சிங்கப்பூர் செய்திகள்

என்னது!! டோட்டோவில் முதல் பரிசு…..10 மில்லியன் டாலரா!!

என்னது!! டோட்டோவில் முதல் பரிசு…..10 மில்லியன் டாலரா!! டோட்டோவில் தொடர்ச்சியாக மூன்று டிராக்களில் முதல் பரிசை யாரும் வெல்லவில்லை. வியாழக்கிழமை 19ஆம் தேதி குலுக்கப்பட்ட டோட்டோ பரிசுத்தொகை 10 மில்லியன் டாலரை எட்டியுள்ளது. இது அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது. சிங்கப்பூர் பூல்ஸ் வலைத்தளம் 16 ஆம் தேதி வெற்றி எண்கள் 5,18,27,32,48,49 என்றும் கூடுதல் எண் 21 என்றும் காட்டுகிறது. சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! ஜூன் 16,12,9 ஆகிய தேதிகளில் நடந்த ஜாக்பாட்களின் முதல் […]

என்னது!! டோட்டோவில் முதல் பரிசு…..10 மில்லியன் டாலரா!! Read More »

சிங்கப்பூரில் சட்டவிரோதமா இத கூடவா பண்ணுவீங்க?

சிங்கப்பூரில் சட்டவிரோதமா இத கூடவா பண்ணுவீங்க? தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்…. நிலப் போக்குவரத்து ஆணையமும் சுற்றுலா வாரியமும் கடந்த வாரம் ஒரு கூட்டு அமலாக்க நடவடிக்கையை தொடங்கின. சட்ட விரோதமாக பாயிண்ட் டு பாயிண்ட் பயணிகள் சேவைகளை வழங்கிய எட்டு ஓட்டுநர்களை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் சிங்கப்பூரில் அனுமதி இல்லாத சுற்றுலா வழிகாட்டு சேவைகளை வழங்கியதாக அதிகாரிகள் கூறினர். பொது சேவை வாகன உரிமம் இல்லாமல் இதுபோன்ற

சிங்கப்பூரில் சட்டவிரோதமா இத கூடவா பண்ணுவீங்க? Read More »

சைக்கோ ஆசிரியரால் சிறுமிக்கு நேர்ந்த துயரம்..!!!

சைக்கோ ஆசிரியரால் சிறுமிக்கு நேர்ந்த துயரம்..!!! சிங்கப்பூர்: பாலர் பள்ளி மாணவியை ஆசிரியர் வேண்டுமென்றே காயப்படுத்தியதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஆசிரியர் ஒப்புக்கொண்டார். 34 வயதான சயீடா கமாருதீன், குழந்தையை தனது கால்களால் பலமுறை இடறி விழச் செய்தார். 20 மாத சிறுமி இரண்டு முறை கீழே விழுந்து, மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது. மேலும் அந்தக் குழந்தையின் முகத்திலும் காயம் ஏற்பட்டது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு, மற்றொரு ஆசிரியர் உதவிக்கு விரைந்தார். இந்த சம்பவம்

சைக்கோ ஆசிரியரால் சிறுமிக்கு நேர்ந்த துயரம்..!!! Read More »

ஆச்சர்ட் சாலையில் விபத்து..!! பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதி…!!!

ஆச்சர்ட் சாலையில் விபத்து..!! பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதி…!!! சிங்கப்பூர்:ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள 313@Somerset ஷாப்பிங் காம்ப்ளக்ஸுக்கு எதிரே நேற்று மாலை ஒரு சாலை விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தைக் காட்டும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலானது. நேற்று மாலை சுமார் 6.15 மணியளவில் ஆர்ச்சர்ட் சாலையில் ஒரு விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. சிவப்பு விளக்கை கவனிக்காமல் அவசரமாக சாலையைக் கடக்க முயன்ற நபர் மீது ஒரு கார் மோதியது. சிங்கப்பூரில்

ஆச்சர்ட் சாலையில் விபத்து..!! பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதி…!!! Read More »

சிங்கப்பூரில் துப்பாக்கிச் சூடு தளத்திற்கு அருகே சைக்கிளோட்டிக்கு நேர்ந்த சோகம்!!

சிங்கப்பூரில் துப்பாக்கிச் சூடு தளத்திற்கு அருகே சைக்கிளோட்டிக்கு நேர்ந்த சோகம்!! சிங்கப்பூரில் துப்பாக்கி சூடு தளத்திற்கு அருகே துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் அடைந்தார். சிலேத்தார் நீர்த்தேக்கம் பியர்ஸ் நீர்த்தேக்கத்துக்கு இடையே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் 42 வயதுடைய ஒருவர் அவரது நண்பருடன் மிதிவண்டிகளில் சென்று கொண்டிருந்ததாக காவல்துறை ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்தப் பகுதியில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அனுமதி இன்றி துப்பாக்கி சூடு நடைபெறும் பகுதிக்குள் நுழைய வேண்டாம் என்று எச்சரிக்கை

சிங்கப்பூரில் துப்பாக்கிச் சூடு தளத்திற்கு அருகே சைக்கிளோட்டிக்கு நேர்ந்த சோகம்!! Read More »

அதிர்ச்சி…!! உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்…!!!

