#worldnews

மைனாக்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்..!!!

மைனாக்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்..!!! 💠 மைனாக்களுக்கு தமிழில் நாகணவாய் என்ற மற்றொரு பெயரும் உண்டு. 💠 மைனாக்களில் ஏழு வகையான இனங்கள் உள்ளது. 💠 மைனாக்கள் 25 சென்டிமீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. 💠 மைனாக்கள் ஆசிய கண்டத்தை பூர்வீகமாக கொண்டுள்ளது. 💠 இமயமலையின் 9,433 அடி உயரத்தில் கூட இதனால் வாழ முடியும். 💠 இதன் அடைகாக்கும் காலம் 17 முதல் 18 நாட்கள் ஆகும். S PASS இல் பெண்களுக்கான வேலை வாய்ப்பு!! […]

மைனாக்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்..!!! Read More »

“போப் ஃபிரான்சிஸின்  உடல்நிலை தொடர்ந்து மோசமாக உள்ளது”- வத்திகன்

“போப் ஃபிரான்சிஸின்  உடல்நிலை தொடர்ந்து மோசமாக உள்ளது”- வத்திகன் போப் பிரான்சிஸின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக வத்திக்கன் தெரிவித்துள்ளது. 88 வயதான அவருக்கு சுவாச பிரச்சனைகள் காரணமாக பிராணவாயுவும்,இரத்த ஏற்றமும் தேவைப்பட்டது. எனவே போப் ஆபத்தில் இருந்து மீளவில்லை என வத்திக்கன் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) பாப் ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் முதலில் மூச்சுக்குழாய் அழற்சிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! பின்னர் அவர் இரட்டை

“போப் ஃபிரான்சிஸின்  உடல்நிலை தொடர்ந்து மோசமாக உள்ளது”- வத்திகன் Read More »

ஜிம்மில் நேர்ந்த சோகச் சம்பவம்..!!! 17 வயது பழுதூக்கும் வீராங்கனை உயிரிழப்பு..!!!

ஜிம்மில் நேர்ந்த சோகச் சம்பவம்..!!! 17 வயது பழுதூக்கும் வீராங்கனை உயிரிழப்பு..!!! இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீராங்கனை பயிற்சியின் போது உயிரிழந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பளு தூக்கும் வீராங்கனையான 17 வயதான யாஷ்திகா ஆச்சார்யாவின் கழுத்தில் 270 கிலோ கம்பி விழுந்தது. இந்த விபத்தில் அவரது கழுத்து எலும்பு முறிந்தது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆச்சாரியாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! அவரது பயிற்றுவிப்பாளரும் சிறிய காயங்களுக்கு

ஜிம்மில் நேர்ந்த சோகச் சம்பவம்..!!! 17 வயது பழுதூக்கும் வீராங்கனை உயிரிழப்பு..!!! Read More »

வெடித்துச் சிதறும் எரிமலை..!!! ஆபத்தை உணராத மக்கள்..!!

வெடித்துச் சிதறும் எரிமலை..!!! ஆபத்தை உணராத மக்கள்..!! இத்தாலியின் சிசிலி தீவில் வெடித்துச் சிதறும் மவுண்ட் எட்னா எரிமலையைக் காண மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. உலகில் அடிக்கடி வெடிக்கும் எரிமலைகளில் எட்னாவும் ஒன்று. இந்த மாதம் 11ஆம் தேதி (பிப்ரவரி 2025) எரிமலை வெடிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், வெடித்துச் சிதறும் எரிமலைக்கு மத்தியில் அதிக மக்கள் கூட்டம் இருப்பது ஆபத்தானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில் E- PASS இல் வேலை வாய்ப்பு!!

வெடித்துச் சிதறும் எரிமலை..!!! ஆபத்தை உணராத மக்கள்..!! Read More »

முதலைகள் பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்..!!!

முதலைகள் பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்..!!! இன்றளவும் ஆறு போன்ற பகுதிகளில் குளிக்கச் செல்பவருக்கு சற்று பயத்தை தருவது முதலைகள்.பெரிய அளவிலான முதலைகள் மனிதர்களுக்கு ஆபத்தானது. முதலைகள் பதுங்கி இருந்து சற்று கவனிக்காத நேரம் சுதாரித்து தாக்கும் தன்மை உடையது. முதலைகள் ஊர்வன வகுப்பை சேர்ந்த ஒரு மாமிச உண்ணிகள். முதலைகள் நான்கு கால்களும் ஒரு வலுவான வாலையும் கொண்டுள்ளதால் அது மனிதனை எளிதாக தாக்கிக் கொள்கிறது.இங்கு முதலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை காண்போம்.. 👉

முதலைகள் பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்..!!! Read More »

இந்தியாவின் மசாலா ஆம்லேட்டுக்கு கிடைத்த அங்கீகாரம்..!!!

