சிங்கப்பூரில் அடுத்த மாதத்தில் வரும் புதிய அப்டேட்..!!!

சிங்கப்பூரில் அடுத்த மாதத்தில் வரும் புதிய அப்டேட்..!!!

சிங்கப்பூரில் உள்ள சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் ஹலால் அனைத்து உலக கருத்தரங்கு நடத்தியது.

இதில் அடுத்த மாதம் (அக்டோபர்) 1ஆம் தேதி முதல் உணவகம் ஹலால் சான்று பெற்றுள்ளதா என்பதை பற்றி தெரிந்து கொள்ள ஒரு புதிய வழிமுறையை கையாள உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

QR குறியீடு கொண்ட ஹலால் சான்றிதழ்கள் ஆனது அனைத்து உணவகமும் பெற வேண்டும் என்ற விதிமுறையை வெளியிட்டுள்ளது.

QR குறியீடு ஸ்கேன் செய்யும் போது உணவகங்கள் ஹலால் சான்று பெற்றுள்ளதா என்பதை வாடிக்கையாளர்கள் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

வர்த்தகங்கள் பழைய சான்றிதழ்களை அடுத்த ஆண்டு(2026) மார்ச் மாதம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்குப் பிறகு புதிய சான்றிதழ் மாற்ற வேண்டும்.

இந்த புதிய அப்டேட் ஆனது செயல்முறைகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK