சிங்கப்பூர் செய்திகள்

முன்னாள் கலைஞர் ஃபாங் வெய்ஜி இன்று சிறைக்குச் செல்கிறார்! எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

முன்னாள் கலைஞர் ஃபாங் வெய்ஜி இன்று சிறைக்குச் செல்கிறார்! எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். முன்னாள் நடிகர் ஃபாங் வெய்ஜி இன்று சிறைக்குச் செல்கிறார்!! எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! 16 வயதிற்குட்பட்ட சிறுமிகள் மீதான பல பாலியல் வன்கொடுமைகளுக்காக முன்னாள் நடிகர் ஃபாங் வெய்ஜி-க்கு 40 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!! இன்று தனது தண்டனையை […]

முன்னாள் கலைஞர் ஃபாங் வெய்ஜி இன்று சிறைக்குச் செல்கிறார்! எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

கடந்த மாதம் சிங்கப்பூர் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை எத்தனை பேர் என்று தெரியுமா?

கடந்த மாதம் சிங்கப்பூர் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை எத்தனை பேர் என்று தெரியுமா? கடந்த மாதம் சிங்கப்பூர் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை எத்தனை என்று தெரியுமா?? கடந்த மாதம் சிங்கப்பூருக்கு 1.37 மில்லியன் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளன. இது முந்தைய மாதத்தை விட சற்று குறைவாக இருந்தாலும் ஆண்டுக்கு ஆண்டு 7.6% அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மே மாதம் நிலவரப்படி நாட்டிற்குள் நுழையும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 7.09 மில்லியனை

கடந்த மாதம் சிங்கப்பூர் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை எத்தனை பேர் என்று தெரியுமா? Read More »

HDB குறுகிய கால திட்ட வவுச்சரை வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் நீட்டிக்கிறது.

HDB குறுகிய கால திட்ட வவுச்சரை வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் நீட்டிக்கிறது. வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியம்  தற்காலிக வீட்டு வசதி திட்ட வவுச்சரை இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. நீட்டிக்கப்பட்ட திட்டத்தின் மூலம் சுமார் 200 குடும்பங்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது வந்த சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!! புதிய HDB அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விண்ணப்பித்த இளம் தம்பதிகள் மற்றும்

HDB குறுகிய கால திட்ட வவுச்சரை வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் நீட்டிக்கிறது. Read More »

சிங்கப்பூரின் 2026 – ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியானது!!

சிங்கப்பூரின் 2026 – ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியானது!! 2026 இல் பொது விடுமுறை நாட்களும் வார இறுதி நீண்ட விடுமுறை நாட்களும் என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். சிங்கப்பூர், மனிதவள அமைச்சு(MOM) 2026 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை தேதிகளை இன்று வெளியிட்டுள்ளது. சிங்கப்பூருக்கு TEP பாஸில் செல்பவர்கள் கவனத்திற்கு!! அடுத்த ஆண்டு ஆறு நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களை சேர்த்து 11 விடுமுறை

சிங்கப்பூரின் 2026 – ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியானது!! Read More »

உட்லண்ட்ஸ் சோதனை சாவடி அருகே நடந்த விபத்து !! மோட்டார் சைக்கிளோட்டிக்கு என்ன ஆனது? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

உட்லண்ட்ஸ் சோதனை சாவடி அருகே நடந்த விபத்து !! மோட்டார் சைக்கிளோட்டிக்கு என்ன ஆனது? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே சாலை விபத்து ஏற்பட்டது.இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த 45 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜூன் 14ஆம் தேதி மாலை 5:55 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. அந்த மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்துள்ளனர் .மோட்டார் சைக்கிளோட்டி பலத்த காயத்துடன் மருத்துவமனையில்

உட்லண்ட்ஸ் சோதனை சாவடி அருகே நடந்த விபத்து !! மோட்டார் சைக்கிளோட்டிக்கு என்ன ஆனது? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! Read More »

சிண்டாவின் இளம் தலைவர்கள் கருத்தரங்கு 2025…!!!

