#worldnews

மலேசியாவில் பெய்த கனமழை ஏற்பட்ட திடீர் வெள்ளம்!! போக்குவரத்து பாதிப்பு!!

மலேசியாவில் பெய்த கனமழை ஏற்பட்ட திடீர் வெள்ளம்!! போக்குவரத்து பாதிப்பு!! மலேசியாவில் ஜொகூர் பாருவில் நேற்று (ஏப்ரல் 13) கனமழை பெய்தது.இதன் காரணமாக பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது . மேலும் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சாலையை வாகனங்கள் கடக்க முடியவில்லை என்றும் அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன. வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! 10th படித்திருந்தால் போதும்!! நெட்டிசன்கள் சிலர் வெள்ளத்தைக் காட்டும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். வெள்ளத்தால் பல வீடுகளும் […]

மலேசியாவில் பெய்த கனமழை ஏற்பட்ட திடீர் வெள்ளம்!! போக்குவரத்து பாதிப்பு!! Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவ புதிய நிலையம்!!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவ புதிய நிலையம்!! சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் சட்டரீதியான பிரச்சனைகளுக்கு உதவு புதிய நிலையம் திறக்கப்பட்டுள்ளது. சம்பளப் பிரச்சனை ,காயம் மற்றும் பிற வகை சட்டரீதியான உதவிக்கும் அவர்கள் அந்த நிலையத்தை அணுகலாம். அந்த புதிய நிலையம் சிராங்கூன் ரோட்டில் அமைந்துள்ளது.அங்கு முழுநேரமாக வழக்கறிஞர் மற்றும் தொண்டூழியர்கள் சேவை வழங்குவர். வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல விரும்புவர்களை இப்படியெல்லாம் ஏமாத்துறாங்க? தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் மற்றும் இலவச சட்ட உதவி வழங்கும் அமைப்பான

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவ புதிய நிலையம்!! Read More »

அதிர்ஷ்டத்தால் வெற்றி பெற்ற அபிஷேக் ஷர்மா…!!! புலம்பும் ஸ்ரேயாஸ் ஐயர்…!!!

அதிர்ஷ்டத்தால் வெற்றி பெற்ற அபிஷேக் ஷர்மா…!!! புலம்பும் ஸ்ரேயாஸ் ஐயர்…!!! ஐபிஎல் 2025 சீசனில், பஞ்சாப் அணி 245 ரன்கள் எடுத்தது.சன்ரைசர்ஸ் இரண்டு ஓவர்கள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்றது. குறிப்பாக, சன்ரைசர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மா சிறப்பாக செயல்பட்டு 55 பந்துகளில் 141 ரன்கள் எடுத்தார். இந்தத் தோல்வி குறித்து ஸ்ரேயாஸ் என்ன சொன்னார் என்று பார்ப்போம். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் மிகப்பெரிய ஸ்கோரை எடுத்தோம். ஆனால் இரண்டு ஓவர்கள் மீதமுள்ள நிலையில்

அதிர்ஷ்டத்தால் வெற்றி பெற்ற அபிஷேக் ஷர்மா…!!! புலம்பும் ஸ்ரேயாஸ் ஐயர்…!!! Read More »

வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல விரும்புவர்களை இப்படியெல்லாம் ஏமாத்துறாங்க?

வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல விரும்புவர்களை இப்படியெல்லாம் ஏமாத்துறாங்க? வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்ய வேண்டும் என்பது பலரது கனவு.ஆனால் அனைவரும் அவ்வளவு எளிதில் அவர்களுடைய கனவை நிறைவேற்ற முடியாது.அதற்கு கரணம் அவர்களின் கனவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மோசடி செயலில் ஈடுபடுவதே.அதே போன்ற சம்பவம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது.இளைஞர்களை எப்படி அவர்கள் ஏமாற்றியுள்ளனர் என்பதை பற்றியும் நாம் எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பது பற்றியும் இப்பதிவில் காண்போம். தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் உள்ள இன்ஃபினிட்டி டிராவல்ஸ் & அசோசியேட்ஸ் நிறுவனம்

வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல விரும்புவர்களை இப்படியெல்லாம் ஏமாத்துறாங்க? Read More »

அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கு இடையேயான உயர் நிலைச் சந்திப்பு …!!!

அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கு இடையேயான உயர் நிலைச் சந்திப்பு …!!! அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான உயர்மட்ட சந்திப்பு பலனளித்தது. 2018 ஆம் ஆண்டில், ஜனாதிபதி டிரம்ப் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகினார். இந்தத் திட்டம் குறித்து உடன்பாட்டை எட்டுவதற்காக ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நேற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. புதிய ஒப்பந்தத்தின் முன்மொழியப்பட்ட அடிப்படை விவரங்கள் குறித்து அடுத்த சனிக்கிழமை மீண்டும் விவாதங்கள் நடைபெற உள்ளன. பரஸ்பர நன்மை பயக்கும் விளைவுகளை அடைவதற்கான முதல் படியாக நேற்றைய சந்திப்பு இருந்ததாக

அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கு இடையேயான உயர் நிலைச் சந்திப்பு …!!! Read More »

