சிங்கப்பூர்-சீன இளைஞர்கள்: ஒரு புதிய உலகத்தின் தொடக்கம்..!!
சிங்கப்பூர்-சீன இளைஞர்கள்: ஒரு புதிய உலகத்தின் தொடக்கம்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூர்-சீன இளைஞர் மன்றம் இன்று சிங்கப்பூர் பாலிடெக்னிக்கில் நடைபெற்றத. இந்த மன்றம் இரு நாடுகளிலிருந்தும் சுமார் 600க்கும் மேற்பட்ட இளைஞர்களை ஈர்த்தது. இந்த ஆண்டு மன்றத்தின் கருப்பொருள் “சிறந்த எதிர்காலத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுதல்” என்பதாகும். இது முதன்முறையாக சீன வணிக வலையமைப்பு, சிங்கப்பூர் பாலிடெக்னிக் மற்றும் கல்வி குழுவான வான்ஹே இன்டர்நேஷனல் சிங்கப்பூர் ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் பல்கலைக்கழகங்கள் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களும், […]
சிங்கப்பூர்-சீன இளைஞர்கள்: ஒரு புதிய உலகத்தின் தொடக்கம்..!! Read More »










