world news

பூமியின் சொர்க்கம்….. தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது…..

பூமியின் சொர்க்கம்….. தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது….. பூமியின் சொர்க்க பூமி என்று வர்ணிக்கப்படும் இடங்களில் காஷ்மீரும் ஒன்றாகும். ஆனால் இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் பகுதி இப்போது வெறிச்சோடியுள்ளது. பல ஹோட்டல்களும் தங்கும் விடுதிகளும் காலியாக உள்ளன. ஸ்ரீநகரின் வழக்கமாக பரபரப்பாக இருக்கும் டால் ஏரியும் வெறிச்சோடி காணப்படுவதால், அங்குள்ள படகு ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் ஜூன் மாதம் வரை நூற்றுக்கணக்கான ஹோட்டல் அறைகள் மற்றும் விருந்தினர் மாளிகைகள் முன்பதிவு செய்யப்பட்டன.ஆனால் இப்போது […]

பூமியின் சொர்க்கம்….. தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது….. Read More »

விமான நிலையம் அருகே உயரமான கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்படலாம்…!!!

விமான நிலையம் அருகே உயரமான கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்படலாம்…!!! விமான நிலையங்களுக்கு அருகில் உயரமான கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்படலாம். தற்போதைய உயரக் கட்டுப்பாடுகள் மாற்றப்படலாம்.இந்த ஆண்டின் பிற்பகுதியில் இதனை எதிர்பார்க்கலாம் என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் கூறினார். 40வது சிங்கப்பூர் வணிக விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். எனவே, விமான நிலையங்களுக்கு அருகில் உயரமான குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. சிங்கப்பூர் :

விமான நிலையம் அருகே உயரமான கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்படலாம்…!!! Read More »

ChatGPT செயலியால் இழப்பீட்டுத் தொகையை பெற்ற நபர்…!!

ChatGPT செயலியால் இழப்பீட்டுத் தொகையை பெற்ற நபர்…!! நீங்கள் ஒரு கடினமான சூழ்நிலையில் இருக்கும்போது, ​​எவ்வாறு வெற்றிகரமாக இழப்பீடு பெறுவது? யாரிடம் உதவி கேட்பது? போன்ற கேள்விகள் பலருக்கு இருக்கும். அப்படி கொலம்பியாவிற்கு பயணம் செய்ய திட்டமிட்ட ஆடவர் தனது விடுமுறையை ரத்து செய்ய வேண்டியிருந்தது. ஆனால் அவர் ஏற்கனவே தனது விமானக் கட்டணம் மற்றும் ஹோட்டலுக்கு பணம் செலுத்திவிட்டதால் பணத்தைத் திரும்பப் பெற முடியவில்லை. பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி என்று தெரியாமல் தவித்த அவர்,

ChatGPT செயலியால் இழப்பீட்டுத் தொகையை பெற்ற நபர்…!! Read More »

பிரேசில் கோழிகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் விவசாயிகள் கவலை..!!

பிரேசில் கோழிகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் விவசாயிகள் கவலை..!! பிரேசிலில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது. இதனால் அந்நாட்டின் கோழிப்பண்ணைத் தொழிலுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. பிரேசிலிய கோழிகள் தடைசெய்யப்பட்டாலும், சீனாவும் பிற நாடுகளும் அவற்றின் இறக்குமதி மீதான தடை விரைவில் நீக்கப்படும் என்று நம்புவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உலக வர்த்தகத்தில் பிரேசிலின் கோழி ஏற்றுமதி 35 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இதன் விளைவாக, பிரேசில் மீது விதிக்கப்பட்ட தடை, அந்நாட்டு விவசாயிகளை

பிரேசில் கோழிகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் விவசாயிகள் கவலை..!! Read More »

மோசடி சம்பவங்களில் ஈடுபட்ட அமெரிக்காவைச் சேர்ந்த சிங்கப்பூரர் கைது…!!!

மோசடி சம்பவங்களில் ஈடுபட்ட அமெரிக்காவைச் சேர்ந்த சிங்கப்பூரர் கைது…!!! அமெரிக்காவில் $230 மில்லியன் டாலர் மதிப்புள்ள கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டதாக சிங்கப்பூரர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 20 வயதான மலோன் லாம், 4,100 பிட்காயின்களைத் திருடி அவற்றைப் பணமாக்க முயன்றதாக சந்தேகிக்கப்படுகிறது. மோசடி செய்பவர்கள் மற்றவர்களுக்குச் சொந்தமான டிஜிட்டல் நாணயக் கணக்குகளை அனுமதியின்றி அணுகியதாகக் கூறப்படுகிறது. பல்வேறு வழிகளில் கணக்குகளிலிருந்து நிதியை மாற்றுவதன் மூலம் அவர்கள் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்க முயன்றதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.

