singapore breaking news today

காசா நோக்கி உதவிப் பயணம்…!!! மீண்டும் புறப்பட்டது சிங்கப்பூர் C-130…!!!

காசா நோக்கி உதவிப் பயணம்…!!! மீண்டும் புறப்பட்டது சிங்கப்பூர் C-130…!!! சிங்கப்பூர்: ஜோர்டானிய அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில், சிங்கப்பூர் விமானப்படையின் C-130 போக்குவரத்து விமானம், காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கூட்டுப் பணி, பல்வேறு நாடுகளின் விமானப்படைகளுடன் இணைந்து நடத்தப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு இஸ்ரேல்–காசா மோதல் தொடங்கியதிலிருந்து, காசாவுக்கு சிங்கப்பூர் வழங்கும் ஒன்பதாவது உதவித் தொகுப்பாக இது விளங்குகிறது. இதுவரை, காசாவிற்கான சிங்கப்பூரின் மொத்த மனிதாபிமான உதவி S$22 மில்லியனை கடந்துள்ளது. […]

காசா நோக்கி உதவிப் பயணம்…!!! மீண்டும் புறப்பட்டது சிங்கப்பூர் C-130…!!! Read More »

சிங்கப்பூர் 60வது ஆண்டு நிறைவு..!!! சிறப்பு தங்கப் பதக்கம் வெளியீடு..!!

சிங்கப்பூர் 60வது ஆண்டு நிறைவு..!!! சிறப்பு தங்கப் பதக்கம் வெளியீடு..!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் 60வது ஆண்டு நிறைவையொட்டி, பிரபல உள்ளூர் பிராண்டான ‘டங் ஃபங் கோல்ட் ஷாப்’ சிறப்பு SG60 நினைவுப் பதக்கத்தை வெளியிட்டுள்ளது. வண்ணமயமான மின்முலாம் பூச்சு மற்றும் தங்கமுலாம் கொண்ட இந்த 40மிமீ விட்டப் பதக்கத்தின் விலை $68. பதக்கத்தின் ஒரு புறத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க சிட்டி ஹால் மற்றும் தேசிய மலர் ‘வந்தா மிஸ் ஜோவாகிம்’ இடம்பெற்றுள்ளன. மறுபுறம், 1970–1980களில் சிங்கப்பூரின் பொருளாதார

சிங்கப்பூர் 60வது ஆண்டு நிறைவு..!!! சிறப்பு தங்கப் பதக்கம் வெளியீடு..!! Read More »

EV ஆர்வம் சிங்கப்பூரில் உச்சம்…!!சார்ஜிங் தான் பெரிய சவாலா..?

EV ஆர்வம் சிங்கப்பூரில் உச்சம்…!!சார்ஜிங் தான் பெரிய சவாலா..? சிங்கப்பூர்: மின்சார வாகனங்களை ஓட்டுவதன் முக்கிய நன்மைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் செலவு சேமிப்புமாகும் என்று ஷெல் நடத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இதில் பங்கேற்ற 15,000 பேரில், சிங்கப்பூரைச் சேர்ந்த 400 ஓட்டுநர்களும் இடம்பெற்றனர். கணக்கெடுப்பின்படி, உள்ளூர் மின்சார வாகன ஓட்டுநர்கள் இளையவர்கள்; அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 34 வயதிற்குக் குறைவானவர்கள். பிளக்-இன் ஹைப்ரிட் மின்சார வாகனங்கள் (PHEV) சிங்கப்பூரில் அதிகம் காணப்படுகின்றன. உள் எரிப்பு இயந்திர வாகனங்களைப்

EV ஆர்வம் சிங்கப்பூரில் உச்சம்…!!சார்ஜிங் தான் பெரிய சவாலா..? Read More »

சிங்கப்பூரில் நேரடி ஒளிபரப்பு சாதனை..!!!

சிங்கப்பூரில் நேரடி ஒளிபரப்பு சாதனை..!!! 2025 ஏப்ரல் மாதம் முதல் தனது SME வாடிக்கையாளர்களுக்கு நேரடி ஒளிபரப்பு மின் வணிக பயிற்சி வழங்கி வருவதாக ஒரு செய்திக்குறிப்பில் DBS அறிவித்திருந்தது. அருகிலுள்ள Merchant Bank தொகுப்புடன் இணைந்து, வங்கி TikTok மற்றும் BoomMedia உடன் இணைந்து இரண்டு சமூக வர்த்தக பட்டறைகள் மற்றும் மூன்று நேரடி ஒளிபரப்பு மின் வணிக நிகழ்வுகளை நடத்தியது. இந்த பயிற்சியில் நேரடி ஒளிபரப்பு நுட்பங்கள், பார்வையாளர் ஈடுபாடு மற்றும் 70-க்கும் மேற்பட்ட

சிங்கப்பூரில் நேரடி ஒளிபரப்பு சாதனை..!!! Read More »

சிங்கப்பூரில் அதிரடி ரெய்டு… 79 பேரை வலைவீசி கைது செய்த காவல்துறை..!!!

