உரிமம் பெற்ற மசாஜ் நிலையங்கள் மட்டுமே இயங்க அனுமதி..!! காவல்துறை அறிவித்த அதிரடி விதிமுறைகள்..!!

உரிமம் பெற்ற மசாஜ் நிலையங்கள் மட்டுமே இயங்க அனுமதி..!! காவல்துறை அறிவித்த அதிரடி விதிமுறைகள்..!! சிங்கப்பூர் காவல்துறை, மசாஜ் நிலையங்களுக்கு புதிய விதிமுறைகளை விதித்துள்ளது. இந்த ஆண்டு (2026 )இரண்டாம் பாதியில் இருந்து விதிமுறைகளை கடுமையாக்கி, அவற்றைப் பின்பற்றாத நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. திறந்தவெளி மசாஜ் நிலையங்களுக்காக தற்போதைய உரிம விலக்கு ரத்த செய்யப்பட்டு, அதற்கு பதிலாக புதிய வகை 3 உரிம முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் […]

உரிமம் பெற்ற மசாஜ் நிலையங்கள் மட்டுமே இயங்க அனுமதி..!! காவல்துறை அறிவித்த அதிரடி விதிமுறைகள்..!! Read More »