singapore breaking news today

மலேசியாவிற்கு சென்றார் சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர்..!!

மலேசியாவிற்கு சென்றார் சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைச்சர் சான் சுன் சிங் இன்று (25.08.25) தொடங்கி இரண்டு நாட்கள் மலேசியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மலேசியாவிற்கு மேற்கொள்ளும் அவரது முதல் அதிகாரப்பூர்வ வருகை இதுவாகும். இந்த பயணத்தின் போது அவர் மலேசிய பாதுகாப்பு அமைச்சர் முகமது கலீத் நோர்டினை சந்திப்பார். மேலும் இரு நாடுகளின் கடற்படைகளுக்கிடையிலான நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாவதை பார்வையிடுவார். மேலும், சான் மலேசிய […]

மலேசியாவிற்கு சென்றார் சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர்..!! Read More »

கிரிப்டோகரன்சி வர்த்தக தளத்தில் மோசடியா? என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவு முழுமையாக படிக்கவும்.

கிரிப்டோகரன்சி வர்த்தக தளத்தில் மோசடியா? என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவு முழுமையாக படிக்கவும். கடந்த மாத நடுப்பகுதியில் சிங்கப்பூர் நாணய ஆணையத்தில் இருந்து டிஜிட்டல் கட்டண உரிமத்தைப் பெற தவறியதால் சிங்கப்பூர் சந்தையில் இருந்து விலகுவதாக அறிவித்தது. டோக்கனைஸ் எக்ஸ்சேஞ்ச் சுமார் இரண்டு வாரங்களுக்கு பிறகு செய்து இயக்கிய அமேசிங் டெக் நிறுவனம் சந்தேகத்திற்குரிய மோசடி பரிவர்த்தனைகளுக்காக விசாரிக்கப்பட்டது. மேலும் அதன் நிறுவனர் ஆங் கை யூ மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து

கிரிப்டோகரன்சி வர்த்தக தளத்தில் மோசடியா? என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவு முழுமையாக படிக்கவும். Read More »

தேயிலைத் தோட்டத்தில் தொடங்கி PhD வரை…!!யார் இந்த ரைஹான்…???

தேயிலைத் தோட்டத்தில் தொடங்கி PhD வரை…!!யார் இந்த ரைஹான்…??? சிங்கப்பூர்:“நான் ஒரு விவசாயியாக வேண்டும் என்று சிறுவயதிலிருந்தே விரும்பினேன், அந்தக் கனவை உண்மையில் நனவாக்க முடிவது ஒரு பெரிய ஆசீர்வாதம்,” என்று பரந்த புன்னகையுடன் பகிர்ந்தார் 32 வயதான ரைஹான். ஆறு ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரில் ஆராய்ச்சியாளராக இருந்த வேலையை விட்டு, கிராமப்புற வாழ்க்கையை ஏங்கிய அவர் ஜப்பானின் கியோட்டோவுக்குப் புறப்பட்டார். அங்கு முதலில் தேயிலைத் தோட்டத்தில் தன்னார்வத் தொண்டு மூலம் அடிப்படை வேளாண் திறன்களை கற்றுக்கொண்டார்.

தேயிலைத் தோட்டத்தில் தொடங்கி PhD வரை…!!யார் இந்த ரைஹான்…??? Read More »

சிங்கப்பூரில் வானை அலங்கரித்த பொருள்கள்..!!!

சிங்கப்பூரில் வானை அலங்கரித்த பொருள்கள்..!!! Pop Mart விளையாட்டுப் பொருள்களும் அதன் கலைஞர்களும் இடம்பெறும் கண்காட்சி Marina Bay Sands Expo மாநாட்டு நிலையத்தில் நடந்தது. Pop Toy Show Singapore 2025 எனப்படும் கண்காட்சியின் ஓர் அங்கமாக ஆளில்லா வானூர்தி நிகழ்ச்சி அமைகிறது. இந்த கண்காட்சி 3 நாட்கள் நடைபெறுகிறது நாளை (ஆகஸ்ட் 24ஆம் தேதி) நிறைவடைந்தது. அண்மை காலத்தில் மிகவும் பிரபலமான விளையாட்டுப் பொருட்களின் கதாபாத்திரங்கள் வானை அலங்கரித்தனர். விளையாட்டுப் பொருள்கள்:✓Labubu✓MOLLY ✓SKULLPANDA✓Hirono✓Dimoo ✓Crybaby

சிங்கப்பூரில் வானை அலங்கரித்த பொருள்கள்..!!! Read More »

சிங்கப்பூரில் முன்னோர்கள் வழிபாடு..!!! ஜோஸ் பேப்பர் எரிப்பில் புதிய விதிமுறைகள்..!!

சிங்கப்பூரில் முன்னோர்கள் வழிபாடு..!!! ஜோஸ் பேப்பர் எரிப்பில் புதிய விதிமுறைகள்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஏழாவது சந்திர மாதத்தை முன்னிட்டு விசுவாசிகள் மரணமடைந்த முன்னோர்களுக்காக காகிதப் பணம், தூபம், மெழுகுவர்த்திகளை எரிக்கும் வழக்கத்தில் ஈடுபடுகின்றனர். இதனிடையே, தீ விபத்துகளைத் தவிர்க்க தீ பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) பொதுமக்களை எச்சரித்துள்ளது. நேற்று (23.08.25) வெளியிடப்பட்ட பேஸ்புக் பதிவில், புல்வெளி அல்லது திறந்த நிலங்களில் தூபக் குச்சிகளை வைக்க வேண்டாம் என்றும், எரியக்கூடிய பொருட்கள் மற்றும்

சிங்கப்பூரில் முன்னோர்கள் வழிபாடு..!!! ஜோஸ் பேப்பர் எரிப்பில் புதிய விதிமுறைகள்..!! Read More »

சிங்கப்பூரில் ஆள்மாறாட்ட மோசடி…!!!மலேசிய நபர் கைது..!!!

