சிங்கப்பூர் விமானத் துறையில் திறமையான மனித வளத்தை உருவாக்க புதிய நிதி திட்டம்..!!!
சிங்கப்பூர் விமானத் துறையில் திறமையான மனித வளத்தை உருவாக்க புதிய நிதி திட்டம்..!!! சிங்கப்பூர்:விமானப் பணியாளர்களை ஈர்ப்பதற்கும், மேம்படுத்துவதற்கும், தக்கவைத்துக்கொள்வதற்கும் சீனாவின் சிவில் விமானப் போக்குவரத்து நிர்வாகம் (CAAS) $200 மில்லியன் மதிப்புள்ள ஒன் ஏவியேஷன் மனிதவள நிதியை உருவாக்குவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டம், வேலை மாற்றங்களை ஊக்குவிக்கும் வகையில், தொழிலாளர்களின் வளர்ச்சியை ஆதரிப்பதற்கும், விமான போக்குவரத்து துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கு வலுவான மற்றும் அதிக இலக்கு ஆதரவை வழங்குவதற்கும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிதியை பயனுள்ளதாக பயன்படுத்த தொழிற்சங்கங்கள், […]
சிங்கப்பூர் விமானத் துறையில் திறமையான மனித வளத்தை உருவாக்க புதிய நிதி திட்டம்..!!! Read More »










