காகங்களுக்காக சட்டத்தை மீறினாரா..? இன்று நீதிமன்றத்தில் ஆஜர்..!!
காகங்களுக்காக சட்டத்தை மீறினாரா..? இன்று நீதிமன்றத்தில் ஆஜர்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தோ பாயோ பகுதியில் காகங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த தேசிய பூங்கா வாரியம் அமைத்திருந்த பொறிகளை 77 வயது முதியவர் ஒருவர் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் பொறிகளில் சிக்கியிருந்த காகங்கள் தப்பிச் சென்றன. இந்தச் சம்பவம் தொடர்பாக, அரசு நிறுவனத்தின் செயல்பாட்டைத் தடுக்க முயன்ற காரணத்திற்காக இன்று (16.12.25) அவர் மீது குற்றம் சாட்டப்பட உள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! அனுபவம் இருந்தால் போதும்..!! இந்த ஆண்டு […]
காகங்களுக்காக சட்டத்தை மீறினாரா..? இன்று நீதிமன்றத்தில் ஆஜர்..!! Read More »










