sportsnews

தைவானிய இணைய பிரபலத்திற்கு சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுப்பு..!!

தைவானிய இணைய பிரபலத்திற்கு சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுப்பு..!! சிங்கப்பூர்:தைவானிய இணைய பிரபலம் ஒருவர், சிங்கப்பூருக்குள் நுழைய தேவையான பார்வையாளர் அனுமதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால், சாங்கி விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்டதாக கூறியுள்ளார். “காம ராணி” என்ற பெயரில் அறியப்படும் இணைய பிரபலம் ஸ்ப்ரைட் (உண்மையான பெயர் ஃபாங் கியுவான்), கடந்த ஆண்டு செப்டம்பர் 29 அன்று சிங்கப்பூருக்கு வந்தபோது குடிவரவு அதிகாரிகளால் கூடுதல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். CLICK HERE👉👉இன்ஜினியரிங் படித்தவர்கள் […]

தைவானிய இணைய பிரபலத்திற்கு சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுப்பு..!! Read More »

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்..!! எங்கு நடைபெறும்..??

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்..!! எங்கு நடைபெறும்..?? குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ள நிலையில் இத்தாலியில் உள்ள நான்கு இடங்களில் தொடக்க நிகழ்ச்சியானது பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. இதுபோன்ற ஒரு பிரம்மாண்ட தொடக்க நிகழ்ச்சியானது நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். CLICK HERE👉👉இன்ஜினியரிங் படித்தவர்கள் வெளிநாட்டு வேலைக்கு தேவை..!! மேலும் வரலாற்றிலேயே ஒரு புதிய முயற்சியாக இரண்டு கொப்பரைகள் ஏற்றப்பட்டுள்ளன. விளையாட்டுகள் நடைபெறும் இடம்: 📌கோர்ட்டினா📌மிலான் இந்த கொப்பரைகள் இயற்றப்பட்டுள்ளது இரண்டு நகரங்களுக்கு இடையே உள்ள

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்..!! எங்கு நடைபெறும்..?? Read More »

FIFA: உலகக்கிண்ண கால்பந்து போட்டி-2026..!!

FIFA: உலகக்கிண்ண கால்பந்து போட்டி-2026..!! உலக கிண்ண கால்பந்து போட்டி நடைபெறும் நாள்: ஜூன் 11, 2026 – ஜூலை 19 ஆம் தேதி மொத்த ஆட்டங்கள்: 104 நடத்துவது: அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோமுதல்முறையாக 48 அணிகள் களமிறங்க உள்ளது. FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டியை ஒளிபரப்புவதற்காக உரிமத்தை மீடியா கார்ப் நிறுவனம் பெற்று இருக்கிறது. போட்டி தொடர்களை பார்ப்பதற்கு மீடியா கார்பின் mewatch தளத்தில் காண வழி செய்யப்பட்டுள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டில் மிஷின் ஆபரேட்டர்

FIFA: உலகக்கிண்ண கால்பந்து போட்டி-2026..!! Read More »

செயிண்ட் ஜோசப் தேவாலய சம்பவம்..!! சந்தேகநபர் பிடிபட்டாரா..?

செயிண்ட் ஜோசப் தேவாலய சம்பவம்..!! சந்தேகநபர் பிடிபட்டாரா..? சிங்கப்பூர்: புக்கிட் தீமாவில் அமைந்துள்ள செயிண்ட் ஜோசப் தேவாலயத்தில் இன்று(21.12.25) காலை சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் விசாரணையின் ஒரு பகுதியாக,பிற்பகல் சுமார் 1:45 மணியளவில் தேவாலய நுழைவாயிலுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த வெள்ளை நிற செடான் காரில் இருந்து கைவிலங்கிடப்பட்ட ஒருவரை காவல்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். போலீசார் அந்த வாகனத்தின் பெட்டியைத் திறந்து உள்ளிருந்த பொருட்களை ஆய்வு செய்தனர்.அதே நேரத்தில்,சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர் ஒருவர்

செயிண்ட் ஜோசப் தேவாலய சம்பவம்..!! சந்தேகநபர் பிடிபட்டாரா..? Read More »

ஆசிய விளையாட்டுப் போட்டி வீரர்களுக்கு அதிபரின் பாராட்டு..!!

ஆசிய விளையாட்டுப் போட்டி வீரர்களுக்கு அதிபரின் பாராட்டு..!! சிங்கப்பூர்: தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் அணிகளின் ஒட்டுமொத்த செயல்திறனே மிக முக்கியமான சாதனை என ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட விளையாட்டு வீரர்களின் வெற்றிகளைவிட,அணியாக இணைந்து செயல்பட்டதே குறிப்பிடத்தக்க அம்சம் என அவர் கூறினார். விளையாட்டு மட்டுமல்ல,பிற துறைகளிலும் குழுப்பணி மிக அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த ஆண்டு நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளங்கிய பல அணிகளின் பெயர்களை

ஆசிய விளையாட்டுப் போட்டி வீரர்களுக்கு அதிபரின் பாராட்டு..!! Read More »

ஆசிய போட்டிக்கு தகுதி பெற்ற முதல் பெண்..!!

