விளையாட்டு செய்திகள்

சிங்கப்பூருக்கும் பங்களாதேஷுக்கும் இடையேயான போட்டிவென்றது யார்??

சிங்கப்பூருக்கும் பங்களாதேஷுக்கும் இடையேயான போட்டிவென்றது யார்?? சிங்கப்பூருக்கும் பங்களாதேஷுக்கும் இடையேயான போட்டிவென்றது யார்?? சிங்கப்பூருக்கும் பங்களாதேஷுக்கும் இடையேயான போட்டி வென்றது யார்?? நேற்று ஜூன் 10 செவ்வாய்க்கிழமை டாக்கா தேசிய மைதானத்தில் நடைபெற்ற AFC ஆசிய கோப்பை தகுதி சுற்றில் சிங்கப்பூரும் , பங்களாதேஷும் மோதியது. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் பங்களாதேஷ்-ஐ வீழ்த்தியது. இந்தப் போட்டியில் சாங் உய்-யங் மற்றும் இக்சான் ஃபாண்டி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த தகுதி சுற்றில் […]

சிங்கப்பூருக்கும் பங்களாதேஷுக்கும் இடையேயான போட்டிவென்றது யார்?? Read More »

ஆசியான் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகிய சிங்கப்பூர்..!!

ஆசியான் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகிய சிங்கப்பூர்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் மகளிர் தேசிய கால்பந்து அணி, வரவிருக்கும் ஆசியான் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகியுள்ளது. அந்த அணி போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது, ஆனால் தேதிகள் கிடைக்கவில்லை. ஆசிய மகளிர் விருதுப் போட்டிகள் ஆகஸ்ட் 6 முதல் 19 வரை நடைபெறும். இதற்கிடையில், 20 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவிற்கான ஆசிய கோப்பை தகுதிச் சுற்றுகள் ஆகஸ்ட் 2 முதல் 10 வரை நடைபெறும். வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு,

ஆசியான் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகிய சிங்கப்பூர்..!! Read More »

தைவான் தடகள ஓபன் 2025: இந்தியாவிற்கு பெருமையைச் சேர்த்த ஜோதி யர்ராஜி..!!!

தைவான் தடகள ஓபன் 2025: இந்தியாவிற்கு பெருமையைச் சேர்த்த ஜோதி யர்ராஜி..!!! தைவான் தடகள ஓபன் 2025 நேற்று (சனிக்கிழமை) சீன தைபேயில் தொடங்கியது. இந்தியாவின் நடப்பு ஆசிய சாம்பியனான ஜோதி யர்ராஜி இதில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் அவர் 12.99 வினாடிகளில் பந்தயக் கோட்டைக் கடந்தார். தொடக்கம் சரியாக இல்லாததால் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.இருப்பினும், அவர் தொடர்ந்து முன்னேறி கடைசி 20 மீட்டரில் முதலிடத்தைப் பிடித்தார். இந்தப் போட்டியில்,

தைவான் தடகள ஓபன் 2025: இந்தியாவிற்கு பெருமையைச் சேர்த்த ஜோதி யர்ராஜி..!!! Read More »

தாய்லாந்துக்கு எதிரான கால்பந்து போட்டியில் இந்தியா தோல்வி..!!!

தாய்லாந்துக்கு எதிரான கால்பந்து போட்டியில் இந்தியா தோல்வி..!!! பதும் தானி:இந்திய அணி, வரும் 10-ம் தேதி பதும் தானியில் நடைபெறும் ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் ஹாங்காங்கை எதிர்கொள்கிறது. இதற்கான ஆயத்தமாக, நேற்று இந்தியா-தாய்லாந்து அணிகள் நட்பு ரீதியான போட்டியில் விளையாடின. தாய்லாந்தின் தம்மசாட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியானது 99வது தரவரிசையில் உள்ள தாய்லாந்து அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. 2027 ஆசிய கோப்பை

தாய்லாந்துக்கு எதிரான கால்பந்து போட்டியில் இந்தியா தோல்வி..!!! Read More »

