singapore current news

பொதுமக்களுக்கு அனுமதி…!!!இயல்பு நிலைக்கு திரும்பிய துவாஸ் கடல் நீர்…!!!

பொதுமக்களுக்கு அனுமதி…!!!இயல்பு நிலைக்கு திரும்பிய துவாஸ் கடல் நீர்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் துவாஸ் சோதனைச் சாவடிக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் கடந்த வாரம் வேதியியல் விபத்து ஏற்பட்டது. இதனால் நீரில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நீரின் தரம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது என தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA) தெரிவித்துள்ளது. ஜூலை 24ஆம் தேதி, துவாஸ் இரண்டாவது இணைப்புப் பாலத்தில் நிகழ்ந்த ஒரு போக்குவரத்து விபத்தில், புரோப்பிலீன் கிளைகோல் என்ற வேதியியல் […]

பொதுமக்களுக்கு அனுமதி…!!!இயல்பு நிலைக்கு திரும்பிய துவாஸ் கடல் நீர்…!!! Read More »

தெம்பனிஸ் கார் விபத்தில் இருவர் பலி!!

தெம்பனிஸ் கார் விபத்தில் இருவர் பலி!! தெம்பனிஸ்சில் சென்ற ஆண்டு 2024 ஏப்ரல் 22ஆம் தேதி 6 வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் தெமாசெக் தொடக்க கல்லூரி மாணவி உட்பட இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு காரணமான ஆடவர் வரும் அக்டோபர் 23ஆம் தேதி குற்றத்தை ஒப்புக்கொள்ளவிருக்கிறார். ஜூலை 31ஆம் தேதி நடைபெற்ற இந்த வழக்கு முந்தைய கலந்துரையாடலில் முகமது சையாஃபி இஸ்மாயில், 44 தனது குற்றத்தை ஒப்புக் கொள்வதற்கான தேதி உறுதி செய்யப்பட்டது. இவர் ஆபத்தான முறையில்

தெம்பனிஸ் கார் விபத்தில் இருவர் பலி!! Read More »

சாலை விபத்தில் சிக்கிய பெண் ஓட்டுநரை காப்பாற்றிய ஏழு வெளிநாட்டு ஊழியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

சாலை விபத்தில் சிக்கிய பெண் ஓட்டுநரை காப்பாற்றிய ஏழு வெளிநாட்டு ஊழியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!! கடந்த வாரம் சனிக்கிழமை ஜூலை 26 அன்று சிங்கப்பூர் தஞ்சோம் காஷின் சாலையில் திடீரென ஏற்பட்ட புதைக் குழியில் ஒரு பெண் ஓட்டுனர் மற்றும் அவரது காரும் சிக்கியதை அடுத்து அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த 7 வெளிநாட்டு ஊழியர்கள் கயிற்றை பயன்படுத்தி விரைவில் அவரை மீட்க செயல்பட்டனர். இந்த துணிச்சலான செயல் மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. CLICK HERE 👉👉 மாதம்

சாலை விபத்தில் சிக்கிய பெண் ஓட்டுநரை காப்பாற்றிய ஏழு வெளிநாட்டு ஊழியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!! Read More »

சிங்கப்பூர்: HDB அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதி!!

சிங்கப்பூர்: HDB அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதி!! சிங்கப்பூரில் நேற்று(ஜூலை 30) மாலை 05:50 மணியளவில் மார்சலிங் சாலையில் உள்ள HDB பிளாக் 4-இல் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை தொடர்ந்து சிவில் பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் 13 வது மாடியில் உள்ள பிளாக்கின் ஒரு படுக்கை அறையிலும் ஹாலிலும் தீ எரிவதை கண்டதும் தண்ணீர்

சிங்கப்பூர்: HDB அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதி!! Read More »

காசாவிற்கு சிங்கப்பூர் ஆதரவு!!

காசாவிற்கு சிங்கப்பூர் ஆதரவு!! காசாவிற்கு சிங்கப்பூர் ஆதரவு!! காசாவில் ஏற்படும் நெருக்கடியை குறைக்க சிங்கப்பூர் உதவும் என சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் ஆசிய பசிபிக் துணைச் செயலாளர் திரு கெவின் சியொக் கூறினார். CLICK HERE 👉👉 மாதம் இரண்டு லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்கலாம்!! சிங்கப்பூரில் S- Pass இல் வேலை வாய்ப்பு!! திரு சியொக் அவர்கள் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய மாநாட்டில் பாலஸ்தீன வட்டாரத்தில் அமைதி காப்பது மற்றும் இரு நாடுகளை அமைக்கும்