சிங்கப்பூரில் ஆள்மாறாட்ட மோசடி…!!!மலேசிய நபர் கைது..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 31 வயதான மலேசிய நபர் ஒருவர், சிங்கப்பூர் நாணய ஆணையம்(MAS)அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து சிங்கப்பூர் நாணய மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறார். அவர்மீது நாளை (25.08.25) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது. போலீசார் தெரிவித்ததாவது,இந்த மாதம் 12 ஆம் தேதி, பாதிக்கப்பட்டவர் ஒருவரிடம் இருந்து புகார் வந்தது. அதில், அந்த நபர் MAS அதிகாரியாக நடித்து, பணமோசடி விசாரணைக்காக $50,000 ரொக்கத்தை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தியதாக கூறப்பட்டது. CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை

சிங்கப்பூரில் ஆள்மாறாட்ட மோசடி…!!!மலேசிய நபர் கைது..!!! Read More »

கனமழையின் எதிரொலி…!! வெள்ளத்தில் சிக்கிய கார்…!!

கனமழையின் எதிரொலி…!! வெள்ளத்தில் சிக்கிய கார்…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இன்று காலை பான் தீவு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் ஜூரோங் டவுன் ஹால் சாலையில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் சாலையின் நடுவில் ஒரு கருப்பு நிற கார் பழுதடைந்ததை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் பதிவு செய்துள்ளனர். நீர்மட்டம் ஏற்கனவே டயர்களில் பாதி அளவை மூடியுள்ளது. சாலையின் இடது பக்கம் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியிருந்தது.அனைத்து வாகனங்களும் வலதுபுற பாதையில் பயணம் செய்ய வேண்டிய நிலை உருவானது. இந்நிலையில் சைக்கிள்

கனமழையின் எதிரொலி…!! வெள்ளத்தில் சிக்கிய கார்…!! Read More »

மெக்நாயர் சாலையில் உள்ள பலிபீடத்தில் தீ விபத்து…!!! என்ன நடந்தது..??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!!

மெக்நாயர் சாலையில் உள்ள பலிபீடத்தில் தீ விபத்து…!!! என்ன நடந்தது..??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!! சிங்கப்பூர்:மெக்நாயர் சாலையில் உள்ள பிளாக் 112 HDB அடுக்குமாடியில் 10வது மாடி நடைபாதையில் பலிபீடத்தில் தீப்பிடித்தது. இந்த விபத்து சனிக்கிழமை (23.08.25) அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்டது. சிவில் பாதுகாப்புப் படையினர் வருவதற்கு முன்பே அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் தண்ணீர் மற்றும் உலர் தூள் தீயணைப்பான்களைப் பயன்படுத்தி தீயை கட்டுப்படுத்தினர். இதில் இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுப்பப்பட்டனர்.

மெக்நாயர் சாலையில் உள்ள பலிபீடத்தில் தீ விபத்து…!!! என்ன நடந்தது..??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!! Read More »

வெளுத்து வாங்கும் கனமழை…!!! ஜூரோங் சாலையை மூடிய வெள்ளம்…!!

வெளுத்து வாங்கும் கனமழை…!!! ஜூரோங் சாலையை மூடிய வெள்ளம்…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இன்று காலை (24.08.25) கனமழை காரணமாக ஜூரோங் டவுன் ஹால் சாலையில், ஜூரோங் கிழக்கு தெரு 11 க்கு முன்னால் பான் தீவு விரைவுச்சாலை நோக்கி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே அதிகாரிகள் பொதுமக்களுக்கு காலை 9 மணி வரை அந்தப் பகுதியிலிருந்து விலகுமாறு அறிவுறுத்தினர். பொதுப் பயன்பாட்டு வாரியம் (PUB) இன்று காலை 7:49 மணிக்கு வெள்ள எச்சரிக்கையை வெளியிட்டது. CLICK HERE 👉👉

வெளுத்து வாங்கும் கனமழை…!!! ஜூரோங் சாலையை மூடிய வெள்ளம்…!! Read More »

புதிய வளாகத்திற்கு இடம் மாறும் உமறுப்புலவர் தமிழ் மையம் – எங்கு..? எப்போது..?

புதிய வளாகத்திற்கு இடம் மாறும் உமறுப்புலவர் தமிழ் மையம் – எங்கு..? எப்போது..? சிங்கப்பூர்: உமறுப்புலவர் தமிழ் மொழி மையம் (UPTLC), 2027 ஜனவரி மாதம் முதல் ஸ்டாம்ஃபோர்டு தொடக்கப்பள்ளியின் முன்னாள் இடமான 1 விக்டோரியா லேனுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. புதிய வளாகம், மாணவர்களுக்கு விசாலமான வகுப்பறைகள், கபடி போன்ற விளையாட்டுகளுக்கான மூடப்பட்ட மைதானம் மற்றும் மேம்படுத்தப்பட்ட கற்றல் வசதிகளை வழங்கும். தற்போது 2 மெய்ச்சி சாலையில் செயல்படும் வளாகத்தின் குத்தகை 2026 டிசம்பரில் முடிவடைவதால்

புதிய வளாகத்திற்கு இடம் மாறும் உமறுப்புலவர் தமிழ் மையம் – எங்கு..? எப்போது..? Read More »