அனைத்து செய்திகள்

காகங்களுக்காக சட்டத்தை மீறினாரா..? இன்று நீதிமன்றத்தில் ஆஜர்..!!

காகங்களுக்காக சட்டத்தை மீறினாரா..? இன்று நீதிமன்றத்தில் ஆஜர்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தோ பாயோ பகுதியில் காகங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த தேசிய பூங்கா வாரியம் அமைத்திருந்த பொறிகளை 77 வயது முதியவர் ஒருவர் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் பொறிகளில் சிக்கியிருந்த காகங்கள் தப்பிச் சென்றன. இந்தச் சம்பவம் தொடர்பாக, அரசு நிறுவனத்தின் செயல்பாட்டைத் தடுக்க முயன்ற காரணத்திற்காக இன்று (16.12.25) அவர் மீது குற்றம் சாட்டப்பட உள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! அனுபவம் இருந்தால் போதும்..!! இந்த ஆண்டு […]

காகங்களுக்காக சட்டத்தை மீறினாரா..? இன்று நீதிமன்றத்தில் ஆஜர்..!! Read More »

சிங்கப்பூரில் NTS PERMIT இல் Repairman வேலைக்கு ஆட்கள் தேவை..!! அனுபவம் இருந்தால் போதும்..!!

சிங்கப்பூரில் NTS PERMIT இல் Repairman வேலைக்கு ஆட்கள் தேவை..!! அனுபவம் இருந்தால் போதும்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும்

சிங்கப்பூரில் NTS PERMIT இல் Repairman வேலைக்கு ஆட்கள் தேவை..!! அனுபவம் இருந்தால் போதும்..!! Read More »

சிங்கப்பூரில் குவாலிட்டி கன்ட்ரோல் டெக்னீசியன் வேலைக்கு ஆட்கள் தேவை..!!

சிங்கப்பூரில் குவாலிட்டி கன்ட்ரோல் டெக்னீசியன் வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

சிங்கப்பூரில் குவாலிட்டி கன்ட்ரோல் டெக்னீசியன் வேலைக்கு ஆட்கள் தேவை..!! Read More »

நான் அவன் இல்லை.. பாணியில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சீன நபர்..!!

நான் அவன் இல்லை.. பாணியில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சீன நபர்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மூன்று தனித்தனி கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 40 வயதுடைய சீன நபரை, இன்று (15.12.25) காலை போலீசார் மீண்டும் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்தனர். காலை 10:56 மணியளவில், வெள்ளை சட்டை மற்றும் அடர் நீல நிற ஷார்ட்ஸ் அணிந்திருந்த அந்த நபர், மூன்று போலீஸ் அதிகாரிகளுடன் குடியிருப்பு பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். CLICK HERE👉👉உங்களிடம் இந்த டிரைவிங் லைசென்ஸ் இருக்கா..??

நான் அவன் இல்லை.. பாணியில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சீன நபர்..!! Read More »

வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! அனுபவம் இருந்தால் போதும்..!!

வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! அனுபவம் இருந்தால் போதும்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! அனுபவம் இருந்தால் போதும்..!! Read More »

சிங்கப்பூரிலிருந்து தமிழகத்திற்கு வந்தவருக்கு கத்திக்குத்து..!! நடந்தது என்ன..??

சிங்கப்பூரிலிருந்து தமிழகத்திற்கு வந்தவருக்கு கத்திக்குத்து..!! நடந்தது என்ன..?? சிங்கப்பூரில் வேலை செய்து வந்த பாண்டி (32), 15 நாட்களுக்கு முன் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் T.மேட்டுப்பட்டிக்கு திரும்பிய நிலையில், தனது சகோதரியின் கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப சூழ்நிலை காரணமாக பாண்டி, தனது முதல் சகோதரியின் கணவரான சக்திவேலுக்கு ரூ.13 லட்சம் கடனாக வழங்கியதாக கூறப்படுகிறது. இரண்டாவது சகோதரியின் திருமணத்திற்காக அந்த பணத்தை திரும்பக் கேட்டதில், இருவருக்கும் இடையே கடும் விரோதம்

சிங்கப்பூரிலிருந்து தமிழகத்திற்கு வந்தவருக்கு கத்திக்குத்து..!! நடந்தது என்ன..?? Read More »

யிஷூனில் நடந்த பயங்கர விபத்து..!!ஒருவர் உயிரிழந்தது எப்படி..?

யிஷூனில் நடந்த பயங்கர விபத்து..!!ஒருவர் உயிரிழந்தது எப்படி..? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நேற்று (14.12.25) இரவு சுமார் 10:20 மணியளவில், யிஷூன் அவென்யூ 3 மற்றும் யிஷூன் மிடில் ரோடு சந்திப்பில் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், இரண்டு கார்கள் மற்றும் ஒரு லாரி ஆகியவை அடங்கும். மோதலின் காரணமாக, மோட்டார் சைக்கிள்கள் முற்றிலுமாக நொறுங்கின. CLICK HERE👉👉சிங்கப்பூரில் Grinding Maching ஆபரேட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை..!!

யிஷூனில் நடந்த பயங்கர விபத்து..!!ஒருவர் உயிரிழந்தது எப்படி..? Read More »

உங்களிடம் இந்த டிரைவிங் லைசென்ஸ் இருக்கா..?? வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!!

உங்களிடம் இந்த டிரைவிங் லைசென்ஸ் இருக்கா..?? வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

உங்களிடம் இந்த டிரைவிங் லைசென்ஸ் இருக்கா..?? வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! Read More »

2026ல் சம்பளம் கூடுமா..? மனிதவள நிறுவனங்கள் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

2026ல் சம்பளம் கூடுமா..? மனிதவள நிறுவனங்கள் வெளியிட்ட முக்கிய தகவல்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளம் 2026ஆம் ஆண்டில் மூன்று முதல் ஆறு விழுக்காடு வரை உயரக்கூடும் என்று மனிதவள நிறுவனங்கள் நடத்திய அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொருளாதார நிச்சயமற்ற நிலை தொடர்ந்தாலும், நிறுவனங்கள் ஊழியர்களுக்கு குறைந்த அளவிலாவது சம்பள உயர்வை வழங்க முன்வரலாம் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலைக்கு முயற்சி பண்றீங்களா? இந்த வேலை வாய்ப்பை தவற விட்றாதீங்க..!! மனிதவள நிறுவனங்களின்

2026ல் சம்பளம் கூடுமா..? மனிதவள நிறுவனங்கள் வெளியிட்ட முக்கிய தகவல்..!! Read More »

சிங்கப்பூரில் Grinding Maching ஆபரேட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை..!!

சிங்கப்பூரில் Grinding Maching ஆபரேட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். வேலை வாய்ப்பு ஆலோசனைவேலை வாய்ப்பு ஆலோசனை   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும்

சிங்கப்பூரில் Grinding Maching ஆபரேட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! Read More »