சிங்கப்பூரில் சட்டவிரோதமாக நுழைந்தவருக்கு என்ன தண்டனை தெரியுமா!! அவர் எப்படி நுழைந்தார் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக நுழைந்தவருக்கு என்ன தண்டனை தெரியுமா!! அவர் எப்படி நுழைந்தார் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

கடந்த மே மாதம் இந்தோனேசியாவைச் சேர்ந்த 4 பேர் புலாவ் தெக்கோங் அருகே சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற பொழுது கடலோரக் காவல் படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

தண்டனை விதிக்கப்பட்ட மூவர் ஏற்கனவே சிங்கப்பூரில் குடிநிறைவு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் வேலை வாய்ப்புக்காக அவர்கள் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற போது அதிகாரிகளிடம் பிடிபட்டனர்.

கைது செய்யப்பட்டபோது அந்த ஆடவர்களிடம் இருந்து வரி செலுத்தப்படாத 260 சிகரெட் பெட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

ரிப்பன் வயது 28,மகா யுதின் 32, ரித்வான் அகரின் 50, ஆஸ்மின் அலெக்சாண்டர் 50, ஆகியோருக்கு செவ்வாய்க்கிழமை ஜூலை 22ஆம் தேதி தண்டனை விதிக்கப்பட்டது.

ரிப்பனுக்கு 15 மாத சிறை தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

ரித்வானுக்கு ஓராண்டு மற்றும் ஒன்பது மாத சிறை தண்டனையும் 6000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

அஸ்மினுக்கு 13 மாத சிறை தண்டனையும் 2000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

இதில் மூன்று பேர் 2021 ஆம் ஆண்டுக்கும் 2024 ஆண்டுக்கும் இடையில் குடிநிறைவு குற்றங்களில் ஈடுபட்டதால் தண்டிக்கப்பட்டனர் அதன் பின் அவர்கள் நாடு கடத்தப்பட்டனர் மீண்டும் அதே தவறை செய்துள்ளனர்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan