சிங்கப்பூரில் FIFA மோசடி: கிரிப்டோகரன்சி பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!!
சிங்கப்பூரில் FIFA மோசடி: கிரிப்டோகரன்சி பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!! சிங்கப்பூரில் உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளை (FIFA) மையமாகக் கொண்டு தற்போது இணைய மோசடிகள் தீவிரமடைந்து வருகிறது என்று சிங்கப்பூர் காவல்துறையினர் ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர். எந்தெந்த வகையில் மோசடி நடைபெறுகிறது? போலியான இணையதளங்களை உருவாக்கி Exclusive டிக்கெட்டுகள் தருவதாக அதாவது போலி நுழைவு சீட்டுகள் கூறி பணம் பெறப்பட்டு பின்னர் அந்த பக்கங்கள் முடக்கப்படுகின்றன. போலியான கட்டண பக்கங்கள் மூலமாக பயணர்களின் கடவுச்சொற்கள் (OTP) […]
சிங்கப்பூரில் FIFA மோசடி: கிரிப்டோகரன்சி பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!! Read More »