சிங்கப்பூரில் அதிரடி ரெய்டு… 79 பேரை வலைவீசி கைது செய்த காவல்துறை..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (CNB) தீவு முழுவதும் நடத்திய அதிரடி சோதனை நடவடிக்கையில், $470,000க்கும் மேல் மதிப்புள்ள பல்வேறு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கையில் சந்தேகத்திற்குரிய 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் இளம் சிங்கப்பூரர்கள் மற்றும் மலேசியர்கள் அடங்குவர். CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் PSA வில் ஓர் அரிய வாய்ப்பு!! இந்த மாதம் 4 முதல்

சிங்கப்பூரில் அதிரடி ரெய்டு… 79 பேரை வலைவீசி கைது செய்த காவல்துறை..!!! Read More »

தோ பாயோவில் லாரி கவிழ்ந்து பரபரப்பு…!!

தோ பாயோவில் லாரி கவிழ்ந்து பரபரப்பு…!! சிங்கப்பூர்: தோ பாயோ மேற்கில் நேற்று (10.08.25) மாலை ஒரு லாரி கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. லாரியின் நான்கு சக்கரங்களும் மேல்நோக்கி புரண்ட நிலையில் கிடந்தது. சிங்கப்பூர் சாலை விபத்துகள் பக்கம் பேஸ்புக்கில் பதிவேற்றிய புகைப்படங்களின்படி, சாம்பல் நிற லாரி சாலையின் நடுவில் கவிழ்ந்து, அதன் கண்ணாடி உடைந்து, தரையில் பிரேக் அல்லது உராய்வு அடையாளங்கள் இருப்பது போன்ற தடயங்கள் இருந்தன. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் PCM PERMIT

தோ பாயோவில் லாரி கவிழ்ந்து பரபரப்பு…!! Read More »

சிங்கப்பூரில் தீப்பற்றிய பெரிய மரம்..!!!

சிங்கப்பூரில் தீப்பற்றிய பெரிய மரம்..!!! சிங்கப்பூர்: ஜுரோங் வெஸ்டில் உள்ள வீடமைப்பு வளர்ச்சி கழகத்தின் அருகிலுள்ள ஒரு பெரிய மரம் ஒன்றில் ஆகஸ்ட் 8 அன்று திடீரென தீப்பற்றியுள்ளது. இது புளாக் 330, தா கிங் ரோட்டுக்கு அருகே இருந்த பெரிய மரம் தீப்பற்றியது என்று சிங்கப்பூர் குடிமை தற்காப்புப் படை உறுதிப்படுத்தி உள்ளது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் S- Pass இல் டிரைவர் வேலை வாய்ப்பு!! 6 மாடி உயரத்திற்கு இருந்த அந்த மரத்தின்

சிங்கப்பூரில் தீப்பற்றிய பெரிய மரம்..!!! Read More »

சிங்கப்பூரில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிதி வழங்கிய அமைப்பு..!!!

சிங்கப்பூரில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிதி வழங்கிய அமைப்பு..!!! சிங்கப்பூர்: கடந்த மாதம் ஜூலை 26 அன்று சிங்கப்பூர் தஞ்சோங் கத்தோங்கில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. அப்பளத்தில் பெண்ணோடு சேர்த்து அவரது காரும் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த 7 வெளிநாட்டு ஊழியர்கள் கயிற்றை பயன்படுத்தி விரைவில் அவரை மீட்க செயல்பட்டனர். இந்த துணிச்சலான செயல் மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. இந்நிகழ்வுக்காக கடந்த வாரம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி இஸ்தானில் அதிபர் தர்மன் சண்முக ரத்தினம்

சிங்கப்பூரில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிதி வழங்கிய அமைப்பு..!!! Read More »

ஜாலான் பஹாகியாவில் தீ விபத்து..!! 50 பேர் அவசர வெளியேற்றம்…!!

ஜாலான் பஹாகியாவில் தீ விபத்து..!! 50 பேர் அவசர வெளியேற்றம்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் ஜாலான் பஹாகியாவில் உள்ள HDB அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (09.08.25) இரவு 9.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்ததாவது, பிளாக் 34 இன் ஆறாவது மாடியில் உள்ள ஒரு அலகின் படுக்கையறையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டபோது வீட்டில் யாரும் இல்லை என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து

ஜாலான் பஹாகியாவில் தீ விபத்து..!! 50 பேர் அவசர வெளியேற்றம்…!! Read More »

ரயில் பாதை அருகே பதுங்கிய சீன திருட்டு கும்பல்..!! பிடிபட்டது எப்படி..??

ரயில் பாதை அருகே பதுங்கிய சீன திருட்டு கும்பல்..!! பிடிபட்டது எப்படி..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ரயில்வே பாதை அருகிலுள்ள காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த நான்கு சீன ஆண்கள்,போலீசாரால் 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டனர். போலீசார் தெரிவித்ததாவது, 36 முதல் 41 வயதுக்குட்பட்ட இவர்கள், ஆகஸ்ட் 8 அன்று மலேசியாவிலிருந்து உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் நுழைந்துள்ளனர். சம்பவ நாளிலேயே ரயில் பாதை மற்றும் புக்கிட் திமா சாலை அருகில் நடத்திய அமலாக்க நடவடிக்கையின்

ரயில் பாதை அருகே பதுங்கிய சீன திருட்டு கும்பல்..!! பிடிபட்டது எப்படி..?? Read More »