இந்தியாவின் மசாலா ஆம்லேட்டுக்கு கிடைத்த அங்கீகாரம்..!!! நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஆம்லெட் முதல் இனிப்புகள் வரை பலவகையான உணவுகளில் முட்டை பயன்படுத்தப்படுகிறது. உணவு மற்றும் பயண வழிகாட்டி இணையதளமான டேஸ்ட்அட்லஸ் உலகின் முதல் 100 முட்டை உணவுகளை பட்டியலிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஜப்பானில் தயாரிக்கப்படும் அஜிட்சுகே டமாகோ என்ற முட்டை உணவாகும். 2வது இடத்தில் ஃபிலிப்பைன்ஸ் உணவான டோர்டாங் டலாங் உள்ளது. கிரீஸைச் சேர்ந்த ஸ்டாகா மீ அய்கா மூன்றாவது இடத்தில் இருப்பதாக

இந்தியாவின் மசாலா ஆம்லேட்டுக்கு கிடைத்த அங்கீகாரம்..!!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை…!!!

சாங்கி விமான நிலையத்தில் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை…!!! சிங்கப்பூர்:சாங்கி விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை கடந்த மாதம் 6 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. இந்த எண்ணிக்கையானது ஆண்டு அடிப்படையில் 13 சதவீதம் அதிகமாகும். அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கையாள அதன் ஊழியர்களுக்கு உதவுவதற்காக, சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காக சாங்கி விமான நிலையக் குழுமம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. ஓய்வு பகுதிகளை மேம்படுத்துதல் மற்றும் விரிவுபடுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். அடுத்த ஆண்டு இரண்டாவது

சாங்கி விமான நிலையத்தில் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை…!!! Read More »

இமயமலை ஏறும் போது தவறி விழுந்ததால் நேர்ந்த சோகம்!!

இமயமலை ஏறும் போது தவறி விழுந்ததால் நேர்ந்த சோகம்!! பிரிட்டிஷ் சுற்றுலாப்பயணி ஒருவர் இமயமலை ஏறிக்கொண்டிருந்தபோது தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் நேரும் போது அவர் அவருடைய நண்பருடன் இருந்தார். இரண்டு பிரிட்டிஷ் பயணிகள் கரடுமுரடான பாதையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவர் கீழே தவறி விழுந்து பலத்த காயம் ஏற்பட்டதாக உள்ளூர் அவசர சேவைப் பிரிவு சொன்னது. அதன்பின் காயமடைந்த சுற்றுலாப்பயணி மீட்கப்பட்டு மலைக்குகீழ் கொண்டு வரப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு சென்றடைவதற்கு

இமயமலை ஏறும் போது தவறி விழுந்ததால் நேர்ந்த சோகம்!! Read More »

போலி பனியை உருவாக்கி சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றிய கிராமம்..!!!

சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் உள்ள செங்டூ பனி கிராமம் சுற்றுலா பயணிகளை போலி பனியை பயன்படுத்தி ஏமாற்றியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது. இந்த கிராமம் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானது.பருத்திப் பஞ்சை பயன்படுத்தி உண்மையான பனி போன்ற தோற்றத்தை சித்தரித்துள்ளது. இது குறித்து சுற்றுலா பயணிகள் இணையத்தில் பதிவிட்ட கருத்துகள் தற்போது அதிகம் பகிரிடப்பட்டு வருகிறது. சீனப் புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு கிராமத்தில் வானிலை சூடாக இருப்பதாகவும், அங்கு பனி படரவில்லை என்றும் கிராமத்தின் அதிகாரப்பூர்வ wechat கணக்கில் பதிவிடப்பட்டது.

போலி பனியை உருவாக்கி சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றிய கிராமம்..!!! Read More »

ஆந்தை பற்றிய 10 சுவாரஸ்ய தகவல்கள்..!!!

ஆந்தை பற்றிய 10 சுவாரஸ்ய தகவல்கள்..!!! உழவனின் நண்பன் என அழைக்கப்படும் ஆந்தை, பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகள் மற்றும் எலிகளை உணவாக உட்கொள்கிறது.ஆந்தை என்றாலே அபசகுணம் என்ற மூடநம்பிக்கை இன்றளவும் பல இடங்களில் காணப்படுகின்றன.வட இந்தியாவிலும் கூட ஆந்தையை கண்டாலே விரட்டி அடிப்பவர்கள் உண்டு. எனவே ஆந்தை இனத்தை பாதுகாப்பதற்காக ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஆந்தைகள் பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆந்தைகள் பற்றிய தகவல்கள்… ▪ உலகில் சுமால் 200 வகையான ஆந்தைகள் உள்ளன. ▪

ஆந்தை பற்றிய 10 சுவாரஸ்ய தகவல்கள்..!!! Read More »