singapore current news

பாதை மூடல் எச்சரிக்கை..!!துவாஸ் இணைப்பில் துரித நடவடிக்கை பயிற்சி…!!

பாதை மூடல் எச்சரிக்கை..!!துவாஸ் இணைப்பில் துரித நடவடிக்கை பயிற்சி…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரும் மலேசியாவும் இணைந்து திங்கட்கிழமை (23.07.25)துவாஸ் இணைப்பு 2-ல் ஒரு ரசாயன கசிவு அவசர பயிற்சியை நடத்தவுள்ளன. காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் இந்த பயிற்சியின் போது, மலேசியாவுக்குச் செல்லும் மூன்று பாதைகளும் தற்காலிகமாக மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரசாயனங்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் சம்பந்தப்பட்ட சங்கிலி எதிர்வினையை இந்த பயிற்சி உருவகப்படுத்தும். இந்த பயிற்சியில் பங்கேற்பாளர்களாக மலேசியாவின் […]

பாதை மூடல் எச்சரிக்கை..!!துவாஸ் இணைப்பில் துரித நடவடிக்கை பயிற்சி…!! Read More »

சிங்கப்பூரில் கொள்ளை அடிக்க முயன்றவருக்கு என்ன தண்டனை என்று தெரியுமா?

சிங்கப்பூரில் கொள்ளை அடிக்க முயன்றவருக்கு என்ன தண்டனை என்று தெரியுமா? 26 வயது ஹேரி சியா யின் சியாங் என்பவர் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி சிகரெட் வாங்க தமது பாட்டி பணம் தராததால் தன் மீது அவருக்கு பாசம் இல்லை என்று முடிவுக்கு வந்தார். இவ்வாறு இருப்பதை விட காவல்துறையால் கைது செய்யப்படுவது மேல் என அவர் கருதினார். அதிகாலை 3 மணி அளவில் சுவாசூ காங்கில் உள்ள ஒரு

சிங்கப்பூரில் கொள்ளை அடிக்க முயன்றவருக்கு என்ன தண்டனை என்று தெரியுமா? Read More »

கனமழை எதிரொளி…!!முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு…!!

கனமழை எதிரொளி…!!முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு…!! சிங்கப்பூர்: இன்று,காலை (21.07.25) சிங்கப்பூரின் தெற்கு,கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் பெய்த கனமழையால் பல சாலைகளில் திடீரென வெள்ளநிலை ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் வாகன ஓட்டுநர்கள் கடுமையான போக்குவரத்து சிக்கல்களுக்கு ஆளாகினர். Public Utilities Board (PUB) இன்று காலை 11 மணியளவில் தனது X தளத்தில் அவசர அறிவிப்பொன்றை வெளியிட்டு,பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டது. வெள்ளம் ஏற்பட்ட முக்கிய இடங்களில் Boon Keng,

கனமழை எதிரொளி…!!முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு…!! Read More »

அங் மோ கியோவில் பசுமை புரட்சி…!!ஸ்மார்ட் மறுசுழற்சி தொட்டிகள் அறிமுகம்..!!!

அங் மோ கியோவில் பசுமை புரட்சி…!!ஸ்மார்ட் மறுசுழற்சி தொட்டிகள் அறிமுகம்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர், அங் மோ கியோவில் தக் யி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுப்புற மேம்பாட்டு திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதன் ஒரு பகுதியாக, 37 ஸ்மார்ட் மறுசுழற்சி தொட்டிகள் அதிகாரப்பூர்வமாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த திட்ட நிறைவு விழாவில் அங் மோ கியோ குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த அமைச்சருமான லீ சியன் லூங் பங்கேற்றார். திட்டத்தின் கீழ், 221 முதல் 226

அங் மோ கியோவில் பசுமை புரட்சி…!!ஸ்மார்ட் மறுசுழற்சி தொட்டிகள் அறிமுகம்..!!! Read More »

சிங்கப்பூர் விமான நிலையத்தில் ரோபோ போலீஸ் அறிமுகம்..!!

சிங்கப்பூர் விமான நிலையத்தில் ரோபோ போலீஸ் அறிமுகம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் “GIBSON” எனப்படும் புதிய ரோபோ போலீஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோ சுய இயக்கத்தில் சுற்றுப் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதுடன், போலீசாரை ride-hailing முறையில் தேவையான இடங்களுக்கு அழைத்து செல்லும் வசதியையும் கொண்டுள்ளது. HTX மற்றும் A*STAR நிறுவனங்கள் இணைந்து வடிவமைத்த இந்த ரோபோAutonomous Patrol மற்றும் Ride-Hailing என இரண்டு முக்கிய செயல்பாடுகளை கொண்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிங்கப்பூர் விமான நிலையத்தில் ரோபோ போலீஸ் அறிமுகம்..!! Read More »

வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய Update!!

வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய Update!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் அரசு மற்றும் தொழிற்சங்கங்கள் கூட்டாக, வெளிநாட்டு தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. MWC தூதர்களுக்கான பயிற்சி:NTUC ஆதரவுடன், Migrant Workers’ Centre (MWC) 1,500 ஊழியர்களை forklift இயக்கம், கட்டடப் பாதுகாப்பு போன்ற துறைகளில் பயிற்றுவிக்கிறது. இதற்காக S$2.5 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேலை அனுமதி சீர்திருத்தம்:2025 ஜூலை 1 முதல், Work Permit உடையோருக்கான 14–26 ஆண்டுகள் வேலை வரம்பு நீக்கப்படுகிறது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய Update!! Read More »

பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தி விட்டு தானும் தற்கொலை செய்தவர் நபர் எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தி விட்டு தானும் தற்கொலை செய்தவர் நபர் எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! யீஷீனில் , ஜூலை 19 Block 334B yishun Street 31 மாலை 5:20 மணி அளவில் 44 வயது ஆடவர் ஒருவர் தமது பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்திவிட்டு பிறகு தாமும் தற்கொலை செய்து கொண்டு மாண்டார். அவர்கள் ஒரே மாடியில் வசித்தவர்கள் காயமடைந்த 53 வயது ஆடவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்

பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தி விட்டு தானும் தற்கொலை செய்தவர் நபர் எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

சிங்கப்பூரில் ஜாம்பி சிகரெட்டுகள் அபாயம்..!! எட்டோமிடேட் தடுப்புக்கு அதிரடி நடவடிக்கை..!!

சிங்கப்பூரில் ஜாம்பி சிகரெட்டுகள் அபாயம்..!! எட்டோமிடேட் தடுப்புக்கு அதிரடி நடவடிக்கை..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இ-சிகரெட்டுகள் வழியாக எட்டோமிடேட் என்ற ஆபத்தான போதைப்பொருள் வேகமாக பரவி வருகிறது. இது “ஜாம்பி கார்ட்ரிட்ஜ்” என அழைக்கப்படுகிறது. சமீபத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட 100 இ-சிகரெட்டுகளில் 30-க்கும் மேல் ஜாம்பி கார்ட்ரிட்ஜ்கள் கண்டறியப்பட்டுள்ளன. மாயத் தோற்றம், உடல் உறுப்பு சேதம் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் இந்த மருந்து தற்போது தடுக்கப்பட்ட போதை பொருள் என வகைப்படுத்தப்படவுள்ளது. இதை வைத்திருப்பதும், பயன்படுத்துவதும், விற்பதும் கடுமையான

சிங்கப்பூரில் ஜாம்பி சிகரெட்டுகள் அபாயம்..!! எட்டோமிடேட் தடுப்புக்கு அதிரடி நடவடிக்கை..!! Read More »

சிங்கப்பூரில் மின்-சிகரெட்டை ஒழிக்க அறிமுகமாகும் புதிய ஹாட்லைன்…!!!

சிங்கப்பூரில் மின்-சிகரெட்டை ஒழிக்க அறிமுகமாகும் புதிய ஹாட்லைன்…!!! சிங்கப்பூர்: மின்-சிகரெட்டுகளின் சட்டவிரோத பயன்பாட்டை கட்டுப்படுத்த, சுகாதார அறிவியல் ஆணையம் நாளை (21.07.25) முதல் புதிய ஹாட்லைன் (6684 2036 / 2037) மற்றும் புகாரளிப்பு இணையதளத்தை (www.go.gov.sg/reportvape) அறிமுகப்படுத்துகிறது. இவை தினமும் காலை 9 முதல் இரவு 9 வரை செயல்படும். QR குறியீட்டின் மூலம் அல்லது இணையதளத்தில் படிவம் நிரப்பியும் பொதுமக்கள் தகவல்களை வழங்கலாம். CLICK HERE 👉👉 படிப்பு தேவை இல்லை!! RMI தேவை

சிங்கப்பூரில் மின்-சிகரெட்டை ஒழிக்க அறிமுகமாகும் புதிய ஹாட்லைன்…!!! Read More »

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மலேசியா செல்ல முடியாமல் தவித்த சிங்கப்பூர் வாசிகள்!!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மலேசியா செல்ல முடியாமல் தவித்த சிங்கப்பூர் வாசிகள்! தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மலேசியா செல்ல முடியாமல் தவித்த சிங்கப்பூர் வாசிகள்! ஜூலை 19 காலை 11:30 மணியிலிருந்து மலேசியாவில் அனைத்து குடிநுழைவுச் சோதனை சாவடிகள் மற்றும் விமான நிலையங்களில் உள்ள தானாக திறக்கக்கூடிய கதவுகள் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் சிங்கப்பூரர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டினர் நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மலேசியர்கள் பயன்படுத்தும் தானாக

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மலேசியா செல்ல முடியாமல் தவித்த சிங்கப்பூர் வாசிகள்!! Read More »