சிங்கப்பூர் செய்திகள்

புக்கிட் பாஞ்சாங் MRT பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!

புக்கிட் பாஞ்சாங் MRT பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!! சிங்கப்பூர்:புக்கிட் பாஞ்சாங் MRT நிலையத்தில் அடுத்த வெள்ளிக்கிழமை, டிசம்பர் 12 அன்று பொதுப் போக்குவரத்து அவசரகால பதில் பயிற்சி நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சியின் போது சில பயணிகள் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படலாம் என நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது. “ஸ்டேஷன் கார்டு” எனும் குறியீட்டு பெயரில் நடைபெறும் இந்தப் பயிற்சி, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அந்த நேரத்தில் […]

புக்கிட் பாஞ்சாங் MRT பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூர் துணை அமைச்சர் நியமனம்..!!

சிங்கப்பூர் துணை அமைச்சர் நியமனம்..!! சிங்கப்பூரில் நாடாளுமன்ற உறுப்பினர் சூல்கர்னைன் அப்துல் ரஹீம் துணை அமைச்சராக வரும் ஜனவரி முதல் தேதி நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 45 வயதை சேர்ந்த அப்துல் ரஹீம் சட்ட நிறுவனம் ஒன்றில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். CLICK HERE👉👉முன் அனுபவம் தேவை..!! சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! இங்கு தனது கடமைகளை முன்கூட்டியே நிறைவு செய்துள்ளதால் தற்போது இந்த தேதி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இல்லையேல்

சிங்கப்பூர் துணை அமைச்சர் நியமனம்..!! Read More »

சிங்கப்பூரில் மாரத்தான் போட்டி..!! எப்போது..??

சிங்கப்பூரில் மாரத்தான் போட்டி..!! எப்போது..?? சிங்கப்பூரில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் சிங்கப்பூர் மாரத்தான் (SCSM) நடைபெற உள்ளது. எந்தெந்த தேதிகளில்? டிசம்பர் 6 & 7, 2025 CLICK HERE👉👉வெளிநாட்டில் Jewellery Sales வேலை வாய்ப்பு..!! மாரத்தான் பந்தயம் நடைபெறும் சில சாலைகள் இதன் காரணமாக மூடப்படும் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். மூடப்படும் சாலைகள்: நிக்கோல் நெடுஞ்சாலை, தேசிய அரங்கம், கடற்கரை சாலை, கோலியர் கீ மற்றும் எஸ்பிளனேட் டிரைவ் இடங்களில் உள்ள சில சாலைகள். CLICK

சிங்கப்பூரில் மாரத்தான் போட்டி..!! எப்போது..?? Read More »

தானா மேராவில் புதிய பிளாட்பார்ம் திறப்பு..!! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!

தானா மேராவில் புதிய பிளாட்பார்ம் திறப்பு..!! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் MRTயின் கிழக்கு-மேற்கு பாதையில் உள்ள தானா மேரா நிலையத்தில் புதிய கிழக்கு நோக்கிய நடைமேடை அடுத்த செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 9 அன்று திறக்கப்பட உள்ளது. இந்த மாற்றம் பாசிர் ரிஸ் மற்றும் சாங்கி விமான நிலையம் நோக்கி பயணிக்கும் பயணிகளுக்கு அதிக வசதியை வழங்கும். புதிய நடைமேடை திறப்புடன் இணைந்து,தெம்பனிஸ், பிடோக் மற்றும் எக்ஸ்போ நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவை நவம்பர் 29

தானா மேராவில் புதிய பிளாட்பார்ம் திறப்பு..!! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!! Read More »

இளைஞர்களின் எதிர்காலத்துக்காக SP குழுமம் எடுத்த அற்புத முயற்சி..!!

இளைஞர்களின் எதிர்காலத்துக்காக SP குழுமம் எடுத்த அற்புத முயற்சி..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் எரிசக்தி நிறுவனமான SP குழுமம், சமூகத்தில் பின்தங்கிய இளைஞர்களை மீண்டும் நல்வழியில் கொண்டு வர உதவும் Youth Guidance System (YGOS) அமைப்பிற்கு $850,000 நன்கொடை வழங்கியுள்ளது. இந்த திட்டம், கல்வி, வேலை அல்லது பயிற்சியில் ஈடுபடாத சுமார் 17,000 இளைஞர்களை சமூகத்தில் மீண்டும் இணைக்கச் செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் Class 3 டிரைவர் வேலைக்கு ஆட்கள்

இளைஞர்களின் எதிர்காலத்துக்காக SP குழுமம் எடுத்த அற்புத முயற்சி..!! Read More »

பயணிகளுக்கு நல்ல செய்தி..!! எல்லை தாண்டிய டாக்ஸி சேவையில் பெரிய மாற்றம்..!!

