அதாவது ஒரு சதுர கிலோ மீட்டருக்கு வெறும் 2.1 பேர் என்ற ரீதியில் நெருக்கமாக அல்லாமல் தொலை தூரத்தில் குடியிருக்கிறார்கள்.
அதனால் நாட்டின் பல பகுதிகள் மக்கள் நடமாட்டம் இல்லாத நிலப்பரப்பாகவே காட்சியளிக்கிறது. அதிலும் புல்வெளிகள் மிகுந்திருக்கும் இடங்களின் வழியாக பயணித்தால் மனிதர்களை பார்ப்பது அரிதானது.