சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர்-ஷாங்காய் இடையேயான 8 விமானச் சேவைகள் ரத்து..!! காரணம் என்ன..??

சிங்கப்பூர்-ஷாங்காய் இடையேயான 8 விமானச் சேவைகள் ரத்து..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நேற்று (ஜூலை 10) இரவு தனது இணையதளத்தில் ஒவ்வொரு முக்கிய தகவலை வெளியிட்டிருந்தது. தைவானுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்களுடன் கூடுதலாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் என்று ஜூலை 11 சீனாவின் ஸ்ட்ராங்காய்க்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் பல விமானங்களையும் ரத்து செய்துள்ளதாக குறிப்பிட்டு இருந்தது. சிங்கப்பூரில் இருந்து புறப்படும் SQ 828, SQ 830, SQ 832 மற்றும் SQ […]

சிங்கப்பூர்-ஷாங்காய் இடையேயான 8 விமானச் சேவைகள் ரத்து..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..!! 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பரபரப்பு..!!

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..!! 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பரபரப்பு..!! சிங்கப்பூரின் பான்-ஐலேண்ட் விரைவுச் சாலையில் 5 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலும் மது போதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 37 வயது கார் ஓட்டுநர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இச்சம்பவமானது ஆடம் ரோடு வெளியேறும் பகுதிக்கு முன்பாக துவாஸ் நோக்கிய PIE

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..!! 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பரபரப்பு..!! Read More »

சிங்கப்பூரில் இடி மின்னலில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி..??

சிங்கப்பூரில் இடி மின்னலில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி..?? மின்னல் மற்றும் இடி எப்போதுமே இடியுடன் கூடிய மழையின் போது அல்லது மழை இல்லாவிட்டாலும் கூட சூழ்நிலைக்கு ஏற்ப தாக்கலாம். சிங்கப்பூரில் இடி, மின்னல் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும், முன்னெச்சரிக்கையாக இருக்கவும் கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றலாம். சிங்கப்பூரில் எப்போது மின்னல் வெட்டும்?சிங்கப்பூர் உலகின் மிக அதிக மின்னல் செயல்பாடு உள்ள நாடுகளில் ஒன்றாகும், இது சராசரியாக ஆண்டுக்கு 167 இடியுடன் கூடிய மழை நாட்களைக்

சிங்கப்பூரில் இடி மின்னலில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி..?? Read More »

விமானப் பயணிகளுக்கு குட் நியூஸ்..!! சாங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

விமானப் பயணிகளுக்கு குட் நியூஸ்..!! சாங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் முனையங்களுக்கு அப்பால்(Remote Stands) தொலைதூரத்தில் நிறுத்தப்படும் விமானங்களில் பயணிப்போரின் வசதிக்காக குளிர்சாதன வசதியுடன் கூடிய புதிய இரண்டு அடுக்கு ‘சேட்டிலைட் கேட்’ (Satellite Gate) கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. சாங்கி விமான நிலையக் குழுமம் (CAG) இதுகுறித்து நேற்று (ஜூலை 10) தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி,  இந்த புதிய வசதி வரும் ஆகஸ்ட் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. CLICK HERE

விமானப் பயணிகளுக்கு குட் நியூஸ்..!! சாங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! Read More »

ஒரே நொடியில் தலைகீழாக கவிழ்ந்த வேன்..!! பீஷானில் அதிர்ச்சி சம்பவம்..!!

ஒரே நொடியில் தலைகீழாக கவிழ்ந்த வேன்..!! பீஷானில் அதிர்ச்சி சம்பவம்..!! சிங்கப்பூரின் பீஷான் வட்டாரத்தில் நிகழ்ந்த கொடூர வாகன விபத்தில் வேன் ஒன்று மோதியதில் பெண் பாதசாரி ஒருவர் பலத்த காயமடைந்து  டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அபாயகரமான முறையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக வேன் ஓட்டுநரை காவல்துறை கைது செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! இந்த விபத்தானது நேற்று (ஜூலை 10) பிற்பகல் 1:10

ஒரே நொடியில் தலைகீழாக கவிழ்ந்த வேன்..!! பீஷானில் அதிர்ச்சி சம்பவம்..!! Read More »

சிங்கப்பூரில் நேர்மைக்கு கிடைத்த பாராட்டு..! SBS Transit ஊழியர்கள் அசத்தல்..!

