அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தடை..!! நன்மையா..?? தீமையா..??

சிங்கப்பூரில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தடை..!! நன்மையா..?? தீமையா..?? சிங்கப்பூரில் உள்ள மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வளாகங்களில் செல்போன்கள் பயன்படுத்துவதற்கான தடை இந்த ஆண்டு முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. இந்த அமலாக்க நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டிருந்தாலும் சில பள்ளிகளில் செல்போன் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் அதே வேளையில் பள்ளி வளாகத்தில் ஏற்கனவே ஸ்மார்ட் சாதனங்களை பயன்படுத்துவதில் சில கட்டுப்பாடுகளை பள்ளிகள் சில கொண்டு வந்துள்ளது. புக்கெட் பாத்தோக் மேல்நிலைப் பள்ளியில் இடைவேளை நேரம் […]

சிங்கப்பூரில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தடை..!! நன்மையா..?? தீமையா..?? Read More »

உங்களிடம் Skilled Certificate உள்ளதா..?? உடனே இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!!

உங்களிடம் Skilled Certificate உள்ளதா..?? உடனே இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

உங்களிடம் Skilled Certificate உள்ளதா..?? உடனே இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! Read More »

தெம்பனீஸில் ஏற்பட்ட தீ விபத்து- தீயணைப்பு வீரர் மருத்துவமனையில் அனுமதி..!!

தெம்பனீஸில் ஏற்பட்ட தீ விபத்து- தீயணைப்பு வீரர் மருத்துவமனையில் அனுமதி..!! தெம்பனீஸில் உள்ள கூட்டுரிமை வீட்டில் நேற்று முன்தினம் (09.01.2026) இரவு 9:05 மணி அளவில் ஸ்ட்ரீட் 86, பிளாக் 23 இல் ஏற்பட்டதாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது குறித்த தகவலானது குடிமை தற்காப்பு படைக்க தகவல் கிடைத்ததை தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது 15 வது மாடி வீட்டின் அறையில் தீ ஏற்பட்டது தெரியவந்தது. தீயை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் போராடியுள்ளனர்.

தெம்பனீஸில் ஏற்பட்ட தீ விபத்து- தீயணைப்பு வீரர் மருத்துவமனையில் அனுமதி..!! Read More »

சிங்கப்பூரில் NTS PERMIT இல் ஹெல்பர் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் NTS PERMIT இல் ஹெல்பர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சிங்கப்பூரில் NTS PERMIT இல் ஹெல்பர் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூர் சோதனைச் சாவடிகளில் அமலாக நடவடிக்கை தீவிரம்..!!

சிங்கப்பூர் சோதனைச் சாவடிகளில் அமலாக நடவடிக்கை தீவிரம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் இ‑சிகரெட்டுகள் தொடர்பான அமலாக்க நடவடிக்கைகளை குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. மே 5 முதல் 8 வரை நடந்த சோதனைகளில், இ‑சிகரெட்டுகளை வைத்திருந்ததாகவோ அல்லது தன்னார்வமாக ஒப்படைத்ததாகவோ 57 பயணிகளின் வழக்குகள் கண்டறியப்பட்டதாக ICA இன்று(10.01.26) ஃபேஸ்புக்கில் தெரிவித்தது. CLICK HERE👉👉டிகிரி/டிப்ளோமா படித்தவர்கள் சிங்கப்பூர் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்த நடவடிக்கைகளில் 341க்கும்

சிங்கப்பூர் சோதனைச் சாவடிகளில் அமலாக நடவடிக்கை தீவிரம்..!! Read More »

RMI தேவை இல்லை..!! படிப்பு தேவை இல்லை..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!!

RMI தேவை இல்லை..!! படிப்பு தேவை இல்லை..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

RMI தேவை இல்லை..!! படிப்பு தேவை இல்லை..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! Read More »

வாங்குவோடோங் சந்திப்பில் விபத்து..!!!லாரி ஓட்டுநர் தப்பி ஓட்டம்..!!

வாங்குவோடோங் சந்திப்பில் விபத்து..!!!லாரி ஓட்டுநர் தப்பி ஓட்டம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நேற்று (09.01.26) பிற்பகல் 1:10 மணியளவில் யாங்குவோகாங் சாலை மற்றும் வாங்குவோடோங் சாலை சந்திப்பில் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் உறுதிப்படுத்தினர். இச்சம்பவத்தை சுட்டிக்காட்டும் புகைப்படங்கள் Xiaohongshu பயனர் “Belief” மூலம் வெளியிடப்பட்டு உள்ளன. CLICK HERE👉👉வெளிநாட்டில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! அந்த புகைப்படங்களில், வாங்குவோ பாதையின் புல்வெளிப் பக்கத்தில் ஓடிய வெள்ளை லாரி, ஒரு

வாங்குவோடோங் சந்திப்பில் விபத்து..!!!லாரி ஓட்டுநர் தப்பி ஓட்டம்..!! Read More »

டிகிரி/டிப்ளோமா படித்தவர்கள் சிங்கப்பூர் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!!

டிகிரி/டிப்ளோமா படித்தவர்கள் சிங்கப்பூர் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

டிகிரி/டிப்ளோமா படித்தவர்கள் சிங்கப்பூர் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! Read More »

லிட்டில் இந்தியாவில் கலைக்கட்டும் பொங்கல் திருவிழா..!!!

லிட்டில் இந்தியாவில் கலைக்கட்டும் பொங்கல் திருவிழா..!!! சிங்கப்பூர்:லிட்டில் இந்தியாவில் இன்று(10.01.26) பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஒளியூட்டு விழா நடைபெறவுள்ளது.இந்த நிகழ்வு,சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் மற்றும் இந்திய சமூகத்தினரிடையே விழாக்கோலத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் ஒளியூட்டின் ஒரு பகுதியாக, சிராங்கூன் சாலை முழுவதும் இன்று மாலை 7.30 மணிக்கு அலங்கார விளக்குகள் ஏற்றப்படவுள்ளன.பாரம்பரியமும் நவீனத்தன்மையும் கலந்த ஒளி அலங்காரங்கள் லிட்டில் இந்தியா பகுதியை விழாக்கோலமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! இந்த

லிட்டில் இந்தியாவில் கலைக்கட்டும் பொங்கல் திருவிழா..!!! Read More »

வெளிநாட்டில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை..!!

வெளிநாட்டில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

வெளிநாட்டில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! Read More »