பயணிகளுக்கு நல்ல செய்தி..!! எல்லை தாண்டிய டாக்ஸி சேவையில் பெரிய மாற்றம்..!! சிங்கப்பூர்:மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான எல்லை தாண்டிய டாக்ஸி சேவைகளை மேம்படுத்தும் புதிய ஒப்பந்தத்தை தேசிய டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம் (NTTA) வரவேற்றுள்ளது.இந்த ஒப்பந்தத்தின் மூலம் டாக்ஸி சேவைகளுக்கான பிக்-அப் மற்றும் டிராப்-ஆஃப் இடங்கள் அதிகரிக்கப்பட உள்ளன. இதன் மூலம் பயணிகளுக்கு அதிக வசதி கிடைப்பதோடு, டாக்ஸி ஓட்டுநர்களின் வருவாய் வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று NTTA ஆலோசகரும் தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் (NTUC) உதவிப்

பயணிகளுக்கு நல்ல செய்தி..!! எல்லை தாண்டிய டாக்ஸி சேவையில் பெரிய மாற்றம்..!! Read More »

இண்டிகோ விமானங்கள் 150 க்கு மேல் ரத்து..!! திடீர் விமானிகள் பற்றாக்குறையின் காரணம் என்ன..??

இண்டிகோ விமானங்கள் 150 க்கு மேல் ரத்து..!! திடீர் விமானிகள் பற்றாக்குறையின் காரணம் என்ன..?? இண்டிகோ ஏர்லைன்ஸ், புதன்கிழமை (03.12.25) அன்று ரத்து செய்யப்பட்டதாலும் கடுமையான விமான தாமதம் ஏற்பட்டதாலும் பயணிகள் விமான நிலையங்களில் பல மணிநேரம் காத்திருந்தனர். மொத்தம் 150க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இண்டிகோ ஏர்லைன்ஸ் தற்போது விமானிகள் பற்றாக்குறையால் கடுமையான செயல்பாட்டு சிக்கல்களை எதிர்கொள்கிறது. CLICK HERE👉👉வெளிநாட்டில் ஏர்போர்ட்டில் வேலைவாய்ப்பு..!! படிப்பு தேவையில்லை..!! ஜூலை 1 மற்றும் நவம்பர் 1 தேதிகளில்

இண்டிகோ விமானங்கள் 150 க்கு மேல் ரத்து..!! திடீர் விமானிகள் பற்றாக்குறையின் காரணம் என்ன..?? Read More »

தாய்லாந்தில் கைது செய்யப்பட்ட சிங்கப்பூரர்…!! பின்னணி என்ன..???

தாய்லாந்தில் கைது செய்யப்பட்ட சிங்கப்பூரர்…!! பின்னணி என்ன..??? கம்போடியாவை தளமாகக் கொண்ட சர்வதேச மோசடி கும்பலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிங்கப்பூர் நபர் ஒருவர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டு பின்னர் சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். 32 வயதான லீ ஜியான் ஹாவோ நேற்று (04.12.25) மலேசிய காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது இன்று (05.12.25) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் ஏர்போர்ட்டில் வேலைவாய்ப்பு..!! படிப்பு தேவையில்லை..!! இந்த குற்றவியல் கும்பல் கம்போடியாவின் புனோம்

தாய்லாந்தில் கைது செய்யப்பட்ட சிங்கப்பூரர்…!! பின்னணி என்ன..??? Read More »

சிங்கப்பூர் கடல்சார் பாதுகாப்புக்கு புதிய சவால்..!!

சிங்கப்பூர் கடல்சார் பாதுகாப்புக்கு புதிய சவால்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்ட நாடுகளிலிருந்து எண்ணெய் ஏற்றிச் செல்லும் “நிழல் கப்பல்கள்” சிங்கப்பூர் நீரில் அதிகரித்து வருவதாக கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம் (MPA) தெரிவித்துள்ளது. இதுவரை சிங்கப்பூர் ஜலசந்தியில் குறைந்தது 27 நிழல் கப்பல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இக்கப்பல்கள் அடையாளத்தை மறைக்க கொடி மாற்றம், பதிவு தகவல் பொய்யாக்கம், கண்காணிப்பு அமைப்புகளை முடக்கம் போன்ற ஏமாற்று நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. CLICK HERE👉👉வெளிநாட்டில் Storekeeper வேலைக்கு ஆட்கள் தேவை..!! லாயிட்ஸ் ஆஃப்

சிங்கப்பூர் கடல்சார் பாதுகாப்புக்கு புதிய சவால்..!! Read More »

சிங்கப்பூர் – மலேசியா உறவை வலுப்படுத்தும் புதிய கட்டம்..!

சிங்கப்பூர் – மலேசியா உறவை வலுப்படுத்தும் புதிய கட்டம்..! சிங்கப்பூர்: சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கிடையிலான 12வது முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் சிங்கப்பூர் வந்துள்ளார். சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் அவரை வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் லாஜிஸ்டிக் கம்பெனியில் வேலைவாய்ப்பு..!! முறைசாரா உச்சிமாநாடு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய தளமாகும். குறிப்பாக, பொருளாதாரம், போக்குவரத்து, சுற்றுச்சூழல் மற்றும்

சிங்கப்பூர் – மலேசியா உறவை வலுப்படுத்தும் புதிய கட்டம்..! Read More »