#worldnews

மஞ்சள் காய்ச்சலால் அவசரநிலையை அறிவித்துள்ள நாடு!!

மஞ்சள் காய்ச்சலால் அவசரநிலையை அறிவித்துள்ள நாடு!! கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சல் பரவுவதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அந்நாட்டு அரசாங்கம் அவசரநிலையை அறிவித்துள்ளது. இதுவரை 34 பேர் நோயால் இறந்ததாக கொலம்பியா சுகாதார அமைச்சர் உறுதிப்படுத்தினார். 74 பேருக்கு நோய் தொற்று இருப்பதாக அவர் கூறினார். மத்திய மேற்கு கொலம்பியாவில் டொலிமா என்ற நகரில் இதுவரை 22 மஞ்சள் காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! நாட்டிலேயே அந்நகரில் தான் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக […]

மஞ்சள் காய்ச்சலால் அவசரநிலையை அறிவித்துள்ள நாடு!! Read More »

புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் பலி..!!!

புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் பலி..!!! அமெரிக்காவின் புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் 20 வயது மாணவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் சங்க கட்டிடத்தில் நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக மூன்று ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிகாரிக்கு லஞ்சம் வழங்கியதாக சுற்றுலாப் பயணி

புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் பலி..!!! Read More »

குட் பேட் அக்லி படத்தில் அஜித் மகனாக நடிக்க முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் இவரா?

குட் பேட் அக்லி படத்தில் அஜித் மகனாக நடிக்க முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் இவரா? அஜித்குமார் ,திரிஷா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் ஏப்ரல் 10 ஆம் தேதி குட் பேட் அக்லி திரைப்படம் வெளிவந்தது.இப்படம் உலகளவில் 199 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.இப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். தமிழகத்தில் மட்டும் 5 நாட்களில் 100 கோடி வசூல் செய்துள்ள குட் பேட் அக்லி!! இப்படத்தில் அஜித்தின் மகனாக கார்த்திகேயா தேவ்

குட் பேட் அக்லி படத்தில் அஜித் மகனாக நடிக்க முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் இவரா? Read More »

அதிகாரிக்கு லஞ்சம் வழங்கியதாக சுற்றுலாப் பயணி மீது குற்றச்சாட்டு!!

அதிகாரிக்கு லஞ்சம் வழங்கியதாக சுற்றுலாப் பயணி மீது குற்றச்சாட்டு!! தேசியச் சுற்றுப்புற அமைப்பின் அதிகாரிக்கு லஞ்சம் வழங்கியதாக சீனாவைச் சேர்ந்த Huang Qiulin எனும் சுற்றுலா பயணி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த மாதம் 26 ஆம் தேதி ஆர்ச்சர்ட் ரோட்டில் புகை பிடித்தார். ஆர்ச்சர்ட் ரோட்டில் பெரும்பாலான பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை உள்ளது. ஹுவாங் கடைத்தொகுதிக்கு வெளியே புகை பிடிப்பதை அதிகாரிகள் கவனித்தனர்.அவரை அணுகினர் . அப்போது அவர் அதிகாரிகளில் ஒருவருக்கு 50

அதிகாரிக்கு லஞ்சம் வழங்கியதாக சுற்றுலாப் பயணி மீது குற்றச்சாட்டு!! Read More »

இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும் கோலாலம்பூர் கோபுரம்!!

இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும் கோலாலம்பூர் கோபுரம்!! மலேசியத் தலைநகரில் பிரபலமான கட்டிடங்களில் ஒன்றான KL Tower இன்று (ஏப்ரல் 17) முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு புதிய நிர்வாகம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக The Star செய்தி வெளியிட்டுள்ளது. ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அந்த கோலாலம்பூர் கோபுரம் மலேசிய அரசாங்கத்துக்கு சொந்தமாகியுள்ளது. அதை மீண்டும் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மலேசியத் தொடர்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது. Follow us on

இன்று முதல் தற்காலிகமாக மூடப்படும் கோலாலம்பூர் கோபுரம்!! Read More »

சிம் கார்டு மோசடி!! சந்தேகத்தின் அடிப்படையில் 19 வயது இளைஞர் கைது!!

சிம் கார்டு மோசடி!! சந்தேகத்தின் அடிப்படையில் 19 வயது இளைஞர் கைது!! சிம் கார்டுகளை மோசடி கும்பல்களுக்கு விநியோகம் செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.அந்த இளைஞர் சிம் கார்டு சம்மந்தப்பட்ட பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதாக நம்பப்படுகிறது. மாணவர்களுக்கு பணம் கொடுத்து அவர்களின் பெயர்களில் சிம் கார்டுகளை பதிவு செய்யுமாறு அந்த இளைஞர் கேட்டதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணை கூறுகிறது. அந்த இளைஞரை மோசடி ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் அடையாளம் கண்டு செய்தனர்.

