இதில் ஆத்திரமடைந்த முதியவர் அந்தப் பெண்ணைக் கடுமையான வார்த்தைகளால் திட்டி உள்ளார்.மேலும் உடல் ரீதியாவும் அந்த பெண்ணை தாக்கியுள்ளார்.அதுமட்டுமல்லாது அப் பெண்ணின் கைபேசியைப் பறிக்கவும் முயன்றுள்ளார்.
இந்த வாக்குவாதத்தை தடுப்பதற்கு பேருந்தில் இருந்த இரண்டு சகப்பயணிகள் முயற்சி செய்துள்ளனர்.
பேருந்தில் இருந்த பயணிகளின் பாதுகாப்புக் கருதி அனைத்து பயணிகளையும் அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விடபட்டது.