முதற்கட்ட விசாரணையின் போது, தம்பதியருடன் ஒரு குழந்தையும் இரண்டு உதவியாளர்களும் வசித்து வந்ததாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணைப் பற்றிய தகவல் அறிந்த 40 வயது ஆடவர் பெண் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கும் முன்னரே சிங்கப்பூரை விட்டு தப்பித்ததாக தெரியவந்தது.