சிம் கார்டு மோசடி!! சந்தேகத்தின் அடிப்படையில் 19 வயது இளைஞர் கைது!! Read More »

ஏப்ரல் கடைசி 2 வாரங்களில் சிங்கப்பூரின் வானிலை நிலவரம்!!

ஏப்ரல் கடைசி 2 வாரங்களில் சிங்கப்பூரின் வானிலை நிலவரம்!! சிங்கப்பூரில் இந்த மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் பெரும்பாலான நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.பகல் நேரத்தில் மழையை எதிர்பார்க்கலாம். சில நாட்களில் இரவு நேரத்திலும் மழை பெய்யக்கூடும். சுமத்ராவிலிருந்து வீசும் பலத்த காற்று காரணமாக சிங்கப்பூரில் ஒரு சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.மேலும் பலத்த காற்று வீசலாம் என்றும் தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது. இந்த மாதம் பெரும்பாலான பகுதிகளில் மொத்த

ஏப்ரல் கடைசி 2 வாரங்களில் சிங்கப்பூரின் வானிலை நிலவரம்!! Read More »

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி : இந்திய நகைக்கடை முதலாளி பெல்ஜியத்தில் கைது!!

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி : இந்திய நகைக்கடை முதலாளி பெல்ஜியத்தில் கைது!! இந்திய நகைக்கடை முதலாளி Mehul Choksi நேற்று கைது செய்யப்பட்டார்.அவர் இந்தியாவின் மிகப்பெரிய பஞ்சாப் தேசிய வங்கியிடம் 1.8 பில்லியன் அமெரிக்க டாலரை ஏமாற்றியதாக சந்தேகிக்கப்படுகிறது. வைர வியாபாரியான அவரை இந்தியாவுக்கு திரும்ப அனுப்பச் சொல்லி இந்தியா கேட்டு வந்தது.அந்த தகவலை பிபிசி வெளியிட்டது. தென் பிலிப்பீன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்!! இந்தியாவை விட்டு 2018 ஆம் ஆண்டில் சோக்சி வெளியேறினார். இந்தியாவுக்கு அவரை

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி : இந்திய நகைக்கடை முதலாளி பெல்ஜியத்தில் கைது!! Read More »

தமிழகத்தில் மட்டும் 5 நாட்களில் 100 கோடி வசூல் செய்துள்ள குட் பேட் அக்லி!!

தமிழகத்தில் மட்டும் 5 நாட்களில் 100 கோடி வசூல் செய்துள்ள குட் பேட் அக்லி!! அஜித்குமார் ,திரிஷா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் ஏப்ரல் 10 ஆம் தேதி குட் பேட் அக்லி திரைப்படம் வெளிவந்தது.இப்படம் தமிழகத்தில் மட்டும் 5 நாட்களில் 100 கோடி வசூல் ஈட்டியுள்ளது.இந்த தகவலை அப்படத்தை விநியோகம் செய்த ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் ராகுல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் கடந்த 5 நாட்களில் 170 கோடி வசூலைக் ஈட்டிருக்கலாம் என்ற

தமிழகத்தில் மட்டும் 5 நாட்களில் 100 கோடி வசூல் செய்துள்ள குட் பேட் அக்லி!! Read More »

விண்வெளிக்கு சென்று வெற்றிக்கரமாக திரும்பிய 6 பெண்கள்!!

விண்வெளிக்கு சென்று வெற்றிக்கரமாக திரும்பிய 6 பெண்கள்!! Blue Origin நிறுவனத்தின் ராக்கெட்டில் விண்வெளிக்கு சென்ற 6 பெண்கள் பத்திரமாக திரும்பியுள்ளனர் . ராக்கெட்டில் பிரபல பாடகி Katy perry , CBS ஊடகச் செய்தியாளர் Gayle King ,முன்னாள் விண்வெளி விஞ்ஞானி Aisha Bowe,மனித உரிமை ஆர்வலர் Amanda Nguyen,திரைப்படத் தயாரிப்பாளர் Kerianne Flynn , அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் வருங்கால மனைவி Lauren Sanchez ஆகியோர் சென்றனர். அவர்கள் பெருமை கொள்வதாக கூறினர்.

விண்வெளிக்கு சென்று வெற்றிக்கரமாக திரும்பிய 6 பெண்கள்!! Read More »