world news update

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்..!! அச்சத்தில் மக்கள்..!!

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்..!! அச்சத்தில் மக்கள்..!! ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பூங்கா உள்ளது. அங்கு உள்ள விளையாட்டு திடலில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. திடீர் பள்ளம் ஏற்பட்ட இடம் ஹைடல் பக் எனும் பகுதியாகும். இந்த திடீர் பள்ளத்தால் மக்கள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என போக்குவரத்து அதிகாரிகள் கூறியுள்ளனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! வேலை பற்றிய தகவலை லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! இந்தப் பள்ளத்தின் அளவானது எட்டு மீட்டர் […]

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்..!! அச்சத்தில் மக்கள்..!! Read More »

மும்பை விமான நிலையத்தில் பிடிபட்ட கடத்தல் கும்பல்..!!

மும்பை விமான நிலையத்தில் பிடிபட்ட கடத்தல் கும்பல்..!! டிசம்பர் 31, 2025 அன்று சத்திரபதி சிவாஜி மகாராஜ் அனைத்துலக விமான நிலையத்திற்கு சென்ற ஒரு பயணி பக்ரைனிலிருந்து 24 கேரட் தங்கத் துகள்கள் நிரப்பப்பட்ட 12 குப்பிகளை கடத்தி வந்துள்ளார். கும்பலாக சேர்ந்து இந்த கடத்தல் சம்பவத்தை செய்துள்ளனர். இதன் மொத்த எடை கிட்டத்தட்ட மூன்று கிலோ இருக்கும். CLICK HERE👉👉சிங்கப்பூரில் இலவச வேலை வாய்ப்பு..!! தங்கத்தின் மதிப்பு சுமார் 4,00,000 டாலர் ($5,56,000) இந்த தகவலானது

மும்பை விமான நிலையத்தில் பிடிபட்ட கடத்தல் கும்பல்..!! Read More »

தாய்லாந்தில் சூதாட்டக் கூடத்தில் சிக்கிய சிங்கங்கள்..!! மீட்கப்பட்டதா..?

தாய்லாந்தில் சூதாட்டக் கூடத்தில் சிக்கிய சிங்கங்கள்..!! மீட்கப்பட்டதா..? தாய்லாந்தில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வந்த சூதாட்ட கூடத்தில் இரண்டு சிங்கங்களும் மூன்று ஆசிய கருங்குரடிகளும் கூண்டுகளில் அடைக்கப்பட்டு இருந்தன. இதை டிராட்(Trat) மாநிலத்தில் கடந்த மாதம் 22ஆம் தேதி கடற்படை அதிகாரிகள் திடீரென நடத்திய சோதனையில் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அதிகாரிகள் உடனடியாக தேசிய பூங்கா, வனவிலங்கு தாவர பாதுகாப்பு துறைக்கு தகவல் அளித்தனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் மொபைல் டெக்னீசியன் வேலைக்கு ஆட்கள் தேவை..!! டிசம்பர் 25,

தாய்லாந்தில் சூதாட்டக் கூடத்தில் சிக்கிய சிங்கங்கள்..!! மீட்கப்பட்டதா..? Read More »

பொங்கலுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை..!!இப்பவே ப்ளான் பண்ணிக்கோங்க..!!

பொங்கலுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை..!! இப்பவே ப்ளான் பண்ணிக்கோங்க..!! 2026ம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ பொது விடுமுறைப் பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையில், வரும் 2026ல் மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பல முக்கிய பண்டிகைகள் வாரத்தின் தொடக்கத்திலோ அல்லது இறுதியிலோ வருவதால், அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்குத் தொடர் விடுமுறைகள் அதிகம் கிடைக்கவுள்ளன. 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் அரசு ஊழியர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தரவுள்ளது. குறிப்பாகத் தைப்பொங்கல் பண்டிகை

பொங்கலுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை..!!இப்பவே ப்ளான் பண்ணிக்கோங்க..!! Read More »

அதிர்ச்சி..!! வியட்நாமில் பேருந்து கவிழ்ந்து விபத்து..!!!

