sportsnews

தென்கிழக்கு ஆசிய போட்டி: கபடியை தேர்வு செய்த சிங்கப்பூர்..!!

தென்கிழக்கு ஆசிய போட்டி: கபடியை தேர்வு செய்த சிங்கப்பூர்..!! 33 வது தென்கிழக்கு ஆசிய போட்டியானது அடுத்த மாதம்(டிசம்பர்) தாய்லாந்தில் நடக்க இருக்கிறது. தமிழர்களுடைய பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக எண்ணும் கபடி விளையாட்டை தற்போது சிங்கப்பூர் மக்களிடமும் பிரபலமடைய தொடங்கியுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் ஏர்போர்ட்டில் வேலை வாய்ப்பு..!! இந்த போட்டிகளில் முதல்முறையாக கபடி விளையாட்டானது சேர்க்கப்பட்டுள்ளது. எனவே சிங்கப்பூர் அணியை பிரதிபலிக்கும் விதமாக வீரர் மற்றும் வீராங்கனைகள் தற்போது இந்த விளையாட்டில் தீவிர […]

தென்கிழக்கு ஆசிய போட்டி: கபடியை தேர்வு செய்த சிங்கப்பூர்..!! Read More »

வலைப்பந்து போட்டி: கென்யா – சிங்கப்பூர்..!! வென்றது யார்??

வலைப்பந்து போட்டி: கென்யா – சிங்கப்பூர்..!! வென்றது யார்?? சிங்லைப் நேஷன்ஸ் கிண்ணத்தின் மூலமாக அனைத்து உலக பெண்கள் வலைப்பந்து போட்டி நடந்தது. கடந்த சனிக்கிழமை நவம்பர் 8- ஆம் தேதி பிற்பகல் OCBC அரங்கில் கென்யாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையே போட்டி நடந்தது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் HR வேலை வாய்ப்பு..!! இந்தப் போட்டியில் கென்யாவிற்கு எதிரான ஆட்டத்தில் 54- 42 என்ற புள்ளி வித்தியாசத்தில் சிங்கப்பூர் தோல்வி அடைந்தது. கடந்த ஆண்டும் (2024) நடந்த ஆட்டத்தில் சிங்கப்பூர்

வலைப்பந்து போட்டி: கென்யா – சிங்கப்பூர்..!! வென்றது யார்?? Read More »

சிங்கப்பூர் கூடைப்பந்து லீக் அதிர்ச்சி…!!! இறுதிப் போட்டிகள் ஒத்திவைப்பு…!!!

சிங்கப்பூர் கூடைப்பந்து லீக் அதிர்ச்சி…!!! இறுதிப் போட்டிகள் ஒத்திவைப்பு…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் கூடைப்பந்து லீக் (SBL) இறுதிப் போட்டிகள் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளன. இன்று (30.08.25) நடைபெறவிருந்த லீக் ஏ இறுதி போட்டிகள் திடீரென ஒத்திவைக்கப்பட்டன. காரணம் – இடைநீக்கம் செய்யப்பட்ட வீரரை அரையிறுதியில் களமிறங்கியது மூலம் அட்ராய்ட் அணி விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அடுத்த ஞாயிற்றுக்கிழமை(07.09.25) நடைபெறவிருந்த போட்டிகளும் தள்ளிப்போயின. சிங்கப்பூர் கூடைப்பந்து சங்கம் (SBA) வெளியிட்ட அறிக்கையில், “உள் விசாரணைகள் கடுமையாகவும் நியாயமாகவும்

சிங்கப்பூர் கூடைப்பந்து லீக் அதிர்ச்சி…!!! இறுதிப் போட்டிகள் ஒத்திவைப்பு…!!! Read More »

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து வெளியேறிய சிங்கப்பூர் வீரர்..!!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து வெளியேறிய சிங்கப்பூர் வீரர்..!! சிங்கப்பூர்: பிரான்சிங் பாரிஸில் நடைபெற்ற உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சிங்கப்பூருக்கும் கனடாவிற்கும் இடையில் போட்டி நடைபெற்றது. சிங்கப்பூர் சார்பில் கலந்து கொண்ட வீரர் லோ கீன் யூ மற்றும் கனடாவின் லாய் ஹாஜூன் போட்டியில் பங்கு பெற்றனர். உலக சாம்பியன்ஷிப் அறிமுக வீராங்கனையான லாய் உலக தரவரிசையில் 50வது இடத்தில் பாரிஸில் உள்ள அடிடாஸ் அரங்கில் நடந்த போட்டியில் 22-20, 21-18 என்ற கணக்கில்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து வெளியேறிய சிங்கப்பூர் வீரர்..!! Read More »

2025 ஆசிய கோப்பை காண இந்திய அணி..!!!யார்? யார்? என்று தெரியுமா?

2025 ஆசிய கோப்பை காண இந்திய அணி..!!! யார்? யார்? என்று தெரியுமா? 2025 – ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்ய குமார் (C), சுப்மன் கில் (VC), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் தூபே, அக்சர் படேல், ரித்தேஷ் ஷர்மா (WK), பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (WK), ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங் ஆகியோர் அணியில் உள்ளனர். இது போன்ற

2025 ஆசிய கோப்பை காண இந்திய அணி..!!!யார்? யார்? என்று தெரியுமா? Read More »

உலகக் கோப்பை கால்பந்து போட்டி!! இன்டர் மிலன் , ரிவர் பிளேட் அணிக்கு இடையே நடந்த போட்டி!! வெற்றி பெற்றது யார்? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….