மோசடி சம்பவங்களில் ஈடுபட்ட அமெரிக்காவைச் சேர்ந்த சிங்கப்பூரர் கைது…!!! Read More »

பங்களாதேஷ் தரைவழி இறக்குமதிக்கு தடை விதித்த இந்தியா..!!!

பங்களாதேஷ் தரைவழி இறக்குமதிக்கு தடை விதித்த இந்தியா..!!! இந்திய வர்த்தக அமைச்சகம் வங்கதேசத்திலிருந்து நில எல்லைகள் வழியாக இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வங்கதேசத்தின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை அச்சுறுத்துகிறது. வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்று அடைக்கலம் கோரினார். அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன. வங்கதேசத்திலிருந்து தரைவழியாக இனி ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்ய

பங்களாதேஷ் தரைவழி இறக்குமதிக்கு தடை விதித்த இந்தியா..!!! Read More »

அதிர்ச்சி..!! அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்குப் புற்றுநோய்…!!!

அதிர்ச்சி..!! அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்குப் புற்றுநோய்…!!! அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் புரோஸ்டேட் எனும் ஆண் சுரப்பிப் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை (மே 16) 82 வயதான திரு.பைடனுக்கு புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். ஜோ பைடனும் அவரது குடும்பத்தினரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். புற்றுநோய் தீவிரமானது என்றாலும், அதைக் கட்டுப்படுத்த முடியும் என்று திரு. பைடனின் அலுவலகம் தெரிவித்துள்ளது. வட்டப்பாதை

அதிர்ச்சி..!! அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்குப் புற்றுநோய்…!!! Read More »

வட்டப்பாதை ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது…!!!

வட்டப்பாதை ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது…!!! சிங்கப்பூர்: பாயா லெபார் ரயில் நிலையத்திலிருந்து புவன விஸ்தா நிலையம் வரை போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. SMRT காலை 8.26 மணிக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டது. இதனால் வட்டப்பாதையில் பாயா லெபார் நிலையத்திற்கும் புவன விஸ்தா நிலையத்திற்கும் இடையிலான சேவையில் பயணிகள் தாமதங்களை எதிர்கொண்டனர். இதனால் செராங்கூன் நிலையத்திலிருந்து புவன விஸ்தா நிலையத்திற்கு இரு திசைகளிலும் இலவச பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்நிலையில் காலை 8.41 மணிக்கு ரயில் சேவைகள்

வட்டப்பாதை ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது…!!! Read More »

ஆன்லைன் கேமிங் விளையாடிய 8 காவல்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை…!!!

ஆன்லைன் கேமிங் விளையாடிய 8 காவல்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை…!!! வேலை நேரத்தில் ஆன்லைன் கேம்களை விளையாடியதற்காக எட்டு காவல்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ஹியொகொ மாகாணத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பலமுறை தங்கள் மொபைல் போன்களில் விளையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் ஒரு நேரத்தில் 20 நிமிடங்கள் வரை விளையாடியதாகவும், சில சமயங்களில் ரோந்துப் பணியில் இருக்கும்போது விளையாடியதாகவும் கூறப்படுகிறது. பெயர் குறிப்பிடாத ஒருவர் நவம்பர் மாதம் காவல் துறைக்கு அனுப்பிய கடிதத்தில் அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து தெரியவந்தது.

ஆன்லைன் கேமிங் விளையாடிய 8 காவல்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை…!!! Read More »

சுட்டெரிக்கும் வெயிலில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள்..!!

சுட்டெரிக்கும் வெயிலில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள்..!! சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி, கொளுத்தும் வெயிலில் மாணவர்களுக்கு உடற்பயிற்சி வகுப்பை நடத்தியது. மதியம் 2 மணி அளவில் உடற்பயிற்சி வகுப்பில் பங்கேற்ற சில மாணவர்களின் கைகளில் புண்கள் மற்றும் கொப்புளங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 9 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. மாநில கல்வி அமைச்சின் நிதி உதவியில் இந்த உடற்பயிற்சி வகுப்பு நடைபெற்றது. MSE ஆல் தொடங்கப்பட்ட “Go Green

சுட்டெரிக்கும் வெயிலில் உடற்பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள்..!! Read More »