singapore current news

சிங்கப்பூரில் தாஞ்சோங் கட்டோங் சாலை மீண்டும் திறப்பு..!!!!

சிங்கப்பூரில் தாஞ்சோங் கட்டோங் சாலை மீண்டும் திறப்பு..!!!! சிங்கப்பூர்: தாஞ்சோங் கட்டோங் சாலை மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவடைந்த பிறகு பாதிப்புக்குள்ளான பகுதிகள் படிப்படியாக நாளை (2 ஆகஸ்ட்) நண்பகல் முதல் திறக்கப்படும் என நிலப் போக்குவரத்து ஆணையம் மற்றும் பொது போக்குவரத்துக் கழகம் இன்று (1 ஆகஸ்ட்) ஒரு கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை (26/07/2025) மாலை 5 மணி அளவில் தாஞ்சோங் கட்டோங் ரோட்டுக்கும் மவுண்ட் பேட்டன் ரோட்டுக்கும் இடையே […]

சிங்கப்பூரில் தாஞ்சோங் கட்டோங் சாலை மீண்டும் திறப்பு..!!!! Read More »

சிங்கப்பூரில் நடமாடும் சமையலறை..!!!

சிங்கப்பூரில் நடமாடும் சமையலறை..!!! சிங்கப்பூர்: சிச்சுவான் டூஹுவா உணவகம் மற்றும் மத்திய மாவட்ட சமூக மேம்பாட்டு கவுன்சில் இணைந்து பின்தங்கிய சமூகங்களுக்காக kitchen of love @ central என்ற நடமாடும் சமையலறையை அமைத்துள்ளது. இத்திட்டம் மூலமாக 1000- க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பயன் பெறுவார்கள் என்று மத்திய மாவட்ட சமூக மேம்பாட்டு கவுன்சில் ஒரு அறிக்கையை இன்று (1 ஆகஸ்ட் 2025) வெளியிட்டுள்ளது. CLICK HERE👉👉 சிங்கப்பூர் E-PASS / S-PASS வேலை வாய்ப்பு!! மாதம்

சிங்கப்பூரில் நடமாடும் சமையலறை..!!! Read More »

சிங்கப்பூர் செவிலியர்களுக்கான கல்வி மேம்பாட்டில் வரலாற்று முன்னேற்றம்…!!!

சிங்கப்பூர் செவிலியர்களுக்கான கல்வி மேம்பாட்டில் வரலாற்று முன்னேற்றம்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் செவிலியர் சுகாதாரப் பராமரிப்புத் தொழிலின் வளர்ச்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் நர்சிங் துறை மூன்று புதிய முதுகலை திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டங்கள் சமூக சுகாதாரம், தீவிர சிகிச்சை மற்றும் தொற்று கட்டுப்பாடு ஆகிய துறைகளில் உள்ள தேவைகளை பூர்த்தி செய்யும் திறன்களை செவிலியர்களுக்கு வழங்கும். புதிய முதுகலை திட்டங்களில் சமூக சுகாதாரத்தில் முதுகலை, தீவிர சிகிச்சை நர்சிங்கில் முதுகலை அறிவியல் மற்றும் தொற்று தடுப்பு

சிங்கப்பூர் செவிலியர்களுக்கான கல்வி மேம்பாட்டில் வரலாற்று முன்னேற்றம்…!!! Read More »

நல்லிணக்கம் மற்றும் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் புதிய விருது அறிமுகம்…!!!

நல்லிணக்கம் மற்றும் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் புதிய விருது அறிமுகம்…!!! சிங்கப்பூர்: தென்கிழக்கு ஆசியாவில் பல்வேறு கலாச்சார குழுக்களிடையே இணக்கமான சகவாழ்வை ஊக்குவிப்பதில் சிறந்த சாதனைகளை வெளிப்படுத்திய நபர்களை அங்கீகரிக்க, டெமாசெக் அறக்கட்டளை மற்றும் இலாப நோக்கற்ற அமைப்பான 5P குளோபல் இயக்கம் இணைந்து, புதிய “பன்முகத்தன்மை மற்றும் நல்லிணக்கம் விருதை” நிறுவியுள்ளன. இந்த விருது, தென்கிழக்கு ஆசியா முழுவதும் சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கும் தலைவர்களை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் முதல் பிராந்திய விருதாகும். விருது குறிக்கோளாக: 🔶️

நல்லிணக்கம் மற்றும் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் புதிய விருது அறிமுகம்…!!! Read More »

கிரிப்டோ கரன்சி மோசடியில் சிக்கிய சிங்கப்பூர் நிறுவனம்…!!!

கிரிப்டோ கரன்சி மோசடியில் சிக்கிய சிங்கப்பூர் நிறுவனம்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கிரிப்டோகரன்சி வர்த்தக தளமான டோக்கனைஸ் எக்ஸ்சேஞ்சை இயக்கும் அமேசிங் டெக் நிறுவனம்,சந்தேகத்திற்குரிய பணம் பரிமாற்ற மோசடிகளுக்காக சிங்கப்பூர் வணிக விவகாரத் துறையால் தீவிர விசாரணைக்கு உள்ளாகியுள்ளது. சிங்கப்பூர் நாணய ஆணையத்துடன் இணைந்து காவல்துறையினர் வெளியிட்ட கூட்டு அறிக்கையின்படி, Amazingly Tech நிறுவனமானது 2019 ஆம் ஆண்டு Payment Services Act கீழ் “பெரிய கட்டண நிறுவன உரிமம்” (MPI) பெற விண்ணப்பித்திருந்தது. ஆனால் அந்த உரிமம் கடந்த

கிரிப்டோ கரன்சி மோசடியில் சிக்கிய சிங்கப்பூர் நிறுவனம்…!!! Read More »

டோட்டோவில் அடித்த ஜாக்பாட்.!!! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா…???

