#worldnews

ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீச்சம்பவம்…!!!

ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீச்சம்பவம்…!!! சிங்கப்பூர்: ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 64, பிளாக் 664B இல் உள்ள வீடு ஒன்றில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. நேற்று மாலை சுமார் 6.50 மணியளவில் கட்டிடத்தின் 16வது மாடியில் நடந்த சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த குடிமை தற்காப்புப் படையினர், வாளியைக் கொண்டு தண்ணீர் […]

ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீச்சம்பவம்…!!! Read More »

புக்கிட் பாஞ்சாங் பகுதியில் இரண்டு அடுக்கு பேருந்தில் தீ!!

புக்கிட் பாஞ்சாங் பகுதியில் இரண்டு அடுக்கு பேருந்தில் தீ!! புக்கிட் பாஞ்சாங் பகுதியில் இரண்டு அடுக்கு பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது.இந்த சம்பவம் மார்ச் 22 ஆம் தேதி காலை சுமார் 11.50 மணியளவில் SMRT பேருந்து சேவை எண் 972 இல் தீப்பற்றியது. பெட்டிர் ரோட்டில் உள்ள பேருந்து நிறுத்துமிடத்தைக் கடந்து செல்லும்போது பேருந்தின் இயந்திரத்திலிருந்து புகை வருவதை ஓட்டுநர் கவனித்ததாக 8 World ஊடகத்திடம் SMRT கூறியது. பேருந்தில் இருந்த 19 போரையும் வெளியேறுமாறு

புக்கிட் பாஞ்சாங் பகுதியில் இரண்டு அடுக்கு பேருந்தில் தீ!! Read More »

பரபரப்பு!! பாசிர் ரிஸ் பூங்காவின் கடற்கரையில் ஆணின் சடலம்!!

பாசிர் ரிஸ் பூங்காவின் கடற்கரையில் ஆணின் சடலம்!! பாசிர் ரிஸ் பூங்காவின் கடற்கரையில் ஆண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மார்ச் 22 ஆம் தேதி காலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக 8 World செய்தி நிறுவனம் வெளியிட்டது. இது குறித்து காவல்துறைக்கு காலை 8.30 மணியளவில் தகவல் வந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஹீத்ரோ விமான நிலையம் செயல்படாதது குறித்து விசாரணை…!!! அந்த நபரின் மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறை உறுதி செய்தது.

பரபரப்பு!! பாசிர் ரிஸ் பூங்காவின் கடற்கரையில் ஆணின் சடலம்!! Read More »

எண்ணெய் பசை சருமத்திற்கான இயற்கை ஃபேஸ் பேக்…!!

எண்ணெய் பசை சருமத்திற்கான இயற்கை ஃபேஸ் பேக்…!! வெயில் காலம் வந்துவிட்டது.. சுட்டிருக்கும் வெயிலில் சிறிது நேரம் சென்றுவிட்டு வந்தாலே உடம்பெல்லாம் வியர்த்து விடும். முகமானது பொலிவிழந்து எண்ணெய் பசையாக காட்சியளிக்கும். முகத்தில் எண்ணெய் படிந்தால், அது சருமத்தின் துளைகளில் படிந்து, அவற்றை அடைத்து, பருக்களை ஏற்படுத்தும்.இந்தப் பருக்கள் மேலும் முகத்தில் அசிங்கமான வடுக்களை ஏற்படுத்தும். இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் தவிர்க்க, சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு, சருமத்திற்கு போதுமான பராமரிப்பு அளிக்க

எண்ணெய் பசை சருமத்திற்கான இயற்கை ஃபேஸ் பேக்…!! Read More »

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4 வது சுற்றுக்கு முன்னேறிய கோகோ காப்…!!!

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4 வது சுற்றுக்கு முன்னேறிய கோகோ காப்…!!! மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்று நடைபெற்றது. இப்போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வீராங்கனையான கோகோ காப் மற்றும் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த மரியா சக்காரி மோதினர். அனுபவம் வாய்ந்த இரண்டு வீரர்கள் மோதியதால் போட்டி பரபரப்பாக இருக்கும் என்று

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4 வது சுற்றுக்கு முன்னேறிய கோகோ காப்…!!! Read More »

ஹீத்ரோ விமான நிலையம் செயல்படாதது குறித்து விசாரணை…!!!

