#worldnews

மெக்சிகோ,கனடா மீது வரி விதித்த அமெரிக்கா அதிபர்!! எப்போது அமலுக்கு வரும்!!

மெக்சிகோ,கனடா மீது வரி விதித்த அமெரிக்கா அதிபர்!! எப்போது அமலுக்கு வரும்!! மெக்சிகோ மற்றும் கனடா மீது விதிக்கப்பட்ட 25 சதவீத வரி வரும் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அந்த நாளில் சீன இறக்குமதிக்கும் கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று அவர் கூறினார். வட அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு அதிகப்படியான போதைப்பொருட்கள் கொண்டு வரப்படுவதாக ட்ரம்ப் சாடியிருந்தார். மெக்சிகோ மற்றும் […]

மெக்சிகோ,கனடா மீது வரி விதித்த அமெரிக்கா அதிபர்!! எப்போது அமலுக்கு வரும்!! Read More »

கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்ட தைவான் நாட்டைச் சேர்ந்த ஆடவர் கைது…!!!

கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்ட தைவான் நாட்டைச் சேர்ந்த ஆடவர் கைது…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் தைவான் நாட்டைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (பிப்ரவரி 26) Far East Plaza ஷாப்பிங் மாலில் உள்ள மொபைல் கடையில் டெபிட் கார்டு மோசடி சம்பவம் நடந்ததாக காவல்துறைக்கு புகார் வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சந்தேக நபரை கைது செய்தனர். சந்தேக நபர்

கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்ட தைவான் நாட்டைச் சேர்ந்த ஆடவர் கைது…!!! Read More »

முகத்தை பட்டுப்போல ஜொலிக்க வைக்கும் கோதுமை மாவின் மகிமை…!!!

முகத்தை பட்டுப்போல ஜொலிக்க வைக்கும் கோதுமை மாவின் மகிமை…!!! அனைவருக்கும் தங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனவே சருமத்தை பளபளப்பாக்க வேண்டும் என்பதற்காக கடைகளில் விற்கும் கண்ட கண்ட பொருட்களை வாங்கி பயன்படுத்துவதுண்டு. இதனால் சிலருக்கு முகப்பருக்கள் போன்றவை ஏற்பட்டு முகத்தில் கருமையான புள்ளிகள் போன்றவை வந்து முகத்தின் அழகையே கெடுத்து விடும். இதற்கு நாம் வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை வைத்தே சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள முடியும். கோதுமை

முகத்தை பட்டுப்போல ஜொலிக்க வைக்கும் கோதுமை மாவின் மகிமை…!!! Read More »

வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றி செல்வதற்கு பதிலாக பேருந்துகளில் ஏற்றி செல்வது சிரமம்!!

வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றி செல்வதற்கு பதிலாக பேருந்துகளில் ஏற்றி செல்வது சிரமம்!! போக்குவரத்துக்கான மூத்த துணையமைச்சர் ஏமி கோர், வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றி செல்வதைத் தடை செய்வது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றார். விபத்துகளைக் குறைக்க அரசாங்கம் மூன்று அம்ச அணுகுமுறையை எடுத்து வருவதாக அவர் கூறினார். முதலாவதாக, போக்குவரத்து தேவையைக் குறைத்து ஊழியர்களை வேலை செய்யும் இடத்திற்கு அருகில் வைத்திருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட SG 60 வவுச்சர்கள் எந்த அளவிற்கு

வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றி செல்வதற்கு பதிலாக பேருந்துகளில் ஏற்றி செல்வது சிரமம்!! Read More »

கிங்ஸ்டன் படத்தின் டிரெய்லர் அறிவிப்பு வெளியானது…!!

கிங்ஸ்டன் படத்தின் டிரெய்லர் அறிவிப்பு வெளியானது…!! ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகும் 25வது படம் தான் ‘கிங்ஸ்டன்’.ஹாரர் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை கமல் பிரகாஷ் இயக்கியுள்ளார். இதனை ஜிவி பிரகாஷ் தனது பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. ஜி.வி பிரகாஷின் தயாரிப்பில் உருவான முதல் படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இப்படம் மார்ச் 07ஆம் தேதி வெளியாகிறது.பேச்சுலர் படத்திற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் – நடிகை திவ்யா பாரதி

கிங்ஸ்டன் படத்தின் டிரெய்லர் அறிவிப்பு வெளியானது…!! Read More »

பந்துவீச்சாளர்களின் திறமையையும் கொஞ்சம் மதிக்க வேண்டும்.!!! அஸ்வின் பேட்டி..!!!