சிங்கப்பூரில் நேர்மைக்கு கிடைத்த பாராட்டு..! SBS Transit ஊழியர்கள் அசத்தல்..! சிங்கப்பூரில் SBS Transit பேருந்து ஊழியர்கள் ஒன்றிணைந்து, பயணி ஒருவர் பேருந்தில் தவறவிட்ட NT$20,000 (S$833) ரொக்க பணத்தை பத்திரமாக மீட்டெடுத்து கொடுத்துள்ளனர். அந்நிய நாட்டுப் பணத்தை மீட்டெடுக்க ஊழியர்கள் காட்டிய நேர்மையும் கூட்டு முயற்சியும் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி பாராட்டுகளைப் பெற்று வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! தைவானைச் சேர்ந்த பயணி ஒருவர், சிங்கப்பூரில் SBS

சிங்கப்பூரில் நேர்மைக்கு கிடைத்த பாராட்டு..! SBS Transit ஊழியர்கள் அசத்தல்..! Read More »

சிங்கப்பூரில் $13 மில்லியன் பணம் முடக்கம்..!! சம்லிட் நிறுவனம் மீது வழக்கு..!!

சிங்கப்பூரில் $13 மில்லியன் பணம் முடக்கம்..!! சம்லிட் நிறுவனம் மீது வழக்கு..!! சிங்கப்பூரின் சைனாடவுன் பகுதியில் இயங்கி வந்த சம்லிட் பணப் பரிமாற்ற நிறுவனம் (Samlit Moneychanger) வழியாக சீனாவுக்கு அனுப்பப்பட்ட பணம் அங்குள்ள வாடிக்கையாளர்களைச் சென்றடையாத விவகாரத்தில், நிறுவன மேலாளர் மற்றும் இயக்குநர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சீன அதிகாரிகள் அங்குள்ள அந்நிறுவனத்தின் அலுவலக நிதிகளை முடக்கி வைத்துள்ளதால் பயனாளிகளால் பணத்தைப் பெற முடியவில்லை. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை

சிங்கப்பூரில் $13 மில்லியன் பணம் முடக்கம்..!! சம்லிட் நிறுவனம் மீது வழக்கு..!! Read More »

சிறையில் இருந்து விடுதலையான நபர் சடலமாக மீட்பு..!! மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த உண்மை..!!

சிறையில் இருந்து விடுதலையான நபர் சடலமாக மீட்பு..!! மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த உண்மை..!! சிங்கப்பூரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலுக்குள் புகுந்து அங்கிருந்த ஊழியரை சுத்தியலால் அடித்து கொலை செய்த, 56 வயதுடைய லோ சுவான் லிட், சிறையிலிருந்து விடுதலையான 6 மாதங்களில் உட்லண்ட்ஸ் வாடகை வீட்டில் மாரடைப்பால் இறந்து கிடந்ததது கண்டெடுக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இச்சம்பவம் தொடர்பான மரண விசாரணை நீதிமன்றத்தில் ஜூலை 8ஆம் தேதி அன்று

சிறையில் இருந்து விடுதலையான நபர் சடலமாக மீட்பு..!! மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த உண்மை..!! Read More »

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..!! சைக்கிளோட்டி பரிதாபமாக உயிரிழப்பு..!!

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..!! சைக்கிளோட்டி பரிதாபமாக உயிரிழப்பு..!! சிங்கப்பூரின் ஆங் மோ கியோ பகுதியில் கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சியும் சைக்கிள் ஒன்றும் மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயம் அடைந்த நிலையில் சைக்கிளோட்டி சிகிச்சைக்காக டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!!   இந்த விபத்தானது ஜூலை 8 ஆம் தேதி அன்று பிற்பகல் 3:25 மணி அளவில், ஆங் மோ கியோ அவென்யூ

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..!! சைக்கிளோட்டி பரிதாபமாக உயிரிழப்பு..!! Read More »

சிங்கப்பூரில் பரபரப்பு..!! கல்வி நிலையத்தில் நடந்த கொடூரம்..!!

சிங்கப்பூரில் பரபரப்பு..!! கல்வி நிலையத்தில் நடந்த கொடூரம்..!! சிங்கப்பூரில் உள்ள கல்வி நிலையம் ஒன்றில் மாணவர்களைக் கொடூரமாக சித்திரவதை செய்து, 6 வயது சிறுவனை அவனது சொந்த சிறுநீரையேக் குடிக்கக் கட்டாயப்படுத்திய 31 வயது நபர் நீதிமன்றத்தில் தன் குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட அந்தப் பிள்ளையின் அடையாளப் பாதுகாப்பைக் கருதி நீதிமன்றம் அந்த நபரின் பெயரை வெளியிடவில்லை. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! கல்வி நிலையம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்த வந்த

சிங்கப்பூரில் பரபரப்பு..!! கல்வி நிலையத்தில் நடந்த கொடூரம்..!! Read More »