அதிர்ச்சி..!! வியட்நாமில் பேருந்து கவிழ்ந்து விபத்து..!!! வியட்நாமில் ஒரு பேருந்து கவிழ்ந்த விபத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வட இந்தியாவின் யென் பாய் மாகாணத்தில் உள்ள ஒரு மலைப்பாதையில் 19 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் டிரான்ஸ்ஃபர் வேலை வந்துவிட்டது..!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!!v இன்று (27.12.25) காலை 10:30 மணி நிலவரப்படி, மீட்புப் பணியாளர்கள்

அதிர்ச்சி..!! வியட்நாமில் பேருந்து கவிழ்ந்து விபத்து..!!! Read More »

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியல்-2025: மகுடம் சூடியுள்ள சிங்கப்பூர்..!!

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியல்-2025: மகுடம் சூடியுள்ள சிங்கப்பூர்..!! 2025 ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் தற்பொழுது உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை 10/12/2025 அன்று வெளியிட்டுள்ளது. உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி 195 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த நாடுகளின் பாஸ்போர்ட்

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியல்-2025: மகுடம் சூடியுள்ள சிங்கப்பூர்..!! Read More »

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சாலை விபத்து..!! பயணிகள் பரிதாபமாக உயிரிழப்பு..!!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சாலை விபத்து..!! பயணிகள் பரிதாபமாக உயிரிழப்பு..!! இந்தோனேசிய தலைநகர் ஜகார் தாவில் இருந்து யோக் யகர்த்தா நகருக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் 34 பயணிகள் இருந்ததாக தெரியவந்தது. மத்திய ஜாவாவின் செமராங் நகரில் இருக்கக்கூடிய கிராப்யக் கட்டண சலையில் இருந்த ஒரு வளைவில் இந்தப் பேருந்து திரும்பிய போது கான்கிரீட் தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தானது டிசம்பர் 22, 2025 அன்று அதிகாலை நடந்தது. CLICK

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சாலை விபத்து..!! பயணிகள் பரிதாபமாக உயிரிழப்பு..!! Read More »

திடீரென ரத்தான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..!!

திடீரென ரத்தான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..!! 2025 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதுகளுக்கான எழுத்தாளர்களின் பட்டியல்களை தேர்வு குழுக்கள் தேர்ந்தெடுத்து பரிந்துரைத்தது. பிறகு சாகித்ய அகாடமி தேசிய நிர்வாக குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் இதில் 24 மொழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்களுடைய பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டதாக தெரியவந்தது. இந்தியாவில் 24 மொழிகளில் சிறந்த கவிதை, நாவல், இலக்கிய ஆய்வுகள், சிறுகதை ஆகிய பிரிவுகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு

திடீரென ரத்தான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..!! Read More »

அமெரிக்கா–இங்கிலாந்து தொழில்நுட்ப ஒப்பந்தம் நிறுத்தமா..?? வெளிவரும் புதிய தகவல்கள்..!!

அமெரிக்கா–இங்கிலாந்து தொழில்நுட்ப ஒப்பந்தம் நிறுத்தமா..?? வெளிவரும் புதிய தகவல்கள்..!! ஐக்கிய இராஜ்ஜியத்துடனான தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணினி மற்றும் சிவில் அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அந்த ஒப்பந்தம் முன்வைக்கப்பட்டது. கடந்த வாரம் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளதாக பிரிட்டிஷ் அதிகாரிகள் நேற்று (15.12.25) உறுதிப்படுத்தியதாக அந்த அறிக்கை கூறுகிறது.

அமெரிக்கா–இங்கிலாந்து தொழில்நுட்ப ஒப்பந்தம் நிறுத்தமா..?? வெளிவரும் புதிய தகவல்கள்..!! Read More »

வியட்நாமில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்..!!

வியட்நாமில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்..!! வியட்நாமில் ரயில் தண்டவாளத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: ஒரு பெண் கார் ஓட்டுனர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக காரின் சக்கரங்கள் தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டு கார் அசையாமல் நின்றது. அருகில் இருந்த உள்ளூர் வசிப்பாளர் ஒருவர் இதை பார்த்தவுடன் வேகமாக வந்த சரக்கு ரயில் கையசைத்து நிறுத்த முன்னோக்கி ஓடி முயற்சித்துள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் நீங்கள் எதிர்பார்த்த துறையில் வேலை வாய்ப்பு..!! இறுதியில் அதை பார்த்தவுடன்

வியட்நாமில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்..!! Read More »