singapore news update

சிங்கப்பூரில் லஞ்சம் கொடுத்தவருக்கு என்ன தண்டனை தெரியுமா!

சிங்கப்பூரில் லஞ்சம் கொடுத்தவருக்கு என்ன தண்டனை தெரியுமா! சீன நாட்டை சேர்ந்த 39 வயது சென் குவாங்யுன் குடி நுழைவு குற்றங்கள் தொடர்பான வழக்கை தவிர்க்க சிங்கப்பூர் காவல்துறையின் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த அதிகாரியாக இருந்த பூ செ சியாங் என்பவருக்கு ஏழு மாதங்களில் 36 ஆயிரம் சிங்கப்பூர் வெள்ளியை லஞ்சமாக கொடுத்துள்ளார். காவல்துறை அதிகாரி அவரின் குற்றத்துக்காக தண்டனையை குறைக்க முடியும் என்று சொல்லி லஞ்சம் வாங்கி உள்ளார். காவல்துறை அதிகாரி பதவியில் இருந்து நீக்கியதோடு […]

சிங்கப்பூரில் லஞ்சம் கொடுத்தவருக்கு என்ன தண்டனை தெரியுமா! Read More »

சிங்கப்பூர் விரைவுச் சாலையில் விபத்து என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

சிங்கப்பூர் விரைவுச் சாலையில் விபத்து என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! MCE விரைவுச் சாலையில் 15ஆம் தேதி மாலை கார் விபத்தில் சிக்கியது அப்போது 56 வயது ஆண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மேலும் இந்த விபத்தினால் சுரங்கப்பாதையில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்று டிக் டாக்கில் வைரல் ஆகி வருகிறது. நேற்று மாலை ஆறு

சிங்கப்பூர் விரைவுச் சாலையில் விபத்து என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! Read More »

நுகர்வோர் வரி மோசடி..!!சீன இயக்குநருக்கு $4.5 அபராதம்…!!

நுகர்வோர் வரி மோசடி..!!சீன இயக்குநருக்கு $4.5 அபராதம்…!! சிங்கப்பூர்: :சிங்கப்பூரில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான நுகர்வு வரியைத் தவிர்த்ததற்காக, இரண்டு உள்ளூர் நிறுவனங்களின் சீன இயக்குநருக்கு தேசிய நீதிமன்றம் $450,000 அபராதம் விதித்தது. மேலும் தண்டனை விதிக்கப்பட்ட நபரின் பெயர் கிம் சாங்-சுல் என்றும் அவர் 51 வயதுடையவர் என்றும் கூறப்படுகிறது. C&C கம்பைன் சிங்கப்பூர் மற்றும் ஹெல்ப் & லவ் இன்டர்நெட் டெக்னாலஜி நிறுவனங்களின் இயக்குநராக இருந்த இவர், $140,000 அளவிலான ஜிஎஸ்டி தவிர்ப்பு

நுகர்வோர் வரி மோசடி..!!சீன இயக்குநருக்கு $4.5 அபராதம்…!! Read More »

உலகின் விலை உயர்ந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் எத்தனையாவது இடம்..???

உலகின் விலை உயர்ந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் எத்தனையாவது இடம்..??? சிங்கப்பூர்: உலகின் அதிக செலவாகும் நகரங்களின் பட்டியலில், சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. சுவிஸ் செல்வ மேலாண்மை நிறுவனம் ஜூலியஸ் பேர் வெளியிட்ட புதிய அறிக்கையின் படி, சிங்கப்பூரில் வாழ்க்கைச் செலவில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் முக்கிய தகவல்கள் வருமாறு: ♦️தனியார் பள்ளிக் கட்டணம் 12% உயர்ந்துள்ளது. ♦️ஹோட்டல் அறைகளின் விலை 10% உயர்ந்துள்ளது. ♦️வணிக வகுப்பு விமானக் கட்டணங்கள்

உலகின் விலை உயர்ந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் எத்தனையாவது இடம்..??? Read More »

உலகளாவிய பயிற்சி திட்டங்களை வலுப்படுத்தும் சிங்கப்பூர் அரசு…!!!

உலகளாவிய பயிற்சி திட்டங்களை வலுப்படுத்தும் சிங்கப்பூர் அரசு…!!! சிங்கப்பூர்: உலகளாவிய விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் துறைகளில் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், சிங்கப்பூர் அரசு அடுத்த மூன்று ஆண்டுகளில் தோராயமாக US$4.8 மில்லியனை முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO) உடன் இணைந்து வளரும் நாடுகளுக்கான பயிற்சித் திட்டம் 2028 வரை நீட்டிக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், சிங்கப்பூர் 330 பெல்லோஷிப்புகள் மற்றும் 10 உதவித்தொகைகள்

உலகளாவிய பயிற்சி திட்டங்களை வலுப்படுத்தும் சிங்கப்பூர் அரசு…!!! Read More »

சிங்கப்பூரில் வளர்ப்பு தந்தையை கொடூரமாக கொன்ற மகள்!

சிங்கப்பூரில் வளர்ப்பு தந்தையை கொடூரமாக கொன்ற மகள்! சிங்கப்பூரில் வளர்ப்பு தந்தையை கொடூரமாக கொன்ற மகள்! செங்காங் ரிவர் டிரைவ், பிளாக் 190 இன் 15 வது மாடியில் உள்ள ஒரு யூனிட்டில் 32 வயது பெண் டான் கியு யான், தனது வளர்ப்புத் தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி அவரது வளர்ப்புத் தாய் நுரையீரல் புற்று நோயால் இறப்பதற்கு முன் அவர் வீட்டில் உரிமையில் பாதியை தனக்கு விட்டு செல்வதாக

சிங்கப்பூரில் வளர்ப்பு தந்தையை கொடூரமாக கொன்ற மகள்! Read More »

புதுமையும் பராமரிப்பும் சேர்ந்த PCF விழா…!!! தலைமுறைகள் ஒன்று சேர்ந்த தருணம்…!!!

புதுமையும் பராமரிப்பும் சேர்ந்த PCF விழா…!!! தலைமுறைகள் ஒன்று சேர்ந்த தருணம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மக்கள் செயல் கட்சி சமூக அறக்கட்டளை (PCF) நடத்திய குடும்ப தின நிகழ்வில், பிரதமரும் நிதியமைச்சருமான திரு.லாரன்ஸ் வோங், முதியவர்களுக்கான சேவைகளை விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். குடும்பங்களை ஆதரிக்கும் சேவைகள் இளம் பெற்றோர்களுக்கும், முதியோருக்கும் சமமாக தேவைப்படுவதாக அவர் வலியுறுத்தினார். முக்கிய அறிவிப்பாக, முதியோரின் ஆரோக்கிய வாழ்வை உறுதி செய்ய Healthy SG மற்றும் Age Well SG திட்டங்கள்

புதுமையும் பராமரிப்பும் சேர்ந்த PCF விழா…!!! தலைமுறைகள் ஒன்று சேர்ந்த தருணம்…!!! Read More »