அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் […]

சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! Read More »

அமெரிக்கா–இங்கிலாந்து தொழில்நுட்ப ஒப்பந்தம் நிறுத்தமா..?? வெளிவரும் புதிய தகவல்கள்..!!

அமெரிக்கா–இங்கிலாந்து தொழில்நுட்ப ஒப்பந்தம் நிறுத்தமா..?? வெளிவரும் புதிய தகவல்கள்..!! ஐக்கிய இராஜ்ஜியத்துடனான தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணினி மற்றும் சிவில் அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அந்த ஒப்பந்தம் முன்வைக்கப்பட்டது. கடந்த வாரம் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளதாக பிரிட்டிஷ் அதிகாரிகள் நேற்று (15.12.25) உறுதிப்படுத்தியதாக அந்த அறிக்கை கூறுகிறது.

அமெரிக்கா–இங்கிலாந்து தொழில்நுட்ப ஒப்பந்தம் நிறுத்தமா..?? வெளிவரும் புதிய தகவல்கள்..!! Read More »

சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் S-Pass இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் S-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் S-Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூர் விமானப்படை வீரருக்கு கிடைத்த சிறப்பு விருது..!!!

சிங்கப்பூர் விமானப்படை வீரருக்கு கிடைத்த சிறப்பு விருது..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் விமானப்படை வீரர் ஒருவர் அருகில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து myResponder செயலி மூலம் எச்சரிக்கை வந்தவுடன், எந்த தயக்கமும் இன்றி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிகாரிகள் வருவதற்கு முன்பே தீயை வெற்றிகரமாக அணைத்தார். இந்த துணிச்சலுக்காக விமானப்படை வீரர் வெஸ்லி டானுக்கு “சமூக முதல் பதிலளிப்பாளர் விருது” வழங்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் ஒரு மாலை நேரத்தில் வெளிநாட்டு பயணத்திற்காக பொருட்களை அடுக்கி வைத்துக்

சிங்கப்பூர் விமானப்படை வீரருக்கு கிடைத்த சிறப்பு விருது..!!! Read More »

குறைந்த செலவில் வெளிநாட்டில் ஏர்போர்ட் இல் வேலை வாய்ப்பு!! நாளை நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது!!

குறைந்த செலவில் வெளிநாட்டில் ஏர்போர்ட் இல் வேலை வாய்ப்பு!! நாளை நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும்

குறைந்த செலவில் வெளிநாட்டில் ஏர்போர்ட் இல் வேலை வாய்ப்பு!! நாளை நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது!! Read More »

RMB சந்தையில் DBS எண்ட்ரி..!!இனி முதலீடு, வர்த்தகம் எளிதாகுமா..?

RMB சந்தையில் DBS எண்ட்ரி..!!இனி முதலீடு, வர்த்தகம் எளிதாகுமா..? சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான DBS குழுமம், சிங்கப்பூர் நாணய ஆணையத்தால் நாட்டின் இரண்டாவது RMB தீர்வு வங்கியாக நியமிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், RMB தீர்வு வங்கியாக நியமிக்கப்பட்ட முதல் உள்ளூர் வங்கியாக DBS மாறியுள்ளது. இதற்கு முன்பு சீன தொழில்துறை மற்றும் வணிக வங்கியின் (ICBC) சிங்கப்பூர் கிளை இந்த பொறுப்பை வகித்து வந்தது. சிங்கப்பூர் நாணய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில்,DBS ஐ RMB தீர்வு வங்கியாக

RMB சந்தையில் DBS எண்ட்ரி..!!இனி முதலீடு, வர்த்தகம் எளிதாகுமா..? Read More »

சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை பார்க்க சூப்பர் வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை பார்க்க சூப்பர் வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். வேலை வாய்ப்பு ஆலோசனை    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை பார்க்க சூப்பர் வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! Read More »

உணவகத்தில் கைவரிசையை காட்டிய நபர்..!! 7 மணி நேரத்திற்குள் பிடிபட்டது எப்படி..??

உணவகத்தில் கைவரிசையை காட்டிய நபர்..!! 7 மணி நேரத்திற்குள் பிடிபட்டது எப்படி..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரின் சுன் டின் சாலையில் உள்ள ஒரு உணவகத்திற்குள் புகுந்து S$155 ரொக்கம் திருடியதாக சந்தேகிக்கப்படும் 55 வயது நபர் மீது நாளை (16.12.25) கொள்ளை குற்றச்சாட்டு சுமத்தப்பட உள்ளது. நேற்று (14.12.25) காலை 11:42 மணியளவில் உணவகம் திருடப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. CLICK HERE👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! அனுபவம் இருந்தால் போதும்..!! இதையடுத்து கிளெமென்டி காவல் நிலையம் மற்றும் காவல் செயல்பாட்டுக்

உணவகத்தில் கைவரிசையை காட்டிய நபர்..!! 7 மணி நேரத்திற்குள் பிடிபட்டது எப்படி..?? Read More »

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Read More »

காகங்களுக்காக சட்டத்தை மீறினாரா..? இன்று நீதிமன்றத்தில் ஆஜர்..!!

காகங்களுக்காக சட்டத்தை மீறினாரா..? இன்று நீதிமன்றத்தில் ஆஜர்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தோ பாயோ பகுதியில் காகங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த தேசிய பூங்கா வாரியம் அமைத்திருந்த பொறிகளை 77 வயது முதியவர் ஒருவர் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் பொறிகளில் சிக்கியிருந்த காகங்கள் தப்பிச் சென்றன. இந்தச் சம்பவம் தொடர்பாக, அரசு நிறுவனத்தின் செயல்பாட்டைத் தடுக்க முயன்ற காரணத்திற்காக இன்று (16.12.25) அவர் மீது குற்றம் சாட்டப்பட உள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! அனுபவம் இருந்தால் போதும்..!! இந்த ஆண்டு

காகங்களுக்காக சட்டத்தை மீறினாரா..? இன்று நீதிமன்றத்தில் ஆஜர்..!! Read More »