காசா நோக்கி உதவிப் பயணம்…!!! மீண்டும் புறப்பட்டது சிங்கப்பூர் C-130…!!!
காசா நோக்கி உதவிப் பயணம்…!!! மீண்டும் புறப்பட்டது சிங்கப்பூர் C-130…!!! சிங்கப்பூர்: ஜோர்டானிய அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில், சிங்கப்பூர் விமானப்படையின் C-130 போக்குவரத்து விமானம், காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கூட்டுப் பணி, பல்வேறு நாடுகளின் விமானப்படைகளுடன் இணைந்து நடத்தப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு இஸ்ரேல்–காசா மோதல் தொடங்கியதிலிருந்து, காசாவுக்கு சிங்கப்பூர் வழங்கும் ஒன்பதாவது உதவித் தொகுப்பாக இது விளங்குகிறது. இதுவரை, காசாவிற்கான சிங்கப்பூரின் மொத்த மனிதாபிமான உதவி S$22 மில்லியனை கடந்துள்ளது. […]
காசா நோக்கி உதவிப் பயணம்…!!! மீண்டும் புறப்பட்டது சிங்கப்பூர் C-130…!!! Read More »










