தரத்திற்கான நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் தங்கள் 2025 மகிழ்ச்சியான நகர குறியீட்டை வெளியிட்டனர். இது

2025 உலகின் மகிழ்ச்சியாக இருக்கும் 5 நாடுகளின் பட்டியல்..!! Read More »

வரிவிதிப்பின் தடையை நீக்கிய டிரம்ப்…!!! அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!!

வரிவிதிப்பின் தடையை நீக்கிய டிரம்ப்…!!! அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!! அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் வரிகள் தற்காலிகமாக மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. முன்னதாக, அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் அவரது வரிகளை ரத்து செய்ய அவருக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்தது. டிரம்ப் நிர்வாகம் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. திரு. டிரம்ப் நிர்வாகம் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தின் நீதிபதிகள், அவரது நிர்வாகம் மற்றும் அதிகாரத்தில் தலையிடுவதாகக் கூறியது. இது வர்த்தக நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட

வரிவிதிப்பின் தடையை நீக்கிய டிரம்ப்…!!! அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!! Read More »

2025 ஐபிஎல் கோப்பையை வெல்வது இந்த அணிதான்..!!வாட்சன் கணிப்பு..!!!

2025 ஐபிஎல் கோப்பையை வெல்வது இந்த அணிதான்..!!வாட்சன் கணிப்பு..!!! ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் பிளே-ஆஃப் சுற்றில் பஞ்சாப், பெங்களூரு, குஜராத் மற்றும் மும்பை அணிகள் தகுதி பெற்றுள்ளன. இதையடுத்து, பிளே-ஆஃப் சுற்றில் யார் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நீண்ட காலமாக தோல்விகளையும், ஏளனங்களையும் சந்தித்து வரும் ஆர்சிபி, இந்த முறை முதல் முறையாக கோப்பையை வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் ஐபிஎல் 2025 கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

2025 ஐபிஎல் கோப்பையை வெல்வது இந்த அணிதான்..!!வாட்சன் கணிப்பு..!!! Read More »

குழந்தை குறித்த கேள்விக்கு சாந்தனு-கீர்த்தி தம்பதியின் சுளீர் பதில்..!!!

குழந்தை குறித்த கேள்விக்கு சாந்தனு-கீர்த்தி தம்பதியின் சுளீர் பதில்..!!! தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் பாக்யராஜின் மகனான சாந்தனு முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக தனது தந்தையின் “வேட்டிய மடிச்சு கட்டு” படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் சக்கக்கட்டி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் அடுத்தடுத்த படங்களில் நடித்த போதிலும், சாந்தனு சினிமாவில் எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெற முடியவில்லை. அவர் பிரபல தொகுப்பாளினி கீர்த்தியை 2015 இல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கீர்த்தி

குழந்தை குறித்த கேள்விக்கு சாந்தனு-கீர்த்தி தம்பதியின் சுளீர் பதில்..!!! Read More »