#worldnews

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களுக்கு இனி இந்த பிரிவிலும் வேலை வாய்ப்பு!! விரைவில்….

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களுக்கு இனி இந்த பிரிவிலும் வேலை வாய்ப்பு!! விரைவில்…. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் அவசர மருத்துவ சேவைப் பிரிவுக்கு வெளிநாட்டினரை பணியில் அமர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. இது அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூரர்களும்,நிரந்தரவாசிகளும் தற்போது குடிமைத் தற்காப்புப் படையின் அவசர மருத்துவச் சேவைப் பணிபுரிகின்றனர். கடந்த பத்தாண்டுகளில் அவசர சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில் வயதான மக்கள் தொகை அதிகரிக்கும் போது தேவையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக குடிமைத் […]

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களுக்கு இனி இந்த பிரிவிலும் வேலை வாய்ப்பு!! விரைவில்…. Read More »

இலவங்கப்பட்டையை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்..!!!

இலவங்கப்பட்டையை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்..!!! நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்துகின்ற மசாலாப் பொருட்களில் இலவங்க பட்டையும் ஒன்றாகும்.பிரியாணி மற்றும் அசைவ உணவுகளில் இலவங்கப்பட்டையின் பங்கு முக்கியமானது. அதேபோல, நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும் இலவங்கப்பட்டை முக்கியப் பங்கு வகிக்கிறது.நறுமணமுள்ள இந்த மூலிகை பொருளில் எக்கச்சக்க நன்மைகள் நிறைந்துள்ளன. இலவங்கப்பட்டையில் உள்ள சத்துக்கள்: ✨️இரும்பு✨️ மாங்கனீசு ✨️கால்சியம்✨️மக்னீசியம் ✨️ ஜிங்க்✨️பொட்டாசியம்✨️ ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இலவங்கப்பட்டை பானத்தின் நன்மைகள்: ஒரு கிளாஸ் தண்ணீரில் இலவங்கப்பட்டையை ஊறவைத்து குடிப்பதால்

இலவங்கப்பட்டையை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்..!!! Read More »

நீங்க பண்ணது சரிதான்னா…நாங்க பண்ணதும் சரிதான்… பாகிஸ்தான் விளக்கம்..!!

நீங்க பண்ணது சரிதான்னா…நாங்க பண்ணதும் சரிதான்… பாகிஸ்தான் விளக்கம்..!! இந்தியா, ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான், ஆஸ்திரேலியா,தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணிகள் பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் பிப்ரவரி 19 முதல் மார்ச் 1 வரை நடைபெறுகிறது.பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கராச்சியில்

நீங்க பண்ணது சரிதான்னா…நாங்க பண்ணதும் சரிதான்… பாகிஸ்தான் விளக்கம்..!! Read More »

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ்…!!!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ்…!!! போப் பிரான்சிஸ், கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 88 வயதான போப் பிரான்சிஸ் தொடர்ந்து நான்காவது நாளாக மருத்துவமனையில் இருக்கிறார். சுவாசக் குழாயில் ஏற்பட்ட பிரச்சினைக்காக அவர் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது காய்ச்சல் தற்போது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. வெறும் அறுபதாயிரத்தில் சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! இந்நிலையில் அவரது உடல்நிலை சீராகும் வரை அவர் தொடர்ந்து மருத்துவமனையில் இருப்பார் என்று வாடிகன் தெரிவித்துள்ளது. சிறுவயதில்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ்…!!! Read More »

டெல்லியில் உணரப்பட்ட நில அதிர்வு..!!! ரிட்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு..!!!

டெல்லியில் உணரப்பட்ட நில அதிர்வு..!!! ரிட்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு..!!! இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சேதம் தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை. மக்கள் பீதியில் கூச்சலிட்டபடி கட்டிடங்களில் இருந்து வெளியே ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நிலநடுக்கம் ஏற்படும் சாத்தியங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவும்

டெல்லியில் உணரப்பட்ட நில அதிர்வு..!!! ரிட்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு..!!! Read More »

இருதரப்பு உறவை வலுப்படுத்திய சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி…!!!

