விளையாட்டு செய்திகள்

ரிஷப்பந்த்துக்கு ஐபிஎல் நிர்வாகம் வைத்த ஆப்பு..!!! அபராதத் தொகையே இத்தனை லட்சமா..??

ரிஷப்பந்த்துக்கு ஐபிஎல் நிர்வாகம் வைத்த ஆப்பு..!!! அபராதத் தொகையே இத்தனை லட்சமா..?? ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது. இதில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி 54 ரன்கள் வித்யாசத்தில் மும்பை இந்தியன்ஸ் பணியிடம் தோல்வியடைந்தது. விராட் கோலி மற்றும் கே எல் ராகுலுக்கு இடையே மோதலா…!!என்ன நடந்தது..?? இந்நிலையில், இந்தப் போட்டியில் பந்து வீச அதிக […]

ரிஷப்பந்த்துக்கு ஐபிஎல் நிர்வாகம் வைத்த ஆப்பு..!!! அபராதத் தொகையே இத்தனை லட்சமா..?? Read More »

விராட் கோலி மற்றும் கே எல் ராகுலுக்கு இடையே மோதலா…!!என்ன நடந்தது..??

விராட் கோலி மற்றும் கே எல் ராகுலுக்கு இடையே மோதலா…!!என்ன நடந்தது..?? ஐபிஎல் 2025 தொடரில் நேற்று ஆர்சிபி-டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய க்ருனால் பாண்டியா மற்றும் விராட் கோலி அணியின் வெற்றி பாதைக்கு வழி வகுத்தனர்.க்ருனால் பாண்டியா கிட்டத்தட்ட 47 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து அணியின் வெற்றி பாதைக்கு உதவினார. இந்தப் போட்டியில் ஒரு பரபரப்பான சம்பவம் நடந்தது. ஆர்சிபி அணிக்காக பேட்டிங் செய்து கொண்டிருந்த விராட் கோலி

விராட் கோலி மற்றும் கே எல் ராகுலுக்கு இடையே மோதலா…!!என்ன நடந்தது..?? Read More »

சிஎஸ்கே அணியில் தோனிக்கு பதிலாக களமிறங்கும் 19 வயது இளம் வீரர்..!!

சிஎஸ்கே அணியில் தோனிக்கு பதிலாக களமிறங்கும் 19 வயது இளம் வீரர்..!! சிஎஸ்கே அணி இளம் வீரர்களை ஒப்பந்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. 17 வயது ஆயுஷ் மாத்ரே மற்றும் 21 வயது டிவால்ட் பிரீவிஸுக்குப் பிறகு, 19 வயதான விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் கார்த்திக் சர்மா அடுத்ததாக ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. சேப்பாக்கத்தில் விளையாடிய கடைசி ஐந்து போட்டிகளில் நான்கில் தோல்வியடைந்துள்ளது.இந்த சீசனில்

சிஎஸ்கே அணியில் தோனிக்கு பதிலாக களமிறங்கும் 19 வயது இளம் வீரர்..!! Read More »

சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு உள்ளதா…???

சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு உள்ளதா…??? சென்னை சேப்பாக்கத்தில்  நடைபெற்ற 43வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் 2025 புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே அணி தற்போது 10வது இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9வது இடத்திலிருந்து 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பிளே-ஆஃப் வாய்ப்புகளைப் பொறுத்தவரை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இனிமேல் விளையாடும் அனைத்து

சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு உள்ளதா…??? Read More »

புள்ளி பட்டியலில் 3 வது இடம்…!!!சொந்த மண்ணில் வெற்றி பெற்ற RCB அணி..!!

புள்ளி பட்டியலில் 3 வது இடம்…!!!சொந்த மண்ணில் வெற்றி பெற்ற RCB அணி..!! பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 42வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. பெங்களூரு அணிக்காக விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் முதலில் பேட்டிங் செய்ய வந்தனர்.

புள்ளி பட்டியலில் 3 வது இடம்…!!!சொந்த மண்ணில் வெற்றி பெற்ற RCB அணி..!! Read More »

RCB Vs RR அணிகள் இன்று மோதல்..!!! சொந்த மண்ணில் வெற்றி பெறுமா RCB அணி…!!!

RCB Vs RR அணிகள் இன்று மோதல்..!!! சொந்த மண்ணில் வெற்றி பெறுமா RCB அணி…!!! ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.இந்த சீசனில் இதுவரை பெங்களூரு அணி சொந்த மண்ணில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.எனவே, இன்றைய போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு

RCB Vs RR அணிகள் இன்று மோதல்..!!! சொந்த மண்ணில் வெற்றி பெறுமா RCB அணி…!!! Read More »

தமிழக வீரர்களுக்கு ரூ.7 லட்சம் பரிசு தொகையை வழங்கிய சிஎஸ்கே அணியின் சூப்பர் ஹீரோ..!!!

தமிழக வீரர்களுக்கு ரூ.7 லட்சம் பரிசு தொகையை வழங்கிய சிஎஸ்கே அணியின் சூப்பர் ஹீரோ..!!! ஐபிஎல் தொடர் பல வீரர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது.மேலும் பல அறியப்படாத வீரர்கள் பல நகரங்களில் கொண்டாடப்படுகிறார்கள். ஆனால் அப்படி கொண்டாடப்படும் வீரர்கள் ரசிகர்களுக்கு ஒருபோதும் சிறப்பாக எதையும் செய்ததில்லை. இந்த சூழ்நிலையில், சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக சிவம் துபே விளங்குகிறார். சிவம் துபே எப்போது அதிரடி காட்டினாலும், சிஎஸ்கே அணி வெற்றி பெறுகிறது. அந்த வகையில், சிவம் துபேவை சிஎஸ்கே

தமிழக வீரர்களுக்கு ரூ.7 லட்சம் பரிசு தொகையை வழங்கிய சிஎஸ்கே அணியின் சூப்பர் ஹீரோ..!!! Read More »

கோலியிடம் பேட்டை பரிசாக பெற்ற பஞ்சாப் இளம் வீரர்…!!!

கோலியிடம் பேட்டை பரிசாக பெற்ற பஞ்சாப் இளம் வீரர்…!!! ஐபிஎல் தொடரில், கடந்த 20 ஆம் தேதி முல்லன்பூரில் நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.போட்டி முடிந்ததும், பஞ்சாப் அணியின் இளம் வீரரான முஷீர் கான், விராட்

கோலியிடம் பேட்டை பரிசாக பெற்ற பஞ்சாப் இளம் வீரர்…!!! Read More »

சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெறுமா..?? புள்ளி பட்டியல் விவரம்..!!!

சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெறுமா..?? புள்ளி பட்டியல் விவரம்..!!! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை எட்டு போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே, ஆறு போட்டிகளில் தோல்வியடைந்து இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று, நான்கு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். அனைத்து அணிகளும் இப்போது

சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெறுமா..?? புள்ளி பட்டியல் விவரம்..!!! Read More »

சுப்மன் கில்லுக்கு பிசிசிஐ விதித்த அபராதம்…!! காரணம் ..????

சுப்மன் கில்லுக்கு பிசிசிஐ விதித்த அபராதம்…!! காரணம் ..???? 2025 ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதியது. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும், பந்துவீச்சின் போது, ​​டெல்லி கேபிடல்ஸ் அணி ரன்கள் எடுப்பதைத் தடுக்க குஜராத் டைட்டன்ஸ் அணி நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது. இதைத் தொடர்ந்து, பிசிசிஐ அணியின் கேப்டன் சுப்மன் கில்லை

சுப்மன் கில்லுக்கு பிசிசிஐ விதித்த அபராதம்…!! காரணம் ..???? Read More »