சிங்கப்பூர் செய்திகள்

துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!! இரண்டு மலேசிய நபர்கள் கைது..!!

Add Your Heading Text Here துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!! இரண்டு மலேசிய நபர்கள் கைது..!! சிங்கப்பூர்:துவாஸ் சோதனைச் சாவடியில் அழகுசாதனப் பொருட்களாக அறிவிக்கப்பட்ட 22,000-க்கும் மேற்பட்ட மின்-சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு மலேசிய ஓட்டுநர்களும் அவர்களது உதவியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு சோதனைச்சாவடி ஆணையம் நேற்று (19.02.26) சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்ததாவது,இந்த மாதம் 2ஆம் தேதி மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு லாரி சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது துவாஸ் சோதனைச் சாவடியில் […]

துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!! இரண்டு மலேசிய நபர்கள் கைது..!! Read More »

மலேசியாவை கலக்கும் சிங்கப்பெண்..!! யார் அந்த துணிச்சலான பெண்..??

மலேசியாவை கலக்கும் சிங்கப்பெண்..!! யார் அந்த துணிச்சலான பெண்..?? மலேசியா:விவாகரத்திற்குப் பிறகு தனது இரண்டு இளம் குழந்தைகளைத் தனியாகப் பராமரிக்க வேண்டிய சூழ்நிலையில், டெரெங்கானுவைச் சேர்ந்த 26 வயதான நூருல் ஐன் நதியா துணிச்சலான ஒரு முடிவு எடுத்தார். பெண்கள் மத்தியில் அரிதாகக் காணப்படும் பேருந்து ஓட்டுநர் தொழிலையே அவர் தேர்ந்தெடுத்தார்.எட்டு உடன்பிறப்புகளில் ஏழாவது குழந்தையான நதியா, உயர்நிலைப் பள்ளி முடித்ததும் மளிகைக் கடையில் வேலை செய்யத் தொடங்கினார். 18 வயதில் திருமணம் செய்து கொண்டு, 20

மலேசியாவை கலக்கும் சிங்கப்பெண்..!! யார் அந்த துணிச்சலான பெண்..?? Read More »

பயணிகள் பதற்றம்..! சொகுசு கப்பலில் திடீர் தீ விபத்து..!!

பயணிகள் பதற்றம்..! சொகுசு கப்பலில் திடீர் தீ விபத்து..!! லைபீரியாவில் பதிவு செய்யப்பட்ட “வேர்ல்ட் லெகசி” என்ற பயணிகள் கப்பல் இன்று(20.02.26) அதிகாலை 4 மணியளவில் சிங்கப்பூரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்தது.இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் ஒரு பணியாளர் உயிரிழந்தார். சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, கப்பலில் மொத்தம் 388 பணியாளர்கள் இருந்தனர்.இவர்களில் யாரும் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் அல்ல. 224 பயணிகளில் 185 பேர் சிங்கப்பூர் குடிமக்கள் ஆவர்.

பயணிகள் பதற்றம்..! சொகுசு கப்பலில் திடீர் தீ விபத்து..!! Read More »

மலேசியா செல்கிறார் பிரதமர் லாரன்ஸ் வோங்..!! காரணம்..??

மலேசியா செல்கிறார் பிரதமர் லாரன்ஸ் வோங்..!! காரணம்..?? சிங்கப்பூர்:சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் இன்று (20.02.26) மலேசியாவிற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார். மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அவர்களின் அழைப்பை ஏற்றே இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. மலேசியப் பிரதமர் நடத்தும் நோன்புத் துறப்பு நிகழ்ச்சியில் திரு.லாரன்ஸ் வோங் கலந்து கொள்ளவுள்ளார் என சிங்கப்பூரின் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தச் சந்திப்பு இருநாட்டு நட்புறவை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. CLICK HERE 👉👉உணவு மற்றும் தங்கும் இடம்

மலேசியா செல்கிறார் பிரதமர் லாரன்ஸ் வோங்..!! காரணம்..?? Read More »

அதிர்ச்சி..!! சீனாவில் 12 பேர் உயிரிழந்த சோகச் சம்பவம்..!!!

அதிர்ச்சி..!! சீனாவில் 12 பேர் உயிரிழந்த சோகச் சம்பவம்..!!! மத்திய சீனாவில் அமைந்திருந்த ஒரு பட்டாசுக் கடையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். சீனப் புத்தாண்டின் இரண்டாம் நாளன்று இந்த பரிதாபகரமான விபத்து நிகழ்ந்தது. சீனாவில் விடுமுறை காலங்களில், குறிப்பாக சீனப் புத்தாண்டை முன்னிட்டு பட்டாசு வெடிப்பது பாரம்பரிய வழக்கமாக இருந்து வருகிறது. எனினும் அண்மை ஆண்டுகளில், பெய்ஜிங் உள்ளிட்ட பல பெரிய நகரங்களில் பட்டாசு வெடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. CLICK HERE

அதிர்ச்சி..!! சீனாவில் 12 பேர் உயிரிழந்த சோகச் சம்பவம்..!!! Read More »

சிங்கப்பூரில் ரயில் கட்டணம் உயர்வு..!!

சிங்கப்பூரில் ரயில் கட்டணம் உயர்வு..!! RTS என்பது எல்லை தாண்டிய ரயில் சேவை பயணம் என்பதால் கோலாலம்பூரின் புது போக்குவரத்து கட்டணங்களைப் போல குறைவான விலையில் இருக்காது என்பதை மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார். ஜொகூர் பாரு மற்றும் சிங்கப்பூர் விரைவு ரயில் சேவைக்கான கட்டணமானது $5 முதல் $7 க்குள் இருக்கக்கூடும். மேலும் இது ஒரு வழி பயணத்திற்கான கட்டணம் என்பதை உறுதி செய்துள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஒர்க் பர்மெட்டில் வேலைவாய்ப்பு..!!

சிங்கப்பூரில் ரயில் கட்டணம் உயர்வு..!! Read More »

ஒரே அறிவிப்பால் கலங்கிய பெற்றோர்கள்..!!காரணம்..??

ஒரே அறிவிப்பால் கலங்கிய பெற்றோர்கள்..!! காரணம்..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் எட்டு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் பராமரிப்பு மையங்களை நடத்தி வந்த லிட்டில் ப்ரொஃபசர்ஸ் கற்றல் மையம் கடந்த சனிக்கிழமை (14.02.26) முதல் திடீரென மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐந்து நாட்களாக சேவை நிறுத்தப்பட்டுள்ளதால்,பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பள்ளிக்குப் பிந்தைய பராமரிப்பு ஏற்பாடுகள் குறித்து கவலை கொண்டுள்ளனர். இதனால் பாதிப்படைந்த பெற்றோர்கள் தற்போதைக்கு கல்வி அமைச்சகம் அறிவித்துள்ள தற்காலிக ஏற்பாடுகளையே நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். CLICK HERE👉👉சிங்கப்பூரில் S

ஒரே அறிவிப்பால் கலங்கிய பெற்றோர்கள்..!!காரணம்..?? Read More »

பொங்கோலில் நடந்த அதிர்ச்சி விபத்து…!! ஓட்டுநரை விசாரிக்கும் காவல்துறை..!!

பொங்கோலில் நடந்த அதிர்ச்சி விபத்து…!! ஓட்டுநரை விசாரிக்கும் காவல்துறை..!! சிங்கப்பூர்:சந்திர புத்தாண்டின் முதல் நாளான ஜனவரி 17ஆம் தேதி அதிகாலை, ஒரு மெர்சிடஸ் கார் நடுத்தர தடுப்புச் சுவர் மீது மோதியது. இதனால் தடுப்புச் சுவரின் பல பகுதிகள் இடிந்து சிதறிக் கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக நேற்று(18.02.26) சமூக வலைதளத்தில் வெளியான காணொளியில், பொங்கோல் வடக்கு அவென்யூ சாலையின் ஓரத்தில் வெள்ளி நிற கார் ஒன்று அபாய விளக்குகள் ஒளிர்ந்தபடி நிறுத்தப்பட்டிருந்தது.

பொங்கோலில் நடந்த அதிர்ச்சி விபத்து…!! ஓட்டுநரை விசாரிக்கும் காவல்துறை..!! Read More »

கோவன் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய தீ விபத்து..!!! என்ன நடந்தது..??

கோவன் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய தீ விபத்து..!!! என்ன நடந்தது..?? சிங்கப்பூர்: சந்திர புத்தாண்டின் மூன்றாம் நாளான இன்று (19.02.26) அதிகாலை, கோவன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தானது 14வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்ததாவது, அதிகாலை 2.30 மணியளவில் தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததாகும். சம்பவ இடத்துக்கு சென்ற மீட்புக் குழுவினர், வீட்டுக்குள்

கோவன் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய தீ விபத்து..!!! என்ன நடந்தது..?? Read More »

சவாரி ட்ரெண்ட் 2026…!!குதிரை கிளப்புகளில் குவியும் மக்கள்…!!

சவாரி ட்ரெண்ட் 2026…!!குதிரை கிளப்புகளில் குவியும் மக்கள்…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சந்திர புத்தாண்டுடன் தொடர்புடைய ராசி விலங்கு ஒவ்வொரு ஆண்டும் புதிய பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். இந்த ஆண்டு குதிரை ஆண்டாக இருப்பதால், செல்லப்பிராணி பொருளாதாரத்தில் மட்டுமல்ல, குதிரை சவாரி பயிற்சிக்கும் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. சில குதிரையேற்றப் பள்ளிகளில் முதல் இரண்டு மாதங்களில் விசாரணைகள் 50% வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திரைப்படக் காட்சிகளைப் போல பரந்த புல்வெளிகளில் சுதந்திரமாக குதிரையில் பாய்ந்து செல்ல வேண்டும் என்ற கனவு

சவாரி ட்ரெண்ட் 2026…!!குதிரை கிளப்புகளில் குவியும் மக்கள்…!! Read More »