#worldnews

தென் பிலிப்பீன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்!!

தென் பிலிப்பீன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்!! தென் பிலிப்பீன்ஸில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.Mindanao தீவின் கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கம் 30 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் இல்லை என்று அது கூறியது. நிலநடுக்கத்தால் மோசமான சேதங்கள் ஏதும் இல்லை என்று உள்ளூர் அதிகாரிகள் AFP யிடம் கூறியுள்ளனர். “அது மிகவும் வலுவாக இருந்தது.ஆனால் நீண்ட நேரத்துக்கு நீடிக்கவில்லை.சேதங்களும் ஏற்படவில்லை” […]

தென் பிலிப்பீன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்!! Read More »

உலகின் மிகப் பரபரப்பான விமான நிலையம் எது?

உலகின் மிகப் பரபரப்பான விமான நிலையம் எது? அனைத்துலக விமான நிலைய மன்றம் 2024 ஆம் ஆண்டில் மிகப் பரபரப்பான விமான நிலையம் எது என்பது குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.தரவரிசை பட்டியல் உள்நாட்டு சேவைகள், வெளிநாட்டு சேவைகள் ஆகியவற்றை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப் பரபரப்பான விமான நிலையத்துக்கு 2024 ஆம் ஆண்டு 108.1 மில்லியன் பயணிகள் சென்றதாக கூறப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு மிகப் பரபரப்பான விமான நிலையம் என்ற

உலகின் மிகப் பரபரப்பான விமான நிலையம் எது? Read More »

பாராட்டும் ரசிகர்கள்..!!! 18 வது முறையாக ஆட்டநாயகன் விருதை வென்ற தோனி…!!!

பாராட்டும் ரசிகர்கள்..!!! 18 வது முறையாக ஆட்டநாயகன் விருதை வென்ற தோனி…!!! ஐபிஎல் வரலாற்றில் 43 வயதில் தோனி ஒரு சிறந்த சாதனையைப் படைத்துள்ளார். நேற்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ்

பாராட்டும் ரசிகர்கள்..!!! 18 வது முறையாக ஆட்டநாயகன் விருதை வென்ற தோனி…!!! Read More »

“முழுமை தற்காப்பு பயிற்சியில் வழங்கப்பட்ட உணவில் எந்த பிரச்சனையும் இல்லை”- சுகாதார அமைச்சகம்

“முழுமை தற்காப்பு பயிற்சியில் வழங்கப்பட்ட உணவில் எந்த பிரச்சனையும் இல்லை”- சுகாதார அமைச்சகம் சிங்கப்பூர்:சிங்கப்பூரில் முழுமைத் தற்காப்புப் பயிற்சியின்போது  சிலருக்கு திடீரென வயிற்றுக் கோளாறு ஏற்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி நடந்த Exercise SG Ready பயிற்சியின் போது உணவு வழங்கப்பட்டது. SOTA கலைப்பள்ளியைச் சேர்ந்த 187 மாணவர்கள் நோய்வாய்ப்பட்டனர். இதில் உணவை சாப்பிட்டவர்களில் பூஜ்ஜிய புள்ளி இரண்டு சதவீதம் மட்டுமே இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. டிரம்பின் வரிவிதிப்பால் காஷ்மீரில் கைவினைப் பொருட்களின் விலை

“முழுமை தற்காப்பு பயிற்சியில் வழங்கப்பட்ட உணவில் எந்த பிரச்சனையும் இல்லை”- சுகாதார அமைச்சகம் Read More »

ரியல் ஸ்பைடர் மேன் போல சிறுவனை காப்பாற்றிய நபர்…!!!

ரியல் ஸ்பைடர் மேன் போல சிறுவனை காப்பாற்றிய நபர்…!!! ஜன்னல் ஓரத்தில் இருந்து கீழே விழவிருந்த சிறுவனை காப்பாற்றிய ஒருவருக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மலேசியாவின் சிலாங்கூரில் உள்ள தாமான் புத்ர பர்தானா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு கட்டிடத்தின் நான்காவது மாடி ஜன்னலில் ஒரு சிறுவன் தொங்குவதை காட்டும் காணொளி ஆனது இணையத்தில் பரவலாகப் பகிரிடப்பட்டது கீழ் தளங்களில் ஜன்னலுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த வேலியின் மீது ஏறி ஒருவர் சிறுவனை காப்பாற்றுகிறார். பின்னர்

ரியல் ஸ்பைடர் மேன் போல சிறுவனை காப்பாற்றிய நபர்…!!! Read More »

டிரம்பின் வரிவிதிப்பால் காஷ்மீரில் கைவினைப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு…!!!