அதிர்ச்சி…!! உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்…!!! சிங்கப்பூர்: உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சுமார் 1.4 கிலோகிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதை சிங்கப்பூருக்குள் கடத்த முயன்றதற்காக 30 வயது மதிக்கத்தக்க மலேசிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது காரை சோதனை செய்தபோது மேலும் பல போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. 🔴 495 கிராம் கஞ்சா 🔴 115 கிராம் ‘ஐஸ்’ போன்ற போதை பொருட்கள் அந்த நபரின் காரிலிருந்தும் பறிமுதல்

அதிர்ச்சி…!! உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்…!!! Read More »

சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள்!! கடந்த மாதத்தின் நிலவரம்?

சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள்!! கடந்த மாதத்தின் நிலவரம்? கடந்த மாதம் சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள் எதிர்ப்பார்க்கப்பட்டதைவிட வெகுவான சரிவைக் கண்டுள்ளது. அமெரிக்க வரிகள் விதிக்கப்படுவதற்கு முன்பாகவே ஏற்றுமதிகளை அதிகரிக்கும் போக்கு மறைந்து விட்டதாக தெரிகிறது. கடந்த மாதம் எண்ணெய் அல்லாத பொருட்களின் ஏற்றுமதி கடந்த மாதம் 3.5 சதவீதம் குறைந்தது. ஏப்ரல் மாதம் அது 12 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்திருந்தது. நண்பர்களுடன் உற்சாகமாக பயணம் செய்த சிங்கப்பூரர் உயிரிழப்பு…!!! ஏப்ரல் மாதத்தில் மின்னியல் பொருட்கள் 23 சதவீதத்திற்கும்

சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள்!! கடந்த மாதத்தின் நிலவரம்? Read More »

சிங்கப்பூரில் செல்லப்பிராணிக்கு இன்ஷூரன்ஸ்!!!

சிங்கப்பூரில் செல்லப்பிராணிக்கு இன்ஷூரன்ஸ்!!! சிங்கப்பூரில் செல்லப்பிராணிக்கு இன்ஷூரன்ஸ்!பெரும்பாலான சிங்கப்பூரர்கள் அவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளை தங்கள் குடும்பத்தில் ஒருத்தராகவே கருதுகின்றனர். 2023 ஆம் ஆண்டு ஒரு தம்பதி அவர்கள் வளர்த்த நாயின் மருத்துவ கட்டணத்துக்காக வாங்கிய கடனை அடைக்க அவர்கள் மொத்த சேமிப்பையும் பயன்படுத்தியதோடு அவர்கள் வீட்டை விற்கும் நிலைக்கு ஆளாகினர். சிங்கப்பூரில் PCM Permit இல் வேலை வாய்ப்பு!! செல்லப் பிராணிகளால் ஏற்படக்கூடிய எதிர்பாராத கட்டணங்களை சமாளிக்க உரிமையாளர்கள் காப்புறுதி பக்கம் திரும்புகின்றனர். இது போன்ற காப்புறுதி

சிங்கப்பூரில் செல்லப்பிராணிக்கு இன்ஷூரன்ஸ்!!! Read More »

சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு போனஸ்!!

சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு போனஸ்!! சிங்கப்பூரில் அரசாங்க ஊழியர்களுக்கு 0.4 மாத ஆண்டிடை போனஸ் வழங்கப்பட்டுள்ளது. இளநிலை அதிகாரிகளுக்கு கூடுதலாக ஒரு முறை தொகையாக 400 வெள்ளி வழங்கப்படும். MX13,MX14 பிரிவை சேர்ந்த அரசாங்க அதிகாரிகளுக்கு கூடுதலாக ஒரு முறை 250 வெள்ளி வழங்கப்படும். MX15,MX16 பிரிவை சேர்ந்த அரசாங்க அதிகாரிகளுக்கு நடவடிக்கை ஆதரவு திட்டத்தின் கீழ் பணியாற்றுவோருக்கும் கூடுதலாக ஒரு முறை தொகையாக 400 வெள்ளி வழங்கப்படும். இரண்டு வருட பெர்மிட்டில் சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! தொழிற்சங்கங்களுடன்

சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு போனஸ்!! Read More »

சிங்கப்பூரில் பணிப்பெண்ணை கொல்லப் போவதாக மிரட்டியவர்!

சிங்கப்பூரில் பணிப்பெண்ணை கொல்லப் போவதாக மிரட்டியவர்! 37 வயது முகமது கைருல் நயிம் ரோஸ்லி அவரது மனைவியுடனும் இரண்டு இளம் பிள்ளைகளுடன் வசித்து வந்தார். 2023 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் அவரது மனைவி பணிப்பெண் ஒருவரை பணிக்கு அமர்த்தினார். மூன்று மாத காலத்திலேயே பணிப்பெண் மீது கைருலுக்கு காதல் ஏற்பட்டது.அதனை அவர் பணிப்பெண்ணிடம் தெரிவித்தார். பணிப்பெண் அவரை பிடிக்கவில்லை என்று கூறிவிட்டார்.தனது சமூக வலைதள கணக்கிலிருந்தும் அவரை அகற்றினார். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! பிறகு கைருல்

சிங்கப்பூரில் பணிப்பெண்ணை கொல்லப் போவதாக மிரட்டியவர்! Read More »