சிங்கப்பூர் செய்திகள்

லிட்டில் இந்தியாவில் தீ விபத்து..!! என்ன நடந்தது..??

லிட்டில் இந்தியாவில் தீ விபத்து..!! என்ன நடந்தது..?? சிங்கப்பூர்: லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள கானா பாஸ்மதி உணவகத்தின் சமையலறையில் வியாழக்கிழமை (19.02.26) தீ விபத்து ஏற்பட்டது. இதனால் சம்பவ இடத்திலிருந்து அடர்ந்த புகை கிளம்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான காணொளியில் உணவகத்திலிருந்து அடர்ந்த புகை வெளியேறுவதை காணலாம். உணவகத்தின் சமூக ஊடகப் பக்கத்தின்படி, இது முதன்மையாக வங்காளதேச உணவு வகைகளை வழங்குகிறது. CLICK HERE 👉👉 சமையல் வேலையில் […]

லிட்டில் இந்தியாவில் தீ விபத்து..!! என்ன நடந்தது..?? Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!!59 பேரை விசாரிக்கும் காவல்துறை..!!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!!59 பேரை விசாரிக்கும் காவல்துறை..!! சிங்கப்பூர்: உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில்,அண்மைய விழாக்காலத்தின் போது தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதில், போக்குவரத்து விதிகளை மீறிய கிட்டத்தட்ட 60 வாகனமோட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.அவர்கள் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல குற்றங்கள் பதிவாகியுள்ளன. பிப்ரவரி 13 முதல் 17 வரை நடைபெற்ற சிறப்பு அமலாக்க நடவடிக்கையில், இரு வெள்ளைக் கோடுகள் கொண்ட சாலையில் ஓட்டுதல் மற்றும் வரிசையை மீறி முந்திச்செல்லுதல் போன்ற செயல்கள்

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!!59 பேரை விசாரிக்கும் காவல்துறை..!! Read More »

இணையத்தில் வைரலாகும் சட்டை..!! விலை எவ்வளவு தெரியுமா..??

இணையத்தில் வைரலாகும் சட்டை..!! விலை எவ்வளவு தெரியுமா..?? சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த ஆடை நிறுவனம் Vetements -இல் விற்பனைக்கு வைத்துள்ள ஒரு வெள்ளை சட்டை தான் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. சாதாரணமாக இஸ்திரி போடும்போது கருகிப்போன சட்டையை நாம் அணியத் தயங்குவோம். ஆனால் அதே கருகிப்போன சுவடு கொண்ட சட்டையை “டிசைன்” ஆக மாற்றி இந்த நிறுவனம் 1,139 அமெரிக்க டாலர் (ரூ.1,03,221)விலையில் விற்பனை செய்கிறது. CLICK HERE 👉👉 அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் வேலை

இணையத்தில் வைரலாகும் சட்டை..!! விலை எவ்வளவு தெரியுமா..?? Read More »

மாணவர் பராமரிப்பு மையத்தின் திடீர் மூடல்…!! பின்னணி இதுதானா..?

மாணவர் பராமரிப்பு மையத்தின் திடீர் மூடல்…!! பின்னணி இதுதானா..? சிங்கப்பூர்: மாணவர் பராமரிப்பு மையமான லிட்டில் ப்ரொஃபசர்ஸ் லேர்னிங் சென்டர் மீது கடும் சர்ச்சை எழுந்துள்ளது. நவம்பர் மாதத்திற்கான ஊழியர்களின் மத்திய வருங்கால வைப்பு நிதி (CPF) பங்களிப்புகளை நிறுவனம் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்தது கடந்த ஆண்டு டிசம்பரில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்த தவறு அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டதன் பின்னர், விவகாரம் தீவிர கவனத்தை பெற்றது. கடந்த வியாழக்கிழமை (19.02.26) நிலவரப்படி, மொத்தம் 49 ஊழியர்கள் நிறுவனம்

மாணவர் பராமரிப்பு மையத்தின் திடீர் மூடல்…!! பின்னணி இதுதானா..? Read More »

மலேசியா–சிங்கப்பூர் இடையே நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தை..!!!

மலேசியா–சிங்கப்பூர் இடையே நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தை..!!! பிரதமர் லாரன்ஸ் வோங் மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்கு விஜயம் செய்து, ரமலான் நோன்பு திறப்புக்குப் பிறகு அன்வர் இப்ராஹிமுடன் இரவு உணவு உட்கொண்டார்.100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட அரசு விருந்தினர் மாளிகையான ஸ்ரீ நெகாராவில் இந்த முக்கிய சந்திப்பு நடைபெற்றது. 1913ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த மாளிகை, மறுசீரமைப்புக்குப் பிறகு கடந்த டிசம்பரில் மீண்டும் திறக்கப்பட்டது. 1948 மலாயன் யூனியன் ஒப்பந்தம் மற்றும் 1957 சுதந்திர ஒப்பந்தம் கையெழுத்தான

மலேசியா–சிங்கப்பூர் இடையே நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தை..!!! Read More »

உட்லண்ட்ஸ் அவன்யூவில் ஏற்பட்ட தீ விபத்து..!! காரணம் என்ன..??