டோட்டோவில் அடித்த ஜாக்பாட்.!!! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா…??? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஜூலை 31, 2025 அன்று நடைபெற்ற டோட்டோ லாட்டரி டிராவில்,ஒரு அதிர்ஷ்டசாலி S$ 2.31 மில்லியன் பரிசுத் தொகையை வென்று புதிய சாதனையை படைத்துள்ளார். இது, சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த சாதனையை முறியடிக்கும் வகையில், அதிகபட்ச ஒற்றை வெற்றிக்கான புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது. வெற்றி எண்கள்: 7, 19, 20, 21, 22, 29கூடுதல் எண்: 37 முதல் முறையாக, நான்கு தொடர்ச்சியான எண்கள்

டோட்டோவில் அடித்த ஜாக்பாட்.!!! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா…??? Read More »

சாங்கி விமான நிலையத்தில் கொக்கெய்ன் பறிமுதல்..!!!!

சாங்கி விமான நிலையத்தில் கொக்கெய்ன் பறிமுதல்..!!!! சாங்கி விமான நிலையத்தில் கொக்கெய்ன் பறிமுதல்..!!!! கடந்த (ஜூலை 29) சாங்கி விமான நிலையத்தில் 2 பெண்கள் தங்களது லக்கேஜ் பெட்டிகளை மாற்றிக்கொள்வதை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் பார்த்துள்ளனர். பிறகு அதிகாரிகள், சம்மந்தப்பட்ட 5 வெளிநாட்டுப் பெண்களையும் கைது செய்தனர். அவர்களின் உடமைகளை கைப்பற்றி சோதனை செய்தபோது போதைப் பொருள் இருப்பது தெரிய வந்தது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் NTS பெர்மிடில் வேலை வாய்ப்பு!! நாற்பது

சாங்கி விமான நிலையத்தில் கொக்கெய்ன் பறிமுதல்..!!!! Read More »

சிங்கப்பூரில் புதிய திட்டம் அறிமுகம்-பொது சுகாதார கவுன்சில்!!

சிங்கப்பூரில் புதிய திட்டம் அறிமுகம்-பொது சுகாதார கவுன்சில்!! சிங்கப்பூரில் புதிய திட்டம் அறிமுகம்-பொது சுகாதார கவுன்சில்!! கடந்த ஜூலை 31, 2025 காலை “பயிற்சியாளர்களுக்கான பயிற்சி” என்னும் திட்டத்தை சிங்கப்பூர் பொது சுகாதார கவுன்சில், 60 பெரு நிறுவன தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கும் நோக்கத்தோடு கிழக்கு கடற்கரை பூங்காவில் தி கிரேட் ஓஷன் டேஷூடன் இணைந்து தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் கடற்கரை சுத்தம் செய்தல் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி மூலமாக கடல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக பிரபலமான கார்ட்டூன்

சிங்கப்பூரில் புதிய திட்டம் அறிமுகம்-பொது சுகாதார கவுன்சில்!! Read More »

பெற்றோர்களே எச்சரிக்கை…!!! மாணவர்களை குறிவைக்கும் மின்-சிகரெட் கும்பல்..!!!

பெற்றோர்களே எச்சரிக்கை…!!! மாணவர்களை குறிவைக்கும் மின்-சிகரெட் கும்பல்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் வழியில் ஒரு தொடக்கப் பள்ளி மாணவனை ஒரு இளைஞர் அணுகி, மின்-சிகரெட்டுகளை விற்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஃபேர்ஃபீல்ட் மெதடிஸ்ட் தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும், ஆங்கிலோ-சீன ஜூனியர் கல்லூரிக்கும் அருகிலுள்ள டோவர் ரைஸில் உள்ள வரிக்குதிரை கடவையில் கடந்த ஜூலை 25-ம் தேதி நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து டான்ஜோங் பகார் நாடாளுமன்ற உறுப்பினர் ஓங்

பெற்றோர்களே எச்சரிக்கை…!!! மாணவர்களை குறிவைக்கும் மின்-சிகரெட் கும்பல்..!!! Read More »

மாற்று விகித மோசடி..!!! இரண்டு சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு கடும் அபராதம்…!!!

மாற்று விகித மோசடி..!!! இரண்டு சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு கடும் அபராதம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் போட்டிச் சட்டங்களை மீறி, சட்டவிரோதமாக RMB (சீன யுவான்) மாற்று விகிதத் தகவல்களை பரிமாறிக் கொண்ட காரணத்தால், சிங்கப்பூரில் உள்ள இரண்டு முக்கிய பணம் அனுப்பும் நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (CCCS) S$5.36 மில்லியன் அபராதம் விதித்துள்ளது. இது CCCS விதித்த மிகப்பெரிய அபராதமாகும். ZGR Global Pte. Ltd.-க்கு S$2.79 மில்லியன் மற்றும் Hanshan Money Express

மாற்று விகித மோசடி..!!! இரண்டு சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு கடும் அபராதம்…!!! Read More »