singapore breaking news today

விமான சேவைகள் ரத்து..!!!

விமான சேவைகள் ரத்து..!!! தைவானின் தென் பகுதியை சூறாவளி நேற்று (13 ஆம் தேதி) கடந்தது. இதனால் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. தைபேயிலிருந்து சிங்கப்பூருக்கு வர இருந்த சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தைவானை பூடூல் சூறாவளி ஏற்பட்டது. இச்சம்பவத்தினால் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉 குறைந்த செலவில் சிங்கப்பூரில் E PASS இல் வேலைவாய்ப்பு.!!! பயணிகளுக்கான மாற்று ஏற்பாடுகளை செய்வதாய் Scoot விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. […]

விமான சேவைகள் ரத்து..!!! Read More »

சிங்கப்பூரில் தீச்சம்பவம் – இருவர் மரணம்..!!! எங்கே என்று தெரிந்து கொள்ள இப்பதிவை முழுமையாகப் படிக்கவும்

சிங்கப்பூரில் தீச்சம்பவம் – இருவர் மரணம்..!!! எங்கே என்று தெரிந்து கொள்ள இப்பதிவை முழுமையாகப் படிக்கவும் ஜாலான் மேரா சாகாவில் உள்ள ஒரு வாடகை HDB பிரிவு நேற்று (ஆகஸ்ட் 13ஆம் தேதி) ஒரு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நேற்று (ஆகஸ்ட் 13 ஆம் தேதி) மாலை 4 மணி அளவில் ஜாலான் மேரா சாகாவிலிருந்து பிளாக் 96 இல் உள்ள ஒரு பிரிவில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அன்று மாலை சேனல் 8

சிங்கப்பூரில் தீச்சம்பவம் – இருவர் மரணம்..!!! எங்கே என்று தெரிந்து கொள்ள இப்பதிவை முழுமையாகப் படிக்கவும் Read More »

மறு வேலை வாய்ப்பு வயது உயர்வு – மனிதவள அமைச்சகம் நடவடிக்கை..!!!

மறு வேலை வாய்ப்பு வயது உயர்வு – மனிதவள அமைச்சகம் நடவடிக்கை..!!! சிங்கப்பூரில் வெவ்வேறு சட்டப்பூர்வ ஓய்வூதியம் மற்றும் மறு வேலை வாய்ப்பு வயதுகளால் பாதிக்கப்பட்ட மூன்று வயதானவர்களுக்கான வேலை வாய்ப்பு விளைவுகளை கணக்கெடுப்பு பகுப்பாய்வு செய்தது. 2022 ஆம் ஆண்டு மறு வேலைவாய்ப்பு வயது 67 இலிருந்து 68 ஆக சமீபத்தில் அதிகரித்ததன் மூலம் வயதான தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பு விகிதமும் அதிகரித்துள்ளது. அதாவது, 0.7 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு 65

மறு வேலை வாய்ப்பு வயது உயர்வு – மனிதவள அமைச்சகம் நடவடிக்கை..!!! Read More »

சிங்கப்பூரில் மொழிபெயர்ப்பு போட்டி..!!!

சிங்கப்பூரில் மொழிபெயர்ப்பு போட்டி..!!! சிங்கப்பூரில் தமிழ் பட்டிமன்ற கலைக்கழகம் நடக்கும் தேசிய தின மொழிபெயர்ப்பு போட்டி மற்றும் மலர் வெளியீடு (ஆகஸ்ட் மாதம்) 17ஆம் தேதி தேசிய நூலகத்தில் நடைபெற இருக்கின்றது. அமைச்சர்கள், தலைவர்களின் வாழ்த்து செய்திகள், கட்டுரை, கவிதை, சிறுகதைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இலக்கிய மலராக SG60 சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது. அதே நாளில் தமிழ் பட்டிமன்ற கலைக்கழகத்தின் 125 நிகழ்வுகளின் நிறைவு மலர் பாசிபிலிட்டி அறையில் காலை 10:30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. மேலும்

சிங்கப்பூரில் மொழிபெயர்ப்பு போட்டி..!!! Read More »

சிங்டெல் நிறுவனம் – காலாண்டு முடிவு அறிவிப்பு..!!!

சிங்டெல் நிறுவனம் – காலாண்டு முடிவு அறிவிப்பு..!!! சிங்கப்பூரில் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான சிங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப காலாண்டு முடிவுகளை இன்று (ஆகஸ்ட் 13 ஆம் தேதி) அறிவித்துள்ளது. கடந்த காலாண்டில் அதன் நிகர லாபம் ஆண்டிற்கு ஆண்டு 14% அதிகரித்து தற்போது $686 மில்லியனாக உயர்ந்துள்ளதாக குழு அறிவித்துள்ளது. இதற்கு காரணம் அதன் ஆதஸ்திரேலிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஆப்டஸின் வலுவான செயல்திறன் ஆகும் என தெரிவித்துள்ளது. திண்டலின் மேம்பட்ட செயல் திறன் முக்கிய சந்ததிகளை தொலைத்தொடர்பு

சிங்டெல் நிறுவனம் – காலாண்டு முடிவு அறிவிப்பு..!!! Read More »

பொங்கோலில் பயங்கர விபத்து!