சீனா மீதான 125% வரிகள் ஸ்மார்ட் போன் மற்றும் கணினிகளுக்கு கிடையாது-திரு.டிரம்ப்

சீனா மீதான 125% வரிகள் ஸ்மார்ட் போன் மற்றும் கணினிகளுக்கு கிடையாது-திரு.டிரம்ப் சீனா மீதான வரிகள் சில பொருட்களுக்குப் பொருந்தாது என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். இதில் திறன்பேசிகள்,கணினிகள் மற்றும் சில மின்னணு பொருட்கள் ஆகியவை அடங்கும் என்று திரு.டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா சமீபத்தில் சீன இறக்குமதிகளுக்கு 125 சதவீத வரிகளை விதித்தது. உலகளவில் இறக்குமதிகளுக்கு 10 சதவீத அடிப்படை வரி விதிக்கப்பட்டது. இது தைவானில் இருந்து குறைக்கடத்திகள் மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும்

சீனா மீதான 125% வரிகள் ஸ்மார்ட் போன் மற்றும் கணினிகளுக்கு கிடையாது-திரு.டிரம்ப் Read More »

சிங்கப்பூர் உள்ளிட்ட பிற நாடுகளில் whatsapp செயலியில் ஏற்பட்ட பிரச்சனை…!!!

சிங்கப்பூர் உள்ளிட்ட பிற நாடுகளில் whatsapp செயலியில் ஏற்பட்ட பிரச்சனை…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நேற்று இரவு whatsapp செயலியில் கோளாறு ஏற்பட்டது. நேற்று இரவு (ஏப்ரல் 12) இரவு 10:30 மணி நிலவரப்படி சிங்கப்பூரில் சுமார் 900 புகார்களைப் பெற்றுள்ளதாக டவுன்டெடெக்டர் வலைத்தளம் தெரிவித்துள்ளது. இது சிங்கப்பூர், பிரேசில், இந்தியா, இந்தோனேசியா மற்றும் மலேசியா உட்பட குறைந்தது 50 நாடுகளில் மில்லியன் கணக்கான பயனர்களைப் பாதித்தது. பெரும்பாலான பயனர்கள் மற்றவர்களுக்கு செய்திகளை அனுப்புவதில் சிரமப்பட்டனர். சிங்கப்பூரில் பிறர்

சிங்கப்பூர் உள்ளிட்ட பிற நாடுகளில் whatsapp செயலியில் ஏற்பட்ட பிரச்சனை…!!! Read More »

சிங்கப்பூரில் பிறர் அணிந்த ஆடைகளை வாங்கும் போக்கு அதிகரிப்பு..!!

சிங்கப்பூரில் பிறர் அணிந்த ஆடைகளை வாங்கும் போக்கு அதிகரிப்பு..!! சிங்கப்பூர்:மக்கள் தற்போது பிறர் பயன்படுத்திய ஆடைகளை வாங்கி அணிவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பிறர் பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்யும் உள்ளூர் கடைகள், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வியாபாரம் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றன. மற்றவர்கள் அணிந்த ஆடைகளை வாங்கி அணிவது சிலரை முகம் சுளிக்க வைக்கும். ஆனால் இப்போது அந்தப் போக்கு மாறி வருவதாகத் தெரிகிறது. நோன்பு போன்ற பண்டிகைக் காலங்களில்

சிங்கப்பூரில் பிறர் அணிந்த ஆடைகளை வாங்கும் போக்கு அதிகரிப்பு..!! Read More »

ஆண்களே அழகான கரு கருவென தாடி வளர ஆசையா..?? அப்போ இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க…!!

ஆண்களே அழகான கரு கருவென தாடி வளர ஆசையா..?? அப்போ இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க…!! ஆண்களின் அழகு அவர்களின் தாடியில்தான் இருக்கிறது. உண்மையில், தாடி ஒரு ஆணுக்கு அழகான மற்றும் ஸ்டைலான தோற்றத்தை அளிக்கிறது. ஆனால் சில ஆண்களுக்கு தாடி வளர்ச்சி குறைவாகவோ அல்லது ஒரு சில இடங்களில் மட்டும் வளர்ந்திருக்கும்.அத்தகைய தோற்றம் கவர்ச்சி குறைவாக தெரிவது மட்டுமல்லாமல், அது அவர்களின் சுயமரியாதையையும் பாதிக்கக் கூடியதாக இருக்கும். இந்த சூழ்நிலையில், இதுபோன்ற பிரச்சனை உள்ள ஆண்கள்

ஆண்களே அழகான கரு கருவென தாடி வளர ஆசையா..?? அப்போ இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க…!! Read More »

கிளமெண்டியில் நடந்த கார் விபத்தில் ஐவர் மருத்துவமனையில் அனுமதி..!!!

கிளமெண்டியில் நடந்த கார் விபத்தில் ஐவர் மருத்துவமனையில் அனுமதி..!!! சிங்கப்பூர்:கிளமெண்டி பகுதியில் நேற்று நடந்த விபத்தில் மூன்று கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் ஐந்து பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் இருவர் ஓட்டுநர்கள் மற்றும் மூன்று பேர் பயணிகள் என்று கூறப்படுகிறது. காமன்வெல்த் அவென்யூ வெஸ்டில் இருந்து நேற்று காலை சுமார் 6.30 மணியளவில் விபத்து குறித்த தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக வெளியான

கிளமெண்டியில் நடந்த கார் விபத்தில் ஐவர் மருத்துவமனையில் அனுமதி..!!! Read More »