singapore current update

காதல் முறிந்ததும் வன்முறை..!!!37 வயது காதலனுக்கு சிறைத்தண்டனை..!!!

காதல் முறிந்ததும் வன்முறை..!!!37 வயது காதலனுக்கு சிறைத்தண்டனை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 37 வயது ஆண் ஒருவர், தனது முன்னாள் காதலியை தொடர்ந்து தொந்தரவு செய்து, பலமுறை தாக்கிய குற்றச்சாட்டில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு, Telegram வழியாக தொடங்கிய உறவு பின்னர் அந்த ஆண் திருமணம் ஆனவர், முன்னாள் உறவுகள் மற்றும் குழந்தை பற்றிய தகவலை மறைத்தது தெரியவந்ததால் பெண் உறவை முடித்தார். ஆனால் அதற்குப் பிறகும் அவர் தொடர்ந்து பின்தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டார். […]

காதல் முறிந்ததும் வன்முறை..!!!37 வயது காதலனுக்கு சிறைத்தண்டனை..!!! Read More »

எட்டோமைடேட் கலந்த வேப் Kpods…!!புதிய குற்றச்சாட்டில் சிங்கப்பூரை அதிரவைத்த வழக்கு..!!

எட்டோமைடேட் கலந்த வேப் Kpods…!!புதிய குற்றச்சாட்டில் சிங்கப்பூரை அதிரவைத்த வழக்கு..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன்று வெள்ளிக்கிழமை (05.09.25)27 வயது இளைஞர் சின் வெய் லியாங் ஜோடன் மீது புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. செல்லுபடியாகும் உரிமம் இன்றி, எட்டோமைடேட் கலந்த 800க்கும் மேற்பட்ட Kpods-ஐ விற்பனைக்கு வைத்திருந்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஜூலை மாதம் இவர்மீது ஏற்கனவே ஆறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மூன்று புதிய குற்றச்சாட்டுகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. Kpods என்பது எட்டோமைடேட் கலந்த

எட்டோமைடேட் கலந்த வேப் Kpods…!!புதிய குற்றச்சாட்டில் சிங்கப்பூரை அதிரவைத்த வழக்கு..!! Read More »

சிங்கப்பூரில் பயிற்சி பெற்றால் அதிக பணம் சம்பாதிக்கலாமா…??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!!

சிங்கப்பூரில் பயிற்சி பெற்றால் அதிக பணம் சம்பாதிக்கலாமா…??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கட்டுமான சுற்றுச்சூழல் துறையில் அதிக திறமையாளர்களை உருவாக்கும் நோக்கில், பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் இணைந்து “INSPIRE” எனப்படும் மேம்படுத்தப்பட்ட பயிற்சித் திட்டத்தை தொடங்க உள்ளன. இந்த திட்டத்தின் மூலம், பயிற்சியாளர்கள் குறைந்தபட்சம் 30 வாரங்கள் தொழில்முறை வழிகாட்டிகளின் கீழ் பயிற்சி பெறுவார்கள். தொழில்நுட்ப திறன்கள் மட்டுமல்லாது, மென்மையான திறன்களையும் (soft skills) வளர்க்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பயிற்சி பெற்றால் அதிக பணம் சம்பாதிக்கலாமா…??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!! Read More »

ஆசிரியர் தின வாழ்த்து கூறிய பிரதமர்..!!!

ஆசிரியர் தின வாழ்த்து கூறிய பிரதமர்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் மூத்த அமைச்சர் லீ சியான் லூங் ஆகியோர் ஆசிரியர்களா ஆசிரியர்கள் அனைவருக்கும் “ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்” தெரிவித்தனர். பிரதமர் வோங் இன்று (செப்டம்பர்) 5ஆம் தேதி சமூக வலைதளமான பேஸ்புக்கில் ஒரு பதிவு வெளியிட்டார். ஆசிரியர்கள் மாணவர்களுடைய குணத்தை வளர்ப்பதில் பொறுமை மற்றும் பணிகளில் அர்ப்பணிப்புடன் இருப்பதாக கல்வியாளர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். மாணவர்களுடைய ஆர்வத்தை தூண்டுவதற்கும் அவர்கள் அவர்களுக்கு நல்வழிகளை புகட்டுவதற்கும்

ஆசிரியர் தின வாழ்த்து கூறிய பிரதமர்..!!! Read More »

சிங்கப்பூர் சைபர் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய செய்தி..!!!

சிங்கப்பூர் சைபர் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய செய்தி..!!! சிங்கப்பூர் சைபர் பாதுகாப்பு நிறுவனம் உள்ளூர் அமைப்புகள் ஹேக் செய்யப்பட்ட விவரத்தை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் பயனர்கள் மென்பொருள் பாதிப்புகளை சரியான நேரத்தில் புதுப்பிக்கவும் சரி செய்யவும் தவறியதே ஹேக் செய்யப்பட அதிக காரணம் என்று சுட்டிக்காட்டி உள்ளது. ஹேக்கர்கள் தீம் பொருள் பாதிக்கப்பட்ட அமைப்புகளை பயன்படுத்தி விற்பனை செய்யப்பட்ட சேவை மறுப்பு தாக்குதல்களை தொடங்கி, நெட்வொர்க் சேவைகளை முடக்கி விடுகின்றனர். கடந்தாண்டு இறுதி காலாண்டில் தரவு

சிங்கப்பூர் சைபர் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய செய்தி..!!! Read More »

சிங்கப்பூரின் ரியல் எஸ்டேட் பற்றிய விவரம்..!!!