இருதரப்பு உறவை வலுப்படுத்திய சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரும் ஜெர்மனியும் இருதரப்பு வலுவான மற்றும் உறுதியான பாதுகாப்பு உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இரு தரப்பினரும் புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்கள் பற்றிய கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டனர். சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் இங் எங் ஹென் மற்றும் ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் பிஸ்ட்டோரியஸ் ஆகியோர் மியூனிக் நகரில் சந்தித்தனர். டாக்டர் இங் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார். மாநாட்டையொட்டி அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடினர்.

இருதரப்பு உறவை வலுப்படுத்திய சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி…!!! Read More »

குரங்குகள் பற்றிய அற்புதமான உண்மை தகவல்கள்..!!!!

குரங்குகள் பற்றிய அற்புதமான உண்மை தகவல்கள்..!!!! குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான் என்ற வரலாறு உண்டு. இதிகாச புராணமான ராமாயணத்தில் கூட குரங்கினம் முக்கியத்துவம் வாய்ந்ததாக காட்டப்பட்டது. தென்னிந்தியாவில் குரங்கை ஆஞ்சநேய கடவுளாக வழிபடுவது உண்டு.இன்றளவும் கூட குரங்குகளை கண்டால் குழந்தைகள் துள்ளி குதிப்பதுண்டு.பொருட்களை பத்திரமாக வைத்திருக்காதவர்களுக்கு கூட “குரங்கு கையில பூ மாலை கொடுத்தது போல்” என்ற பழமொழியை பெரியவர்கள் கூறுவது உண்டு.குரங்குகளுக்கு மிகப் பிடித்த பழமாக வாழைப்பழம் அறியப்படுகிறது. குரங்குகளின் பாதுகாப்பிற்காக உலகெங்கிலும் ஒவ்வொரு

குரங்குகள் பற்றிய அற்புதமான உண்மை தகவல்கள்..!!!! Read More »

பதிலுக்கு பதில் வரிகள்!! கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர்!!

பதிலுக்கு பதில் வரிகள்!! கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர்!! டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து பல்வேறு அதிரடியான நடவடிக்கையை அறிவித்து வருகிறார். தற்போது அவர் பதிலுக்கு பதில் வரிகளை அமல்படுத்தும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் எதிரிகள் மற்றும் நண்பர்களை இந்த புதிய வரி விதிப்பு பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த உத்தரவு நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்கு நியாயமான பதில் நடவடிக்கை என்று கூறப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வராது. சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! வர்த்தக உறவுகள் ஆராயப்பட்டு

பதிலுக்கு பதில் வரிகள்!! கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர்!! Read More »

பள்ளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் தென் கொரியா அரசு…!!!

பள்ளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் தென் கொரியா அரசு…!!! தென் கொரியா அரசு பள்ளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய சட்டங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. டேஜூன் நகரில் ஆசிரியர் ஒருவர் 8 வயது மாணவனை கத்தியால் குத்தியதை அடுத்து தென் கொரியா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கத்தியால் தாக்கப்பட்ட ஆசிரியர் மன உளைச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென் கொரிய கல்வி அமைச்சர் புதிய சட்டம் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். புதிய சட்டத்திற்கு

பள்ளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் தென் கொரியா அரசு…!!! Read More »

அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பைச் சந்தித்தார் பிரதமர் மோடி…!!!

அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பைச் சந்தித்தார் பிரதமர் மோடி…!!! இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அதிகாரத்துவ பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இன்று காலை மோடி, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பை சந்திக்கும் முன் வாஷிங்டன் டிசிக்கு வந்திறங்கினார். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா மற்றும் அதிகாரிகள் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்றனர். நாட்டின் 47வது அதிபராக அமெரிக்க தலைவர் பதவியேற்ற பிறகு, அதிபர் டிரம்பை சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவர்களில்

அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பைச் சந்தித்தார் பிரதமர் மோடி…!!! Read More »