காசாவிற்கு சிங்கப்பூர் ஆதரவு!! Read More »

சிங்கப்பூரில் 2026 ஆம் ஆண்டிற்கான பள்ளி தொடக்க தேதி அறிவிப்பு – கல்வி அமைச்சு

சிங்கப்பூரில் 2026 ஆம் ஆண்டிற்கான பள்ளி தொடக்க தேதி அறிவிப்பு – கல்வி அமைச்சு சிங்கப்பூரில் 2026 ஆம் ஆண்டிற்கான பள்ளி தொடக்க தேதி அறிவிப்பு – கல்வி அமைச்சு கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் பாலர், தொடக்க நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 30) திறப்பு தேதி அறிவிக்கப்பட்டது. பாலர் பள்ளி 1 – ஆம் வகுப்பு, தொடக்க நிலை 1 – ஆம் வகுப்பு மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 2026

சிங்கப்பூரில் 2026 ஆம் ஆண்டிற்கான பள்ளி தொடக்க தேதி அறிவிப்பு – கல்வி அமைச்சு Read More »

சிங்கப்பூரில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சிங்கப்பூரில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! சிங்கப்பூரில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! மனித வள அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்த (2025) ஆண்டின் 2-வது காலாண்டில் சிங்கப்பூரில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 8,400 ஆக அதிகரித்துள்ளது. இதில் வேலை செய்யும் குடியிருப்பாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை கடந்த(2024) ஆண்டை விட இந்த ஆண்டு(2025) அதிகரித்துள்ளது. CLICK HERE 👉👉 இந்த வேலைக்கு அனுபவம் இல்லாவிட்டாலும் சிங்கப்பூர் செல்லலாம்!! ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சிறிது

சிங்கப்பூரில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! Read More »

“புதுப்பிப்பு மட்டும் போதாது போட்டித்தன்மையும் வேண்டும்!” – பிரதமர் வோங்

“புதுப்பிப்பு மட்டும் போதாது போட்டித்தன்மையும் வேண்டும்!” – பிரதமர் வோங் புதுப்பிப்பு மட்டும் போதாது போட்டித்தன்மையும் வேண்டும் சிங்கப்பூர்: உலகில் நடக்கும் பொருளாதார மற்றும் அரசியல் குழப்பங்கள் அதிகரிக்கலாம் என்ற அச்சத்தைக் கூறிய சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், “அமெரிக்கா போன்ற நாடுகள் சர்வதேச ஒழுங்கை பின்பற்ற மறுக்கும் போக்கை தொடருமானால், உலகம் மேலும் குழப்பமடையக்கூடும்” என எச்சரித்தார். சிங்கப்பூர் கொள்கை ஆய்வுகள் நிறுவனத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வில் பங்கேற்ற அவர், “நம் நாடு, மற்ற நாடுகளை

“புதுப்பிப்பு மட்டும் போதாது போட்டித்தன்மையும் வேண்டும்!” – பிரதமர் வோங் Read More »

சிங்கப்பூரில் தீ சம்பவம்! எங்கு எப்பொழுது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூரில் தீ சம்பவம்! எங்கு எப்பொழுது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். சிங்கப்பூரில் தீ சம்பவம்! எங்கு எப்பொழுது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். தோ பாயோவில் வீடமைப்பு வளர்ச்சி கழக குடியிருப்பின் பத்தாவது மாடியில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதைப் பற்றி சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை அதன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. CLICK HERE 👉👉 சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! இன்று பிற்பகல் சுமார்

சிங்கப்பூரில் தீ சம்பவம்! எங்கு எப்பொழுது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

உதவியவர்களுக்கு உதவும் சிங்கப்பூரார்கள்!

உதவியவர்களுக்கு உதவும் சிங்கப்பூரார்கள்! உதவியவர்களுக்கு உதவும் சிங்கப்பூரார்கள்! தஞ்சோங் காத்தோங் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிய பெண்ணை விரைந்து செயல்பட்டு காப்பாற்றிய ஏழு வெளிநாட்டு ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்கள் தைரியத்தை பாராட்டி இணையத்தில் நிதி திரட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் பெயர் it is Raining Raincoats என்பது ஆகும். வெளிநாட்டு ஊழியர்களின் தைரியம் சிங்கப்பூரர்களின் உள்ளத்தை தொட்டு இருப்பதாக அந்த அமைப்பு சொன்னது. இதுவரை 740 பேர் நிதி வழங்கியுள்ளனர். 33,057

உதவியவர்களுக்கு உதவும் சிங்கப்பூரார்கள்! Read More »