உட்லண்ட்ஸ் அவன்யூவில் ஏற்பட்ட தீ விபத்து..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர்: SGRV FRONT MAN என்ற பேஸ்புக் வலைதளத்தில் நேற்று (பிப்ரவரி 20) காலை உட்லண்ட்ஸ் அவன்யூ ஐந்தில் கார் தீ பிடித்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தின் படியும் அவன்யூ ஐந்தின் இடது பாதையில் மண்டாய் டொகோங் பூங்காவிற்கு எதிரே உள்ள அவன்யூ இரண்டை நோக்கி ஒரு கருப்பு கார் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. CLICK HERE 👉👉உணவு மற்றும்

உட்லண்ட்ஸ் அவன்யூவில் ஏற்பட்ட தீ விபத்து..!! காரணம் என்ன..?? Read More »

சிங்க நடன வேடமிட்ட காவல்துறை…!! எதற்கு தெரியுமா..??

சிங்க நடன வேடமிட்ட காவல்துறை…!! எதற்கு தெரியுமா..?? தாய்லாந்து காவல்துறை வித்தியாசமான முறையில் செயல்பட்டு, திருட்டு வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 33 வயது நபரை கைது செய்துள்ளது. சுமார் 64,000 அமெரிக்க டாலர் (S$81,000) மதிப்புள்ள புத்தர் சிலைகள் மற்றும் பௌத்த சமயப் பொருட்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த திருட்டுச் சம்பவம் பேங்காக் நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்றது. விசாரணையின் மூலம் அதிகாரிகள் சந்தேக நபரை அடையாளம் கண்டனர். CLICK HERE👉👉சமையல் வேலையில்

சிங்க நடன வேடமிட்ட காவல்துறை…!! எதற்கு தெரியுமா..?? Read More »

ஜப்பானில் 21 கிலோ தங்கத்தை வாரி வழங்கிய கொடை வள்ளல்..!!

ஜப்பானில் 21 கிலோ தங்கத்தை வாரி வழங்கிய கொடை வள்ளல்..!! ஜப்பானின் ஒசாகா நகரில் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு கொடை வள்ளல், 21 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். தங்கத்தின் மொத்த மதிப்பு சுமார் 3.6 மில்லியன் அமெரிக்க டாலர், (S$4.5 மில்லியன் ) என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பெரும் நன்கொடை, நகரின் பழமையான நீர்க்குழாய் அமைப்புகளைச் சீரமைக்கும் பணிக்காக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த அக்டோபர் மாதம் 3,300

ஜப்பானில் 21 கிலோ தங்கத்தை வாரி வழங்கிய கொடை வள்ளல்..!! Read More »

எச்சரிக்கை..!!45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கவனிக்க வேண்டியது என்ன..??

எச்சரிக்கை..!!45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கவனிக்க வேண்டியது என்ன..?? சிங்கப்பூர்:கே.கே பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை நடத்திய சமீபத்திய ஆய்வில், சிங்கப்பூரில் 10 பெண்களில் 7 பேர் மிதமானது முதல் கடுமையான மாதவிடாய் நிறுத்த அறிகுறிகளை அனுபவிப்பதாக தெரியவந்துள்ளது. அதிலும் 70% பெண்கள் மருத்துவ உதவி நாடாமல் அமைதியாகவே அவற்றைத் தாங்கிக் கொள்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக 45 முதல் 65 வயதுடைய 1,461 பெண்களிடம் மேற்கொண்ட கணக்கெடுப்பில், கிட்டத்தட்ட அனைவரும் குறைந்தது ஒரு மாதவிடாய் நிறுத்த

எச்சரிக்கை..!!45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கவனிக்க வேண்டியது என்ன..?? Read More »

துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!! இரண்டு மலேசிய நபர்கள் கைது..!!

Add Your Heading Text Here துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!! இரண்டு மலேசிய நபர்கள் கைது..!! சிங்கப்பூர்:துவாஸ் சோதனைச் சாவடியில் அழகுசாதனப் பொருட்களாக அறிவிக்கப்பட்ட 22,000-க்கும் மேற்பட்ட மின்-சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு மலேசிய ஓட்டுநர்களும் அவர்களது உதவியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு சோதனைச்சாவடி ஆணையம் நேற்று (19.02.26) சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்ததாவது,இந்த மாதம் 2ஆம் தேதி மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு லாரி சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது துவாஸ் சோதனைச் சாவடியில்

துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!! இரண்டு மலேசிய நபர்கள் கைது..!! Read More »