world current news

ஆன்லைன் விளையாட்டு மோகம்..!! சீனாவில் இளைஞன் செய்த விபரீத செயல்..!!

ஆன்லைன் விளையாட்டு மோகம்..!! சீனாவில் இளைஞன் செய்த விபரீத செயல்..!! சீனாவின் குவாங்ஸோ (Guangzhou) நகரில் உள்ள இளைஞன்  “Zip Tie Escape Challenge “என்ற ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார். இந்த விளையாட்டானது ஆன்லைனில் மிக வேகமாக பரவி வருகிறது.அதனால் இந்த விளையாட்டை அவர் முயற்சி செய்து பார்த்துள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் ரிப்பேர் டெக்னீசியன் வேலைவாய்ப்பு..!! அந்த முயற்சியின் போது அந்த விளையாட்டானது அவரது உயிருக்கு ஆபத்தான நிலையில் முடிந்துள்ளது. பிளாஸ்டிக் ஜிப் […]

ஆன்லைன் விளையாட்டு மோகம்..!! சீனாவில் இளைஞன் செய்த விபரீத செயல்..!! Read More »

விமானங்களில் மின்தேக்கிகள் பயன்படுத்த தடை.!!

விமானங்களில் மின்தேக்கிகள் பயன்படுத்த தடை.!! மாண்ட்ரியல் /வாஷிங்டன் : விமானங்களில் பயணிகளுக்கு கைப்பேசி மின்தேக்கிகள் (Power Bank) பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகளை ஐக்கிய நாட்டு விமான போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு ஏர் புசான் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, லுஃப்ஸ்தான்சா குழுமம் போன்ற விமான நிறுவனங்கள் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகள் ஆகியவை விமானங்களில் கைப்பேசி மின்தேக்கிகளைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. CLICK HERE 👉👉Skilled Certificate இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு

விமானங்களில் மின்தேக்கிகள் பயன்படுத்த தடை.!! Read More »

ஜப்பானில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்..!!

ஜப்பானில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்..!! ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் பிரபலமான ஒரு கடையில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி உள்ளது. இக்புகோரோவில் (Ikbukuro) உள்ள Sunshine City கட்டிடத்தில் நேற்று (மார்ச் 26) மாலை கத்தி குத்துச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஆபீஸ் அட்மின் வேலை வாய்ப்பு..!! Pokemon Centre Mega Tokyo என்ற கடையில் பணி புரியும் ஊழியரான ஒரு இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். பெண்ணைக் குத்திய பின்பு அவரே

ஜப்பானில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்..!! Read More »

சீனாவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்ட தமிழக நபர்..!!

சீனாவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்ட தமிழக நபர்..!! சீனாவிற்கான இந்திய தூதராக இந்திய வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரியும் பிரிட்டனுக்கான இந்திய தூதருமான விக்ரம் துரைசாமி நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். ராணுவ குடும்பத்தில் பிறந்தவர். விக்ரம் அவர்களின் தந்தை பங்களாதேஷ் விடுதலைப் போரில் பங்கேற்ற இந்திய விமானப்படை அதிகாரி ஆவார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! தற்போது சீனாவில் இந்திய தூதராக பணியாற்றி வரும் பிரதீப் குமார் ராவத்துக்கு

சீனாவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்ட தமிழக நபர்..!! Read More »

கொரியா தொழிற்சாலையில் பயங்கர தீபத்து..!!தொழிலாளர்களின் நிலை என்ன..??

கொரியா தொழிற்சாலையில் பயங்கர தீபத்து..!!தொழிலாளர்களின் நிலை என்ன..?? தென்கொரிய நகரமான டேஜியோனியில் உள்ள கார் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த தொழிற்சாலையில் நேற்று (மார்ச் 20) பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டதாக கொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தீப்பற்றி எரியும் பொழுது தொழிற்சாலையில் 170 தொழிலாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. CLICK HERE 👉👉முன் அனுபவம் தேவை..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இந்த விபத்து குறித்த செய்தியானது அதிபர் லீ

கொரியா தொழிற்சாலையில் பயங்கர தீபத்து..!!தொழிலாளர்களின் நிலை என்ன..?? Read More »