சிங்கப்பூரின் ரியல் எஸ்டேட் பற்றிய விவரம்..!!! சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் நகர்ப்புறம் மற்றும் ரியல் எஸ்டேட் ஆய்வுகள் நிறுவனம் எஸ்டேட் சந்தை இரண்டாம் காலாண்டு குறியீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா கட்டண கொள்கை காரணமாக முதல் காலாண்டில் குறியீடு 5 புள்ளிகளுக்கு கீழே சரிந்தாலும் உள்ளூர் சந்தை அமெரிக்க கட்டணங்களுக்கு ஏற்ப சரி செய்யப்பட்டதால் தற்போதைய குறியீடு, எதிர்காலக் குறியீடு மற்றும் கூட்டுக் குறியீடு அனைத்தும் இரண்டாவது காலாண்டில் மீண்டும் உயர்ந்துள்ளன. இது அமெரிக்க கட்டணங்களை அமல்படுத்துவதற்கு

சிங்கப்பூரின் ரியல் எஸ்டேட் பற்றிய விவரம்..!!! Read More »

சிங்கப்பூரில் பேஸ்புக்கின் மூலம் மோசடி..!!!

சிங்கப்பூரில் பேஸ்புக்கின் மூலம் மோசடி..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஆன்லைன் குற்றவியல் தீங்குகள் சட்டத்தின் கீழ் முதல்முறையாக பேஸ்புக்கில் அரசாங்க அதிகாரி ஆள்மாறாட்டம் மோசடிகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என உள்துறை இணை அமைச்சர் கோ மெய் மிங் இன்று (புதன்கிழமை) செப்டம்பர் 3ஆம் தேதி தெரிவித்துள்ளார். பேஸ்புக் மூலம் மோசடி செய்பவர்களிடமிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு ஒரு சர்வதேச லாப நோக்கமற்ற அமைப்பான குளோபல் ஆன்டி ஸ்கேம் அலையன்ஸ் சிங்கப்பூரில் நடத்திய ஆன்டி ஸ்கேம்

சிங்கப்பூரில் பேஸ்புக்கின் மூலம் மோசடி..!!! Read More »

சிங்கப்பூரின் முதல் BTO Plot Plan..!!!

சிங்கப்பூரின் முதல் BTO Plot Plan..!!! சிங்கப்பூர்: மவுண்ட் பிளசண்ட் பகுதிக்கான மாஸ்டர் பிளான் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. முன்னாள் காவல் கல்லூரியின் மிகவும் பிரபலமான ஆறு கட்டிடங்கள் உள்ளடக்கி சில கட்டமைப்புகள் பாதுகாக்கப்படும். அடுத்த மாதம் தொடங்கப்பட உளள BTO பிளாட்டுகளின் வடிவமைப்பில் இணைக்கப்படும். மேலும் பாதுகாக்கப்பட்ட ஆறு பழைய போலீஸ் அகாடமி கட்டிடங்களில் நான்கு மறு பயன்பாடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய HDB எஸ்டேட்டுக்கு வெளியே அமைந்துள்ள மீதமுள்ள

சிங்கப்பூரின் முதல் BTO Plot Plan..!!! Read More »

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் விமானத்திற்குள் பொழுதுபோக்கு அமைப்பில் சேர்க்கப்பட்ட மூன்று குறும்படம்…!!!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் விமானத்திற்குள் பொழுதுபோக்கு அமைப்பில் சேர்க்கப்பட்ட மூன்று குறும்படம்…!!! சிங்கப்பூர்: டெமாசெக் பாலிடெக்னிக்கின் டிஜிட்டல் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையின் பட்டதாரிகளால் தயாரிக்கப்பட்ட மூன்று விருது பெற்ற குறும்படங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கான சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் விமானப்பொழுது போக்கு அமைப்பில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அவை உள்ளூர் படைப்பாற்றல் மற்றும் அதிநவீன முன்னோக்குகளை வெளிப்படுத்துவதாகும். இந்த மூன்று குறும்படங்களும் தி க்ரோ பார் விருதுகள் மற்றும் நியூயார்க் விழாக்கள் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட விருதுகள் உள்ளிட்ட

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் விமானத்திற்குள் பொழுதுபோக்கு அமைப்பில் சேர்க்கப்பட்ட மூன்று குறும்படம்…!!! Read More »

வணிகவியல் படிப்பு நீட்டிப்பு…!!! NTU-வின் அடுத்தடுத்த திட்டம் என்ன..???

வணிகவியல் படிப்பு நீட்டிப்பு…!!! NTU-வின் அடுத்தடுத்த திட்டம் என்ன..??? சிங்கப்பூர்:சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (NTU), தனது வணிகவியல் இளங்கலை (ஹானர்ஸ்) திட்டத்தை புதுப்பித்துள்ளது. 2026 கல்வியாண்டிலிருந்து, மூன்று ஆண்டுகள் கொண்டிருந்த படிப்பு நான்கு ஆண்டுகளாக நீட்டிக்கப்படும். தொழில்நுட்பம் மற்றும் துறைகளுக்கு இடையேயான கற்றலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும். 2025-ல் சேர்ந்த புதிய மாணவர்களும், தேசிய சேவைக்குப் பிறகு 2026 அல்லது 2027-ல் சேரவிருக்கும் மாணவர்களும் நான்கு ஆண்டு திட்டத்திற்கு மாறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என்று NTU

வணிகவியல் படிப்பு நீட்டிப்பு…!!! NTU-வின் அடுத்தடுத்த திட்டம் என்ன..??? Read More »