singapore current news

சிங்கப்பூர்-சீன இளைஞர்கள்: ஒரு புதிய உலகத்தின் தொடக்கம்..!!

சிங்கப்பூர்-சீன இளைஞர்கள்: ஒரு புதிய உலகத்தின் தொடக்கம்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூர்-சீன இளைஞர் மன்றம் இன்று சிங்கப்பூர் பாலிடெக்னிக்கில் நடைபெற்றத. இந்த மன்றம் இரு நாடுகளிலிருந்தும் சுமார் 600க்கும் மேற்பட்ட இளைஞர்களை ஈர்த்தது. இந்த ஆண்டு மன்றத்தின் கருப்பொருள் “சிறந்த எதிர்காலத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுதல்” என்பதாகும். இது முதன்முறையாக சீன வணிக வலையமைப்பு, சிங்கப்பூர் பாலிடெக்னிக் மற்றும் கல்வி குழுவான வான்ஹே இன்டர்நேஷனல் சிங்கப்பூர் ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் பல்கலைக்கழகங்கள் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களும், […]

சிங்கப்பூர்-சீன இளைஞர்கள்: ஒரு புதிய உலகத்தின் தொடக்கம்..!! Read More »

உணவுப் பாதுகாப்பில் சிங்கப்பூர் அரசு புதிய அதிரடி..!!கடுமையான சட்டம் அமலுக்கு வருகிறதா..

உணவுப் பாதுகாப்பில் சிங்கப்பூர் அரசு புதிய அதிரடி..!!கடுமையான சட்டம் அமலுக்கு வருகிறதா..? சிங்கப்பூர்: பைட் டான்ஸ் சிங்கப்பூர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதி நடைபெற்ற உணவுப் விஷம் சம்பவத்தில் 171 ஊழியர்கள் இரைப்பைக் குடல் கோளாறால் பாதிக்கப்பட்டனர். இதன் விசாரணையில் உணவு சப்ளையரான யுன்ஹாய் ஃபுட் நிறுவனம் தரநிலைகளை மீறியதாக கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவத்திற்காக அந்த நிறுவனத்திற்கு S$1,300 அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் குற்றத்தின் தீவிரத்தை ஒப்பீட்டால் இந்த தண்டனை போதாது என பொதுமக்கள்

உணவுப் பாதுகாப்பில் சிங்கப்பூர் அரசு புதிய அதிரடி..!!கடுமையான சட்டம் அமலுக்கு வருகிறதா.. Read More »

யிஷுனில் அதிகரிக்கும் புகார்…!! சட்ட நடவடிக்கையை எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்…!!!

யிஷுனில் அதிகரிக்கும் புகார்…!! சட்ட நடவடிக்கையை எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பல்வேறு பகுதிகளில் புறாக்கள் மற்றும் காகங்கள் அதிக அளவில் காணப்படுவதால், பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக யிஷுன் பகுதியில் மட்டும் கடந்த ஆண்டில் புறாக்களைப் பற்றிய 830க்கும் மேற்பட்ட புகார்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், உள்துறை அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கே. சண்முகம், யிஷுனில் நடைபெற்ற சமூக பசுமை விழாவில் உரையாற்றியபோது, பறவைகள்

யிஷுனில் அதிகரிக்கும் புகார்…!! சட்ட நடவடிக்கையை எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்…!!! Read More »

சிங்கப்பூர்- ஜெர்மன் இருதரப்பு உறவுகளின் புதிய அத்தியாயம்…!!

சிங்கப்பூர்- ஜெர்மன் இருதரப்பு உறவுகளின் புதிய அத்தியாயம்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனிக்கிடையேயான இருதரப்பு உறவை மேம்படுத்தும் நோக்கில் இருநாடுகளும் மேலும் நெருக்கமாக பணியாற்றலாம் என பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆசியான் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். வெள்ளிக்கிழமை ஜெர்மன் சான்சலர் ஓலாஃப் மெர்ஸுடன் தொலைபேசி உரையாடல் நடத்திய பிரதமர் வோங், உரையாடல் இனிமையானதாக இருந்தது என கூறினார். CLICK HERE 👉👉நல்ல அனுபவம் இருந்தால்

சிங்கப்பூர்- ஜெர்மன் இருதரப்பு உறவுகளின் புதிய அத்தியாயம்…!! Read More »

சிங்கப்பூரில் இளம் வயது தற்கொலைச் சம்பவம் அதிகரிப்பு…!!! காரணம்..???

சிங்கப்பூரில் இளம் வயது தற்கொலைச் சம்பவம் அதிகரிப்பு…!!! காரணம்..??? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த ஆண்டு மட்டும் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 314 ஆக உள்ளது. இது 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.5% குறைவாகும். ஆனால் 30 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் தற்கொலை எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் சமாரியர்கள் (SOS) வெளியிட்டுள்ள வருடாந்திர தற்காலிக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 2023ஆம் ஆண்டு தற்கொலை விகிதம் 100,000 குடியிருப்பாளர்களுக்கு 5.91 ஆகப் பதிவாகியுள்ளது. குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள்

சிங்கப்பூரில் இளம் வயது தற்கொலைச் சம்பவம் அதிகரிப்பு…!!! காரணம்..??? Read More »

சிங்கப்பூரில் 639 பேர் மீது மோசடி விசாரணை..!! S$3.3 மில்லியன் இழப்பு..!

சிங்கப்பூரில் 639 பேர் மீது மோசடி விசாரணை..!! S$3.3 மில்லியன் இழப்பு..! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மோசடி மற்றும் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 639 ஆண்களும் பெண்களும் காவல்துறையினரால் விசாரிக்கப்படுகின்றனர். வணிக விவகாரத் துறையும், ஏழு காவல் நிலையங்களும் இணைந்து இந்த மாதம் 4ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை இரு வாரங்களை கொண்ட அமலாக்க நடவடிக்கையை நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கையில் 16 முதல் 85 வயதுக்குட்பட்ட 171 பெண்களும் 468 ஆண்களும்

சிங்கப்பூரில் 639 பேர் மீது மோசடி விசாரணை..!! S$3.3 மில்லியன் இழப்பு..! Read More »

பரபரப்பு..!!!சிங்கப்பூரில் 5 சீனர்கள் கைது…!!! இது தொடர்பான தகவலை அறிய இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!!

பரபரப்பு..!!!சிங்கப்பூரில் 5 சீனர்கள் கைது…!!! இது தொடர்பான தகவலை அறிய இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஐந்து சீன ஆண்கள் மீது, சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு வேண்டுமென்றே லஞ்சம் கொடுத்ததாகவும், அதன் மூலம் பெற்ற சிறப்பு அனுமதிகளை தவறாக பயன்படுத்தி, சட்டவிரோதமாக பாலுணர்வைத் தூண்டும் மருந்துகளை விற்பனை செய்ததாகவும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் சியாவோ சியேஷி (43), சூ ஜிஷென் (37), சூ

பரபரப்பு..!!!சிங்கப்பூரில் 5 சீனர்கள் கைது…!!! இது தொடர்பான தகவலை அறிய இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!! Read More »

சிங்கப்பூரில் வேலைக்காக போலிச் சான்றிதழ்களை சமர்ப்பித்த பெண்களுக்கு சிறை!

சிங்கப்பூரில் வேலைக்காக போலிச் சான்றிதழ்களை சமர்ப்பித்த பெண்களுக்கு சிறை! பிலிப்பைன்ஸ் சேர்ந்த 29 வயது இரண்டு பெண்கள் முகவர் மூலம் சிங்கப்பூருக்கு வேலை தேடி வந்தனர். எம்ப்ளாய்மெண்ட் பாஸ்பர அவர்கள் போலியான இளங்கலை பட்ட சான்றிதழ்களை சமர்ப்பித்தனர். அவர்கள் சம்பளத்தை அதிகப்படுத்தியும் கூறியுள்ளனர். அவர்கள் 15 மாதங்கள் பிடிபடாமல் தொடர்ந்து பணியாற்றினர். போதுமான சம்பளம் இளங்கலை பட்டம் ஆகியவற்றை பெறாததால் நியாயமாக அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருக்க வேண்டும். மனிதவள அமைப்பு தகவல் தெரிந்த உடன் 2022-ல்

சிங்கப்பூரில் வேலைக்காக போலிச் சான்றிதழ்களை சமர்ப்பித்த பெண்களுக்கு சிறை! Read More »

பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் தாக்கியவர் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் தாக்கியவர் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் தாக்கியவர் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி கிங் ஜார்ஜஸ் அவன் யூ வில் உள்ள புளோகில் முதியவர்கள் இருவருக்கு இடையே நடந்த சண்டையில் கத்திக்குத்து சம்பவம் நடந்தது. கத்திக்குத்துக்கு ஆளான 69 வயது சுவா கின் தோங் அடுத்த

பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் தாக்கியவர் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! Read More »

சிங்கப்பூரில் பசுமை புரட்சி..!!EV வாகனங்களின் விற்பனை அமோகம்..!!!

சிங்கப்பூரில் பசுமை புரட்சி..!!EV வாகனங்களின் விற்பனை அமோகம்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த மாதம் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் மின்சார வாகனங்கள் 43% ஆக இருந்தன. இது ஹைப்ரிட் வாகனங்களின் பங்கு 42% ஐ விட மிஞ்சியுள்ளது. நிலப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, இது ஆண்டுக்கு ஆண்டு 11% அதிகரிப்பு ஆகும். கடந்த பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு, இது இரண்டாவது முறையாக மின்சார வாகனங்கள்,ஹைப்ரிட் வாகனங்களைத்?தவிர்த்து முன்னிலையில் உள்ளது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் S-

சிங்கப்பூரில் பசுமை புரட்சி..!!EV வாகனங்களின் விற்பனை அமோகம்..!!! Read More »