ஆசிய போட்டிக்கு தகுதி பெற்ற முதல் பெண்..!! 1976 க்கு பிறகு ஆசிய விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்ற முதல் சிங்கப்பூர் குத்துச்சண்டை வீரரான தனிஷா. இவர் 2023 சாதனை புரிந்தவர் சிங்கப்பூரிலிருந்து ஆசிய போட்டிகளுக்கு தகுதி பெற்ற முதல் பெண் குத்துச்சண்டை வீரரும் இவர்தான். தென் கிழக்கு ஆசியா போட்டிகளில் அதக்கம் வெல்ல வேண்டும் என்பதற்காகவே இவரது முழு நேரம் செலவிட்டு வேலை செய்யும் வாய்ப்பை இழந்தார். CLICK HERE👉👉தங்கும் இடம் இலவசத்துடன் வெளிநாட்டில் பணிபுரிய

ஆசிய போட்டிக்கு தகுதி பெற்ற முதல் பெண்..!! Read More »

தென்கிழக்கு ஆசிய போட்டி: கபடியை தேர்வு செய்த சிங்கப்பூர்..!!

தென்கிழக்கு ஆசிய போட்டி: கபடியை தேர்வு செய்த சிங்கப்பூர்..!! 33 வது தென்கிழக்கு ஆசிய போட்டியானது அடுத்த மாதம்(டிசம்பர்) தாய்லாந்தில் நடக்க இருக்கிறது. தமிழர்களுடைய பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக எண்ணும் கபடி விளையாட்டை தற்போது சிங்கப்பூர் மக்களிடமும் பிரபலமடைய தொடங்கியுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் ஏர்போர்ட்டில் வேலை வாய்ப்பு..!! இந்த போட்டிகளில் முதல்முறையாக கபடி விளையாட்டானது சேர்க்கப்பட்டுள்ளது. எனவே சிங்கப்பூர் அணியை பிரதிபலிக்கும் விதமாக வீரர் மற்றும் வீராங்கனைகள் தற்போது இந்த விளையாட்டில் தீவிர

தென்கிழக்கு ஆசிய போட்டி: கபடியை தேர்வு செய்த சிங்கப்பூர்..!! Read More »

வலைப்பந்து போட்டி: கென்யா – சிங்கப்பூர்..!! வென்றது யார்??

வலைப்பந்து போட்டி: கென்யா – சிங்கப்பூர்..!! வென்றது யார்?? சிங்லைப் நேஷன்ஸ் கிண்ணத்தின் மூலமாக அனைத்து உலக பெண்கள் வலைப்பந்து போட்டி நடந்தது. கடந்த சனிக்கிழமை நவம்பர் 8- ஆம் தேதி பிற்பகல் OCBC அரங்கில் கென்யாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையே போட்டி நடந்தது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் HR வேலை வாய்ப்பு..!! இந்தப் போட்டியில் கென்யாவிற்கு எதிரான ஆட்டத்தில் 54- 42 என்ற புள்ளி வித்தியாசத்தில் சிங்கப்பூர் தோல்வி அடைந்தது. கடந்த ஆண்டும் (2024) நடந்த ஆட்டத்தில் சிங்கப்பூர்

வலைப்பந்து போட்டி: கென்யா – சிங்கப்பூர்..!! வென்றது யார்?? Read More »

சிங்கப்பூர் கூடைப்பந்து லீக் அதிர்ச்சி…!!! இறுதிப் போட்டிகள் ஒத்திவைப்பு…!!!

சிங்கப்பூர் கூடைப்பந்து லீக் அதிர்ச்சி…!!! இறுதிப் போட்டிகள் ஒத்திவைப்பு…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் கூடைப்பந்து லீக் (SBL) இறுதிப் போட்டிகள் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளன. இன்று (30.08.25) நடைபெறவிருந்த லீக் ஏ இறுதி போட்டிகள் திடீரென ஒத்திவைக்கப்பட்டன. காரணம் – இடைநீக்கம் செய்யப்பட்ட வீரரை அரையிறுதியில் களமிறங்கியது மூலம் அட்ராய்ட் அணி விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அடுத்த ஞாயிற்றுக்கிழமை(07.09.25) நடைபெறவிருந்த போட்டிகளும் தள்ளிப்போயின. சிங்கப்பூர் கூடைப்பந்து சங்கம் (SBA) வெளியிட்ட அறிக்கையில், “உள் விசாரணைகள் கடுமையாகவும் நியாயமாகவும்

சிங்கப்பூர் கூடைப்பந்து லீக் அதிர்ச்சி…!!! இறுதிப் போட்டிகள் ஒத்திவைப்பு…!!! Read More »

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து வெளியேறிய சிங்கப்பூர் வீரர்..!!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து வெளியேறிய சிங்கப்பூர் வீரர்..!! சிங்கப்பூர்: பிரான்சிங் பாரிஸில் நடைபெற்ற உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சிங்கப்பூருக்கும் கனடாவிற்கும் இடையில் போட்டி நடைபெற்றது. சிங்கப்பூர் சார்பில் கலந்து கொண்ட வீரர் லோ கீன் யூ மற்றும் கனடாவின் லாய் ஹாஜூன் போட்டியில் பங்கு பெற்றனர். உலக சாம்பியன்ஷிப் அறிமுக வீராங்கனையான லாய் உலக தரவரிசையில் 50வது இடத்தில் பாரிஸில் உள்ள அடிடாஸ் அரங்கில் நடந்த போட்டியில் 22-20, 21-18 என்ற கணக்கில்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து வெளியேறிய சிங்கப்பூர் வீரர்..!! Read More »