ஹீத்ரோ விமான நிலையம் செயல்படாதது குறித்து விசாரணை…!!! லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் மின்தடை ஏற்பட்டபோது தொடர்ந்து இயங்கியிருக்கலாம் என்று பொது பயனீட்டு நிறுவனமான National Grid இன் தலைவர் கூறியுள்ளார். விமான நிலையத்திற்கு தேவையான மின்சாரம் இருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். நார்த் ஹைட் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் விமான நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நிலையம் முற்றிலுமாக மூடப்பட்டது. இதனால் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) மூடப்பட்டிருந்த விமான நிலையம் நேற்று(மார்ச் 23) இயல்பு

ஹீத்ரோ விமான நிலையம் செயல்படாதது குறித்து விசாரணை…!!! Read More »

புக்கெட் கான்பராவில் அமைக்கப்பட்டுள்ள புதிய வெளிப்புற உடற்பயிற்சி கூடம்…!!

புக்கெட் கான்பராவில் அமைக்கப்பட்டுள்ள புதிய வெளிப்புற உடற்பயிற்சி கூடம்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் விளையாட்டு கவுன்சில் புக்கிட் கான்பெராவில் ஒரு புதிய Forest Gym எனும் வன உடற்பயிற்சி கூடத்தைத் திறந்துள்ளது. இந்த உடற்பயிற்சி கூடம் புக்கிட் கான்பெரா ஒருங்கிணைந்த விளையாட்டு மற்றும் சமூக மையத்தில் அமைந்துள்ளது. 12 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட புக்கிட் கான்பெரா ஒருங்கிணைந்த நிலையம் செம்பவாங் MRT நிலையத்திலிருந்து ஏழு நிமிட நடைப்பயணத்தில் அமைந்துள்ளது. இது சிங்கப்பூர் விளையாட்டு மன்றத்தின் முதல் வெளிப்புறத்தில் அமைந்த

புக்கெட் கான்பராவில் அமைக்கப்பட்டுள்ள புதிய வெளிப்புற உடற்பயிற்சி கூடம்…!! Read More »

ஊரும் அதன் முந்தைய பெயர்களும்!!

ஊரும் அதன் முந்தைய பெயர்களும்!! ஆறுக்காடு – ஆற்காடு ஏரிக்காடு – ஏற்காடு ஈரோடை – ஈரோடு ஒத்தைக்கால் மண்டபம் – உதகமண்டலம் – ஊட்டி கருவூர் – கரூர் குன்றூர் – குன்னூர்குடந்தை – கும்பகோணம் குளிர் தண்டலை – குளித்தலை கோவன்புத்தூர் – கோயம்பத்தூர் கோவை வெற்றிலைக்குன்று – வத்தலக்குண்டுபொழில் ஆச்சி – பொள்ளாச்சிபுளியங்காடு – திண்டிவனம் தன்செய்யூர் – தஞ்சாவூர் – தஞ்சை சேரலம் – சேலம் தகடூர் – தர்மபுரி 2025

ஊரும் அதன் முந்தைய பெயர்களும்!! Read More »

100 அடி உயரமுள்ள தேர் சரிந்தது!! ஒருவர் பலி!!

100 அடி உயரமுள்ள தேர் சரிந்தது!! ஒருவர் பலி!! இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் 100 அடி உயரமுள்ள கோவில் தேர் சரிந்து விழுந்தது.ஸ்ரீ மதுரம்மா கோவில் திருவிழாவின் போது இந்த துயரச் சம்பவம் நேர்ந்தது. இந்த சம்பவத்தில் 24 வயதுடைய நபர் உயிரிழந்தார்.மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.அவர்களில் 16 வயதுடைய பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளி வந்துள்ளது. மீதமுள்ள இருவரும் ஆபத்தான நிலையில் இல்லையென்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக காவல்துறை கூறியது. பக்தர்கள்

100 அடி உயரமுள்ள தேர் சரிந்தது!! ஒருவர் பலி!! Read More »

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டி : முதல் அணியாக தகுதி பெற்று அசத்திய ஜப்பான்!!

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டி : முதல் அணியாக தகுதி பெற்று அசத்திய ஜப்பான்!! 23 வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் கனடா,மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் என்றும், மூன்று நாடுகள் தவிர மற்ற அணிகள் தகுதிச் சுற்று மூலம் தேர்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. கால்பந்து போட்டிகள் தகுதி சுற்று ஆட்டங்கள் கண்டங்கள் வாரியாக நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில்

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டி : முதல் அணியாக தகுதி பெற்று அசத்திய ஜப்பான்!! Read More »