பொங்கோலில் பயங்கர விபத்து! பொங்கோலில் பயங்கர விபத்து! பொங்கோலில் இரண்டு வேன்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் 50 வயது குடிமை தற்காப்பு படை அதிகாரி இறந்துவிட்டார். குடிமை தற்காப்பு படை அதிகாரி சம்பவ இடத்திலேயே மாண்டது உறுதி செய்யப்பட்டது. சம்பவம் குறித்து நேற்று காலை 6:45 மணி அளவில் தகவல் கிடைத்தது என காவல்துறை தெரிவித்தது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் 45 வயதிற்குட்பட்டவர்களுக்கு வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு..!!! மோட்டார் சைக்கிள் பின்னால்

பொங்கோலில் பயங்கர விபத்து! Read More »

புகை பொருள் தயாரித்த நபர் – முதல் வழக்கு விசாரணை..!!

புகை பொருள் தயாரித்த நபர் – முதல் வழக்கு விசாரணை..!! சிங்கப்பூரில் கடந்த ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி அதிகாலையில் யிஷூன் தெரு, 22 பிளாக் 269 B இல் உள்ள 41 வயது நபரின் வீட்டில் இருந்து ஏராளமான மின் சிகரெட் தொடர்பான பொருள்களை அமலாக்க அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் அந்த நபரின் வீட்டில் ‘Zombie Pods’ தயாரிக்க இந்த பொருட்களை பயன்படுத்தினார் என்பது தற்போது விசாரணையும் தெரியவந்துள்ளது. 41 வயதான முகமது அகில் அப்துல்

புகை பொருள் தயாரித்த நபர் – முதல் வழக்கு விசாரணை..!! Read More »

சிங்கப்பூர் நிறுவனங்கள் – முதலீட்டு உடன்பாடு..!!

சிங்கப்பூர் நிறுவனங்கள் – முதலீட்டு உடன்பாடு..!! துணை பிரதமரும் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சருமான கான்கின் யோகா உள்ளூர் நிறுவனங்களின் முதலீடு திட்டங்களை மேற்பார்வையிட இந்தியாவின் மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பைக்கு அலுவலக ரீதியாக வருகை தந்துள்ளார். இந்த பயணத்தில் உடன் இருந்தவர் போக்குவரத்து துறையின் தற்காலிக அமைச்சரும் நிதித்துறை மூத்த துணை அமைச்சருமான சியூ சின் சியோங் ஆவார். கேபிட்டல் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்திற்கான தரவு மையத்தை திறந்து வைக்கும் நிகழ்வை திரு ஃபராவிஸூடன் இணைந்து

சிங்கப்பூர் நிறுவனங்கள் – முதலீட்டு உடன்பாடு..!! Read More »

இயல்பு நிலைக்கு திரும்பிய செங்காங் – பெங்கோல் இலகு ரயில் அமைப்பு..!!!

இயல்பு நிலைக்கு திரும்பிய செங்காங் – பெங்கோல் இலகு ரயில் அமைப்பு..!!! வடக்கு – கிழக்கு ரயில் பாதை பணிமனையின் மின்சார விநியோக நிலையத்தில் மின்தடை ஏற்பட்ட காரணத்தினால் ரயில் எல்ஆர்டி சேவைகள் தடைபட்டதாக எஸ்பிஎஸ் ட்ரான்சிட் குழுமத்தின் தலைமை நிர்வாகி ஜஃப்ரி சிம் தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று (ஆகஸ்ட் 12ஆம் தேதி) ஏறத்தாழ 10 மணி நேரத்துக்கு மின்தடைப்பட்டது. இந்த தகவலை SMRT நிறுவனம் காலை 5:30 மணி அளவில் சமூக ஊடகங்களில் வெளியிட்ட

இயல்பு நிலைக்கு திரும்பிய செங்காங் – பெங்கோல் இலகு ரயில் அமைப்பு..!!! Read More »

வட்டப் பாதை ISC மேம்படுத்தல் நிறைவு…!! செப்டம்பர் முதல் சேவை நேரம் மாற்றம்..!!

வட்டப் பாதை ISC மேம்படுத்தல் நிறைவு…!! செப்டம்பர் முதல் சேவை நேரம் மாற்றம்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) மற்றும் MRT ஆபரேட்டர் SMRT, வட்டப் பாதையின் ஒருங்கிணைந்த மேற்பார்வை கட்டுப்பாட்டு அமைப்பின் (ISC) ஆறு ஆண்டு மேம்படுத்தலை நிறைவு செய்துள்ளன. கடந்த மாதம் நிறுவல் பணிகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன.இது விரைவில் திறக்கப்பட உள்ள ஆறாவது கட்டத்துடன் இணக்கமாக செயல்படும். முழு வட்டப் பாதையிலும் கணினி ஒருங்கிணைப்பு சோதனை நடத்தப்படும் நிலையில், செப்டம்பர் 5

வட்டப் பாதை ISC மேம்படுத்தல் நிறைவு…!! செப்டம்பர் முதல் சேவை நேரம் மாற்றம்..!! Read More »