உலகக் கோப்பை கால்பந்து போட்டி!! இன்டர் மிலன் , ரிவர் பிளேட் அணிக்கு இடையே நடந்த போட்டி!! வெற்றி பெற்றது யார்? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் கிளப் அணிகளுக்கான 21 வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடந்து வருகிறது.இதில் 32 அணிகள் பங்கேற்றுள்ளனர். அவை 8 பிரிவாக மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் “நாக்-அவுட்” சுற்றுக்கு தகுதி பெறும். CLICK

உலகக் கோப்பை கால்பந்து போட்டி!! இன்டர் மிலன் , ரிவர் பிளேட் அணிக்கு இடையே நடந்த போட்டி!! வெற்றி பெற்றது யார்? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. Read More »

வாள்வீச்சில் அசத்திய சிங்கப்பூரின் ஜூலியட் ஹெங்..!!!

வாள்வீச்சில் அசத்திய சிங்கப்பூரின் ஜூலியட் ஹெங்..!!! சிங்கப்பூர்: இந்தோனேசியாவின் பாலியில் புதன்கிழமை (ஜூன் 18) நடைபெற்ற ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் சிங்கப்பூரின் ஜூலியட் ஹெங் வெள்ளிப் பதக்கம் வென்றார். உலகத் தரவரிசையில் 93-வது இடத்தில் உள்ள ஹெங், இறுதிப் போட்டியில் ஜப்பானின் உலகத் தரவரிசையில் இரண்டாம் நிலை வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான மிசாகி எமுராவிடம் 7-15 என்ற கணக்கில் தோல்வியடைந்தாலும்,ஹெங் தனக்கான இடத்தை பதிவு செய்தார். தொடக்க பூல் சுற்றுக்குப் பிறகு, 20 வயதான அவர்

வாள்வீச்சில் அசத்திய சிங்கப்பூரின் ஜூலியட் ஹெங்..!!! Read More »

சிங்கப்பூருக்கும் பங்களாதேஷுக்கும் இடையேயான போட்டிவென்றது யார்??

சிங்கப்பூருக்கும் பங்களாதேஷுக்கும் இடையேயான போட்டிவென்றது யார்?? சிங்கப்பூருக்கும் பங்களாதேஷுக்கும் இடையேயான போட்டிவென்றது யார்?? சிங்கப்பூருக்கும் பங்களாதேஷுக்கும் இடையேயான போட்டி வென்றது யார்?? நேற்று ஜூன் 10 செவ்வாய்க்கிழமை டாக்கா தேசிய மைதானத்தில் நடைபெற்ற AFC ஆசிய கோப்பை தகுதி சுற்றில் சிங்கப்பூரும் , பங்களாதேஷும் மோதியது. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் பங்களாதேஷ்-ஐ வீழ்த்தியது. இந்தப் போட்டியில் சாங் உய்-யங் மற்றும் இக்சான் ஃபாண்டி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த தகுதி சுற்றில்

சிங்கப்பூருக்கும் பங்களாதேஷுக்கும் இடையேயான போட்டிவென்றது யார்?? Read More »

தைவான் தடகள ஓபன் 2025: இந்தியாவிற்கு பெருமையைச் சேர்த்த ஜோதி யர்ராஜி..!!!

தைவான் தடகள ஓபன் 2025: இந்தியாவிற்கு பெருமையைச் சேர்த்த ஜோதி யர்ராஜி..!!! தைவான் தடகள ஓபன் 2025 நேற்று (சனிக்கிழமை) சீன தைபேயில் தொடங்கியது. இந்தியாவின் நடப்பு ஆசிய சாம்பியனான ஜோதி யர்ராஜி இதில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் அவர் 12.99 வினாடிகளில் பந்தயக் கோட்டைக் கடந்தார். தொடக்கம் சரியாக இல்லாததால் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.இருப்பினும், அவர் தொடர்ந்து முன்னேறி கடைசி 20 மீட்டரில் முதலிடத்தைப் பிடித்தார். இந்தப் போட்டியில்,

தைவான் தடகள ஓபன் 2025: இந்தியாவிற்கு பெருமையைச் சேர்த்த ஜோதி யர்ராஜி..!!! Read More »

தாய்லாந்துக்கு எதிரான கால்பந்து போட்டியில் இந்தியா தோல்வி..!!!

தாய்லாந்துக்கு எதிரான கால்பந்து போட்டியில் இந்தியா தோல்வி..!!! பதும் தானி:இந்திய அணி, வரும் 10-ம் தேதி பதும் தானியில் நடைபெறும் ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் ஹாங்காங்கை எதிர்கொள்கிறது. இதற்கான ஆயத்தமாக, நேற்று இந்தியா-தாய்லாந்து அணிகள் நட்பு ரீதியான போட்டியில் விளையாடின. தாய்லாந்தின் தம்மசாட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியானது 99வது தரவரிசையில் உள்ள தாய்லாந்து அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. 2027 ஆசிய கோப்பை

தாய்லாந்துக்கு எதிரான கால்பந்து போட்டியில் இந்தியா தோல்வி..!!! Read More »