பந்துவீச்சாளர்களின் திறமையையும் கொஞ்சம் மதிக்க வேண்டும்.!!! அஸ்வின் பேட்டி..!!! ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் தொடரின் அரையிறுதிக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த போட்டியில் 242 ரன்களை சேஸ் செய்த விராட் கோலி சதம் அடித்து ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார். இந்நிலையில் சதம் அடித்த விராட் கோலியை இந்திய ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.அதே நேரத்தில் 3 முக்கிய

பந்துவீச்சாளர்களின் திறமையையும் கொஞ்சம் மதிக்க வேண்டும்.!!! அஸ்வின் பேட்டி..!!! Read More »

2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட SG 60 வவுச்சர்கள் எந்த அளவிற்கு பயனளிக்கும்..??

2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட SG 60 வவுச்சர்கள் எந்த அளவிற்கு பயனளிக்கும்..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரின் 60வது தேசிய தினக் கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் SG60 வவுச்சர்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த அறிவிப்பை தொடர்ந்து, பணத்திற்கு பதிலாக வவுச்சர்கள் வழங்கப்படுவது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பிரதமரும் நிதியமைச்சருமான திரு.லாரன்ஸ் வோங் நேற்று (பிப்ரவரி 25) வெளியிட்ட காணொளியில் பட்ஜெட் குறித்து விளக்கினார். சிங்கப்பூர் அரசாங்கம் இந்த பட்ஜெட்டில்

2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட SG 60 வவுச்சர்கள் எந்த அளவிற்கு பயனளிக்கும்..?? Read More »

சிலியில் மின்சார தட்டுப்பாடு…!!! மக்கள் கடும் அவதி…!!!

சிலியில் மின்சார தட்டுப்பாடு…!!! மக்கள் கடும் அவதி…!!! நாடு முழுவதும் நிலவும் மின்தடை காரணமாக சிலி அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தலைநகர் சாண்டியேகோ உள்ளிட்ட பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளில் இல்லாத மோசமான மின்தடையால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் போக்குவரத்து விளக்குகளும் இயங்காததால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. சிங்கப்பூரில் S- Pass

சிலியில் மின்சார தட்டுப்பாடு…!!! மக்கள் கடும் அவதி…!!! Read More »

கால் பந்து லீக் வரலாற்றில் சாதனை படைத்த லியோனல் மெஸ்ஸி..!!!

கால் பந்து லீக் வரலாற்றில் சாதனை படைத்த லியோனல் மெஸ்ஸி..!!! MLS எனப்படும் மேஜர் லீக் சாக்கர் தொடரில் லியோனல் மெஸ்ஸி இன்டர் மியாமி அணிக்காக விளையாடுகிறார்.இன்டர் மியாமி அணியானது தொடக்க ஆட்டத்தில் அதன் தோல்வியில் இருந்து மீள லியோனல் மெஸ்ஸி மீண்டும் முக்கியப் பங்காற்றினார். மியாமி தனது சீசனை நியூ யார்க் சிட்டி எஃப்சிக்கு எதிராக சேஸ் ஸ்டேடியத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. அர்ஜென்டினாவின் சூப்பர் ஸ்டார் மெஸ்ஸி தனது சிறந்த

கால் பந்து லீக் வரலாற்றில் சாதனை படைத்த லியோனல் மெஸ்ஸி..!!! Read More »

போப் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடம்!! பிராத்தனைச் செய்யும் மக்கள்!!

போப் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடம்!! பிராத்தனைச் செய்யும் மக்கள்!! போப் பிரான்சிஸ் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ரோம் Gemelli மருத்துவமனையில் உடல்நலக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டார். போப் பிரான்ஸின் உடல்நிலை தொடர்ந்து இரண்டாவது நாளாக கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு இரட்டை நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக வத்திகன் வெளியிட்டது. பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி அன்று சுவாசக் கோளாறு காரணமாக அவருக்கு ரத்தம் செலுத்தப்பட வேண்டியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில்

போப் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடம்!! பிராத்தனைச் செய்யும் மக்கள்!! Read More »