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்:காலிறுதிக்கு முன்னேறிய ஜானிக் சின்னெர்..!!!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்:காலிறுதிக்கு முன்னேறிய ஜானிக் சின்னெர்..!!! ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து கொண்ட பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி, பிரெஞ்சு தலைநகர் பாரிஸில் நடந்து வருகிறது. உச்சத்தை எட்டியுள்ள இந்த பரபரப்பான தொடரில், இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் முதலிடத்தில் உள்ள வீரர்களான ஜானிக் சின்னெர் (இத்தாலி) மற்றும் ஆண்ட்ரே ரூப்லெவ் (ரஷ்யா) மோதினர். தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சின்னெர், 6-1, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஆண்ட்ரே

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்:காலிறுதிக்கு முன்னேறிய ஜானிக் சின்னெர்..!!! Read More »

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்…!!!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்…!!! ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸில் நடந்து வருகிறது.  நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் போட்டியின் மூன்றாவது சுற்றில், முதலிடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரியாவின் பிலிப் மிசோலிக்கை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் பிலிப் மிசோலிக்கை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் 4வது

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்…!!! Read More »

நார்வே சதுரங்க போட்டியில் 4 வது சுற்றில் வெற்றி பெற்ற குகேஷ்..!!!

நார்வே சதுரங்க போட்டியில் 4 வது சுற்றில் வெற்றி பெற்ற குகேஷ்..!!! நார்வே கிளாசிக்கல் சர்வதேச சதுரங்கப் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சன் (நோர்வே), மற்றும் அர்ஜுன் எரிகைசி (இந்தியா) உள்ளிட்ட ஆறு வீரர்கள் சிறந்த பிரிவில் பங்கேற்கின்றனர். இதில் ஒவ்வொரு வீரரும் மற்ற வீரர்களுடன் இரண்டு முறை விளையாடுவார்கள். 4வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் குகேஷ், பாபியானோ

நார்வே சதுரங்க போட்டியில் 4 வது சுற்றில் வெற்றி பெற்ற குகேஷ்..!!! Read More »

வரலாற்று சாதனையை முறியடித்த சிங்கப்பூரின்திரூபன் தானா..!!!

வரலாற்று சாதனையை முறியடித்த சிங்கப்பூரின்திரூபன் தானா..!!! வரலாற்று சாதனையை முறியடித்த சிங்கப்பூரின் திரூபன் தானா..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் திரூபன் தானா ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை படைத்துள்ளார். தென் கொரியாவில் நடந்த போட்டியில் அவர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 1:49.94 நேரத்தில் ஓடி முடித்தார். 1987 ஆம் ஆண்டு, சின்னத்தம்பி பாண்டியன் 1:50.56 நேரத்தில் ஓடி தேசிய சாதனை படைத்தார். திரூபன் கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சாதனையை

வரலாற்று சாதனையை முறியடித்த சிங்கப்பூரின்திரூபன் தானா..!!! Read More »

2025 ஐபிஎல் கோப்பையை வெல்வது இந்த அணிதான்..!!வாட்சன் கணிப்பு..!!!

2025 ஐபிஎல் கோப்பையை வெல்வது இந்த அணிதான்..!!வாட்சன் கணிப்பு..!!! ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் பிளே-ஆஃப் சுற்றில் பஞ்சாப், பெங்களூரு, குஜராத் மற்றும் மும்பை அணிகள் தகுதி பெற்றுள்ளன. இதையடுத்து, பிளே-ஆஃப் சுற்றில் யார் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நீண்ட காலமாக தோல்விகளையும், ஏளனங்களையும் சந்தித்து வரும் ஆர்சிபி, இந்த முறை முதல் முறையாக கோப்பையை வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் ஐபிஎல் 2025 கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

2025 ஐபிஎல் கோப்பையை வெல்வது இந்த அணிதான்..!!வாட்சன் கணிப்பு..!!! Read More »

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சி குறித்து கருத்து தெரிவித்த சேவாக்..!!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சி குறித்து கருத்து தெரிவித்த சேவாக்..!! இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20 ஆம் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதால், அடுத்த கேப்டன் யார் என்ற

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சி குறித்து கருத்து தெரிவித்த சேவாக்..!! Read More »