டிரம்பின் வரிவிதிப்பால் காஷ்மீரில் கைவினைப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு…!!! காஷ்மீர் கைவினைப் பொருட்களுக்கு பிரபலமானவை. அங்கு வசிக்கும் பல குடும்பங்கள் பல ஆண்டுகளாக கைவினைப்பொருளைச் செய்து வருகின்றன. கைவினைப் பொருட்கள் தான் அவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. காஷ்மீரில் மிகவும் பிரபலமான கைவினைப் பொருளாக பஷ்மினா கருதப்படுகிறது. இனிமேல் இதன் விலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதற்குக் காரணம், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 26% வரி உயர்வே காரணமாகும். வரிகள்

டிரம்பின் வரிவிதிப்பால் காஷ்மீரில் கைவினைப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு…!!! Read More »

ஜப்பானில் நெடுஞ்சாலையில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட பெண்களை கண்டித்த நெட்டிசன்கள்..!!!

ஜப்பானில் நெடுஞ்சாலையில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட பெண்களை கண்டித்த நெட்டிசன்கள்..!!! ஜப்பானில் நெடுஞ்சாலையின் நடுவில் படுத்துக் கொண்டு புகைப்படம் எடுத்ததற்காக இரண்டு சீனப் பெண்கள் நெட்டிசன்களால் அதிகமாக விமர்சிக்கப்பட்டுள்ளனர். தோக்கியோ மற்றும் ஃபுஜி மலைக்கு இடையிலான நெடுஞ்சாலையில் வரிசையாக நிற்கும் கார்களுக்கு நடுவில் அந்தப் பெண்கள் படுத்தவாரும்,உட்கார்ந்தவாரும் மது அருந்துவது இருக்கும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இரண்டு சுற்றுலா பேருந்துகள் மோதிக்கொண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தில் 47 பேர் காயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலோர்

ஜப்பானில் நெடுஞ்சாலையில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட பெண்களை கண்டித்த நெட்டிசன்கள்..!!! Read More »

கால்பந்து விளையாட்டின் விதிமுறைகள் பற்றி தெரியுமா..???

கால்பந்து விளையாட்டின் விதிமுறைகள் பற்றி தெரியுமா..??? நம் உடல் நலத்திற்கு விளையாட்டு என்பது ஒரு சிறந்த உடற்பயிற்சி ஆகும். இன்றைய பதிவில் நாம் கால்பந்து விளையாட்டின் விதிகளைப் பற்றி அறிந்து கொள்வோம். கால்பந்து விளையாட்டைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால் நம்மில் பலருக்கும் கால்பந்து விளையாட்டின் விதிகள் பற்றி தெரியாது. எனவே, அவற்றைப் பற்றி நீங்கள் இப்படித்தான் கற்றுக்கொள்ளலாம். கால்பந்து என்பது பந்தை கால்களால் உதைத்து விளையாடும் ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டு உலகின் மிகப்

கால்பந்து விளையாட்டின் விதிமுறைகள் பற்றி தெரியுமா..??? Read More »

சீனாவில் பணி நீக்கம் செய்த நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுத்த பெண்..!!!

சீனாவில் பணி நீக்கம் செய்த நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுத்த பெண்..!!! சீனாவின் குவாங்டொங் மாகாணத்தில் வாங் என்ற பெண்ணுக்கு ஏற்பட்ட துயரம் பல இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு நிமிடம் முன்னதாகவே வேலையை விட்டு வெளியேறியதால் வாங் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். இதேபோல், ஒரு மாதத்தில் ஆறு முறை வாங் வேலையை விட்டுச் சீக்கிரமாக புறப்பட்டதாக கூறப்படுகிறது. மூன்று வருடங்களாக அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த வாங், தன்னை பணிநீக்கம் செய்த நிறுவனம் மீது புகார்

சீனாவில் பணி நீக்கம் செய்த நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுத்த பெண்..!!! Read More »

மலேசியாவில் கனமழை…!!! திடீர் வெள்ளப் பெருக்கால் மக்கள் கடும் அவதி…!!!

மலேசியாவில் கனமழை…!!! திடீர் வெள்ளப் பெருக்கால் மக்கள் கடும் அவதி…!!! மலேசியாவின் ஜொகூர் பாருவில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக சாலையை கடக்க முடியவில்லை. போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிக கனமழையால் அப்பகுகுதிகளில் வெள்ளம் முழங்கால் அளவுக்கு இருந்தது. வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள் மற்றும் மழை நீர் தேங்கிய சாலைகளைக் காட்டும் புகைப்படங்களை இணையவாசிகள் சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.

மலேசியாவில் கனமழை…!!! திடீர் வெள்ளப் பெருக்கால் மக்கள் கடும் அவதி…!!! Read More »