இதனை அடுத்த பெர்லின் சிலையை சுற்றி உள்ள பகுதிகளுக்கு தடுப்பு வேலை அமைக்கப்படும். அதனோடு பொதுமக்கள் யாரும் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.
ஆனால் அருகில் உள்ள சிறிய பெரிலியன் சிலைகளுடன் பொதுமக்கள் புகைப்படங்களை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.