சிண்டாவின் இளம் தலைவர்கள் கருத்தரங்கு 2025…!!! சிண்டாவின் இளம் தலைவர்கள் கருத்தரங்கின் 13வது பதிப்பு நடைபெற்றது.  மூன்று நாட்கள் நடத்தப்பட்ட இந்த பயிற்சி முகாம் தேசிய பல்கலைக்கழகத்தின் ரிட்ஜ் வியூ குடியிருப்பு கல்லூரியில் நடைபெற்றது. தொடக்கப் பள்ளிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள் போன்றவற்றிலிருந்து 80 மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும் இந்தோனேசிய அதிபர்..!!! இந்த கருத்தரங்கின் நிறைவு விழாவில் மனிதவளம், கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான இணையமைச்சர் தினேஷ்

சிண்டாவின் இளம் தலைவர்கள் கருத்தரங்கு 2025…!!! Read More »

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும் இந்தோனேசிய அதிபர்..!!!

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும் இந்தோனேசிய அதிபர்..!!! இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ திங்கள்கிழமை (ஜூன் 26) சிங்கப்பூர் செல்ல உள்ளார். அவர் ஜனாதிபதி ஆக பதவியேற்ற பிறகு சிங்கப்பூருக்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும்.  திரு. பிரபோவோ 2024 அக்டோபரில் இந்தோனேசிய ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அவருக்கு நாடாளுமன்றத்தில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) தெரிவித்துள்ளது.  ஜனாதிபதி பிரபோவோ ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னத்தை சந்திப்பார். இந்தோனேசிய அதிபரின் நினைவாக,

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும் இந்தோனேசிய அதிபர்..!!! Read More »

சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்று நிலவரம்?

சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்று நிலவரம்? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் COVID-19 பரவல் குறைந்து வருவதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார். வாராந்திர தொற்று எண்ணிக்கை சுமார் 15,000 ஆகக் குறைந்துள்ளது. சமீபத்திய தரவுகள் ஊக்கமளிப்பதாக கூறிய அமைச்சர் ஓங்,இது கோவிட்-19 உடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் குறைவைச் சுட்டிக் காட்டுவதாக கூறினார். ஒரு நாளைக்கு சுமார் 118 பேர் தொற்றுநோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று சனிக்கிழமை (ஜூன் 14) ஒரு பேஸ்புக் பதிவில் அமைச்சர் ஓங்

சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்று நிலவரம்? Read More »

நண்பர்களுடன் உற்சாகமாக பயணம் செய்த சிங்கப்பூரர் உயிரிழப்பு…!!!

நண்பர்களுடன் உற்சாகமாக பயணம் செய்த சிங்கப்பூரர் உயிரிழப்பு…!!! மலேசியாவில் லாரி மோதியதில் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த சிங்கப்பூர் நபர் ஒருவர் உயிரிழந்தார். கூலாயில் உள்ள புலாய் மலைப்பகுதியில் நேற்று (ஜூன் 14) காலை இந்த விபத்து நடந்தது. அந்த நபர் தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தில் தடுமாறி கீழே விழுந்தார். பின்னர் அவர் மீது ஒரு லாரி மோதியது. அந்த நபரும் அவரது மூன்று நண்பர்களும் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது

நண்பர்களுடன் உற்சாகமாக பயணம் செய்த சிங்கப்பூரர் உயிரிழப்பு…!!! Read More »

சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி..!!பெட்டிக்கு பின்னால் மறைந்திருந்த உருவம்…!!!

சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி..!!பெட்டிக்கு பின்னால் மறைந்திருந்த உருவம்…!!! சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி..!! பெட்டிக்கு பின்னால் மறைந்திருந்த உருவம்…!!! துவாஸ் சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் (ஜூன் 12) சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியை அதிகாரிகள் சோதனையிட்டதில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. லாரியின் சரக்குப் பெட்டி வைக்கப்படும் இடத்தின் மூலையில் மலேசியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் படுத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் அதன்

சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி..!!பெட்டிக்கு பின்னால் மறைந்திருந்த உருவம்…!!! Read More »